Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Poovai naan vaada vittenae

Meenai naan oda vittenae…ae…..

Female Part

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Female Part

Unnai engo paarthaen

Oru naal kaaviyam

Ennai enna kettaai

Maru naal naadagam

Female Part

Anbin vaasal podum

Thiraigal aayiram

Inbam ingae naalum

Irulin oviyam

Paadhaiyundu hoo… ho…

Oorgal illai hoo hoo…

Female Part

Paadhaiyundu oorgal illai

Paadal undu medai illai

Veenaiyundu meettum neram

Kaigal illai ingae

Female Part

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Female Part

Kanneer gangai paayum

Karai mel vaazhgiren

En mel enna kobam

Vidhiyai ketkiren

Female Part

Nenjam ennum poovo

Sarugaai aanadhae

Anbil sindhum thaeno

Vishamaai ponadhae

Dheepam ingae hoo… ho…

Kovil ingae hoo… ho…

Female Part

Dheepam ingae kovil ingae

Dheivam engae kaadhal nenjae

Sogam vellam aagum ullam

Sondham ondru thaedum

Female Part

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Poovai naan vaada vittenae

Meenai naan oda vittenae…ae….

Female Part

Kaanalukkul meen pidithaen

Kaagidha poo thaen eduthaen poo maanae

Poo maanae…………………

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பூவை நான் வாட விட்டேனே

மீனை நான் ஓட விட்டேனே.....ஏ.....

பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பெண் : உன்னை எங்கோ பார்த்தேன்

ஒரு நாள் காவியம்

என்னை என்ன கேட்டாய்

மறு நாள் நாடகம்

பெண் : அன்பின் வாசல் போடும்

திரைகள் ஆயிரம்

இன்பம் இங்கே நாளும்

இருளின் ஓவியம்

பாதையுண்டு ஹோ....ஹோ....

ஊர்கள் இல்லை ஹோ ஹோ.....

பெண் : பாதையுண்டு ஊர்கள் இல்லை

பாடல் உண்டு மேடை இல்லை

வீணையுண்டு மீட்டும் நேரம்

கைகள் இல்லை இங்கே

பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பெண் : கண்ணீர் கங்கை பாயும்

கரை மேல் வாழ்கிறேன்

என் மேல் என்ன கோபம்

விதியை கேட்கிறேன்

பெண் : நெஞ்சம் என்னும் பூவோ

சருகாய் ஆனதே

அன்பில் சிந்தும் தேனோ

விஷமாய் போனதே

தீபம் இங்கே ஹோ....ஹோ

கோவில் இங்கே ஹோ....ஹோ

பெண் : தீபம் இங்கே கோவில் இங்கே

தெய்வம் எங்கே காதல் நெஞ்சே

சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம்

சொந்தம் ஒன்று தேடும்

பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பூவை நான் வாட விட்டேனே

மீனை நான் ஓட விட்டேனே.....ஏ......

பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பூ மானே...................

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Kadhal Parisu (1987) · Lyricist: Na. Kamarasan

Explore this song