Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Boomi idhai penn endru

Pottrum ulagam ho

Boomiyinum melammaa

Pennin idhayam

Anbai valarppaal thyaaga neruppil

Thannai erippaal

Male Part

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Male Part

Dheiva veenai idhai ingu veedhiyinil

Pottadhu vidhi thaanaa

Thaedi vandha thunai veru maalai ida

Seidhadhu vidhi thaanaa

Male Part

Enna jenmamadi

Pennin jenmam idhu

Solladi sivasakthi

Endha naaliladi

Indha vedhanaigal

Theervadhu sivasakthi

Male Part

Thodakkam edhu mudivum edhuvo

Edhuvum ingu theriyaadhu

Nadappadhenna kadhaiyaa kanavaa

Adhuvum ingu puriyaadhu

Maavilai thoranam aadudhu

Angoru vaasalilae

Mangaiyin aaruyir aadudhu

Ingoru oosalilae…ae……

Male Part

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Male Part

Naayana osaiyil angae or

Vaazhtholi kekkudhammaa

Paedhaiyin paadhaiyil ingae or

Gaanam nerungudhammaa

Male Part

Agini saatchiyil or vaazhkkai

Aarambam aagudhammaa

Andhima theeyinil or vaazhkkai

Payanam oindhidumaa

Male Part

Kanavanadhu vaazhvukkaaga

Nondhu nondhu noolaanaal

Than thalaiyil theeyai thaangum

Mezhuguvarthi pol aanaal

Vaazhkkaiyin kanakkinil

Aandugal maadhangal aagudhammaa

Male Part

Maadhamum thaeindhoru

Naal ena nodi ena pogudhammaa

Vidhi idhuvaa avan ezhudhum

Kanakkidhuvaa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

பூமி இதைப் பெண் என்று

போற்றும் உலகம் ஹோ

பூமியினும் மேலம்மா

பெண்ணின் இதயம்

அன்பை வளர்ப்பாள்

தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்

ஆண் : கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

ஆண் : தெய்வ வீணை இதை

இங்கு வீதியினில்

போட்டது விதிதானா

தேடி வந்த துணை வேறு மாலை இட

செய்தது விதி தானா

ஆண் : என்ன ஜென்மமடி

பெண்ணின் ஜென்மம் இது

சொல்லடி சிவசக்தி

எந்த நாளிலடி

இந்த வேதனைகள்

தீர்வது சிவசக்தி

ஆண் : தொடக்கம் எது முடிவும் எதுவோ

எதுவும் இங்கு தெரியாது

நடப்பதென்ன கதையா கனவா

அதுவும் இங்கு புரியாது

மாவிலைத் தோரணம் ஆடுது

அங்கொரு வாசலிலே

மங்கையினால் உயிர் ஆடுது

இங்கொரு ஊசலிலே.....ஏ......

ஆண் : கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

ஆண் : நாயன ஓசையில் அங்கே ஓர்

வாழ்த்தொலி கேக்குதம்மா

பேதையின் பாதையில் இங்கே ஓர்

கானம் நெருங்குதம்மா

ஆண் : அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை

ஆரம்பம் ஆகுதம்மா

அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை

பயணம் ஓய்ந்திடுமா

ஆண் : கணவனது வாழ்வுக்காக

நொந்து நொந்து நூலானாள்

தன் தலையில் தீயைத் தாங்கும்

மெழுகுவர்த்தி போல் ஆனாள்

வாழ்க்கையின் கணக்கினில்

ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா

ஆண் : மாதமும் தேய்ந்தொரு

நாள் என நொடி எனப் போகுதம்மா

விதி இதுவா அவன் எழுதும்

கணக்கிதுவா........

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Thodarum (1999) · Lyricist: Pulamaipithan

Explore this song