Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poovai naan vaada vittenae Meenai naan oda vittenae…ae….. Female Part Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Female Part Unnai engo paarthaen Oru naal kaaviyam Ennai enna kettaai Maru naal naadagam Female Part Anbin vaasal podum Thiraigal aayiram Inbam ingae naalum Irulin oviyam Paadhaiyundu hoo… ho… Oorgal illai hoo hoo… Female Part Paadhaiyundu oorgal illai Paadal undu medai illai Veenaiyundu meettum neram Kaigal illai ingae Female Part Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Female Part Kanneer gangai paayum Karai mel vaazhgiren En mel enna kobam Vidhiyai ketkiren Female Part Nenjam ennum poovo Sarugaai aanadhae Anbil sindhum thaeno Vishamaai ponadhae Dheepam ingae hoo… ho… Kovil ingae hoo… ho… Female Part Dheepam ingae kovil ingae Dheivam engae kaadhal nenjae Sogam vellam aagum ullam Sondham ondru thaedum Female Part Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poovai naan vaada vittenae Meenai naan oda vittenae…ae…. Female Part Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poo maanae…………………
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே.....ஏ..... பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பெண் : உன்னை எங்கோ பார்த்தேன் ஒரு நாள் காவியம் என்னை என்ன கேட்டாய் மறு நாள் நாடகம் பெண் : அன்பின் வாசல் போடும் திரைகள் ஆயிரம் இன்பம் இங்கே நாளும் இருளின் ஓவியம் பாதையுண்டு ஹோ....ஹோ.... ஊர்கள் இல்லை ஹோ ஹோ..... பெண் : பாதையுண்டு ஊர்கள் இல்லை பாடல் உண்டு மேடை இல்லை வீணையுண்டு மீட்டும் நேரம் கைகள் இல்லை இங்கே பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பெண் : கண்ணீர் கங்கை பாயும் கரை மேல் வாழ்கிறேன் என் மேல் என்ன கோபம் விதியை கேட்கிறேன் பெண் : நெஞ்சம் என்னும் பூவோ சருகாய் ஆனதே அன்பில் சிந்தும் தேனோ விஷமாய் போனதே தீபம் இங்கே ஹோ....ஹோ கோவில் இங்கே ஹோ....ஹோ பெண் : தீபம் இங்கே கோவில் இங்கே தெய்வம் எங்கே காதல் நெஞ்சே சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம் சொந்தம் ஒன்று தேடும் பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே.....ஏ...... பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூ மானே...................
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Kadhal Parisu (1987) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadhal Parisu
- Composer: Ilayaraja