Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Kaanakarunguyilae

Kaadhal or paavamadi

Female Part

Kaanakarunguyilae

Kaadhal or paavamadi

Kaadhal kanakkinilae

Kanneer thaan laabamadi

Female Part

Aasai… undaanathu

Adhil veedu…rendaanathu

Female Part

Adi kaanakarunguyilae

Kaadhal or paavamadi

Male Part

Boomiyil naan pirantha

Jaathagam maaruthu

En vidhi maedai katti

Naadagam aaduthu

Male Part

Vanjiyae un manam

Ennidam yaen vanthathu

Vanthathaal iththanai

Thunbamum vaainthathu

Male Part

Vaedhanai sodhanai

Yaaridam naan solvathu

En manam indru thaan

Ambalam aanathu

Neeyum indha thukkathilae

Nillu maru pakkathilae

Naeram oru kaalam

Vara koodum andru onnaagalam

Female Part

Kaanakarunguyilae

Kaadhal or paavamadi

Kaadhal kanakkinilae

Kanneer thaan laabamadi

Female Part

Aasai… undaanathu

Adhil veedu…rendaanathu

Female Part

Kangalil neer vazhinthu

Kannathil oduthu

Karpanai aayiram thaan

Ennathil oduthu

Female Part

Vaanamae illaiyae

Vennila ennavathu

Valarvathaa thaeivatha

Yaaridam ketpathu

Female Part

Poomaram illaiyae

Poongodi ennavathu

Vaazhvatha veezhvatha

Yaaridam ketpathu

Female Part

Irunthaal ini

Unnodu thaan

Illaiyael udal mannodu thaan

Maalai idum vaelai

Varum naalai endru naan vaazhgiren

Male Part

Kaanakarunguyilae

Kaadhal or paavamadi

Aasai… undaanathu

Adhil veedu…rendaanathu

Female Part

Adi kaanakarunguyilae

Kaadhal or paavamadi

Male Part

Kaadhal kanakkinilae

Kanneer thaan laabamadi

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கானக் கருங்குயிலே...

காதல் ஓர் பாவமடி...

பெண் : கானக் கருங்குயிலே

காதல் ஓர் பாவமடி

காதல் கணக்கினிலே

கண்ணீர்தான் லாபமடி

பெண் : ஆசை.......உண்டானது

அதில் வீடு......ரெண்டானது

பெண் : அடி கானக் கருங்குயிலே

காதல் ஓர் பாவமடி

ஆண் : பூமியில் நாம் பிறந்த

ஜாதகம் மாறுது

என் விதி மேடை கட்டி

நாடகம் ஆடுது

ஆண் : வஞ்சியே உன் மனம்

என்னிடம் ஏன் வந்தது

வந்ததால் இத்தனை

துன்பமும் வாய்ந்தது

ஆண் : வேதனை சோதனை

யாரிடம் நான் சொல்வது

என் மனம் இன்றுதான்

அம்பலம் ஆனது

நீயும் இந்த துக்கத்திலே

நில்லு மறு பக்கத்திலே

நேரம் ஒரு காலம்

வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்

பெண் : கானக் கருங்குயிலே

காதல் ஓர் பாவமடி

பெண் : ஆசை.......உண்டானது

அதில் வீடு......ரெண்டானது

பெண் : கண்களில் நீர் வழிந்து

கன்னத்தில் ஓடுது

கற்பனை ஆயிரம்தான்

எண்ணத்தில் ஓடுது

பெண் : வானமே இல்லையே

வெண்ணிலா என்னாவது

வளர்வதா தேய்வதா

யாரிடம் கேட்பது

பெண் : பூ மரம் இல்லையே

பூங்கொடி என்னாவது

வாழ்வதா வீழ்வதா

யாரிடம் கேட்பது

பெண் : இருந்தால் இனி

உன்னோடு தான்

இல்லையேல் உடல் மண்ணோடுதான்

மாலை இடும் வேளை

வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்

ஆண் : கானக் கருங்குயிலே

காதல் ஓர் பாவமடி

ஆசை......உண்டானது

அதில் வீடு.....ரெண்டானது

பெண் : அடி கானக் கருங்குயிலே

காதல் ஓர் பாவமடி

ஆண் : காதல் கணக்கினிலே

கண்ணீர்தான் லாபமடி

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Ponmana Selvan (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song