Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Aravind Siddhartha

Male Part

Hae… kannaa kaanum neram

Kannil yaekkam theerumaa

Hae… kaaman vitta baanam

Nenjil kaayam aarumaa

Oru iravilum aaralaam

Sila dhinangalum koodalaam

Pala thalaimurai thodargindra saabam

Nee maruthaal maarumaa

Male Part

Hae… kannaa kaanum neram

Kannil yaekkam theerumaa

Male Part

Thalli thalli ponadhu podhum

Alli kolla yaengudhu naalum

Solli cholli thandhadhu mogam

Palli kolla idhu neram

Chinna idaiyinilae kudi irukkattumaa

Sindhum idhazhinilae naan kulikkattumaa

Chinna idaiyinilae kudi irukkattumaa

Sindhum idhazhinilae naan kulikkattumaa

Unai thotta sugam ini thodarattumae

Adhu thodarvadhanaal manam kulirattumae

Male Part

Hae… kannaa kaanum neram

Kannil yaekkam theerumaa

Hae… kaaman vitta baanam

Nenjil kaayam aarumaa

Male Part

Oorai cholli varuvadhu paadhai

Uravai cholli varuvadhu vaazhkkai

Yaarai cholli varuvaal manaivi

Thunai paerai chollvaal perundhunaivi

Un thunaiyaalae vaazhvu valam peranum

Ennai purindhu kondu neeyum sugam peranum

Un thunaiyaalae vaazhvu valam peranum

Ennai purindhu kondu neeyum sugam peranum

Unai thotta sugam ini thodarattumae

Adhu thodarvadhanaal manam kulirattumae

Male Part

Hae…ae.. kannaa kaanum neram

Kannil yaekkam theerumaa

Hae… kaaman vitta baanam

Nenjil kaayam aarumaa

Oru iravilum aaralaam

Sila dhinangalum koodalaam

Pala thalaimurai thodargindra saabam

Nee maruthaal maarumaa

Male Part

Hae… kannaa kaanum neram

Kannil yaekkam theerumaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா

ஆண் : ஹே... கனா காணும் நேரம்

கண்ணில் ஏக்கம் தீருமா

ஹே... காமன் விட்ட பாணம்

நெஞ்சில் காயம் ஆறுமா

ஒரு இரவிலும் ஆறலாம்

சில தினங்களும் கூடலாம்

பல தலைமுறை தொடர்கின்ற சாபம்

நீ மறுத்தால் மாறுமா

ஆண் : ஹே... கனா காணும் நேரம்

கண்ணில் ஏக்கம் தீருமா

ஆண் : தள்ளித் தள்ளி போனது போதும்

அள்ளிக் கொள்ள ஏங்குது நாளும்

சொல்லிச் சொல்லி தந்தது மோகம்

பள்ளி கொள்ள இது நேரம்

சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா

சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா

சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா

சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா

உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே

அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே

ஆண் : ஹே... கனா காணும் நேரம்

கண்ணில் ஏக்கம் தீருமா

ஹே... காமன் விட்ட பாணம்

நெஞ்சில் காயம் ஆறுமா

ஆண் : ஊரைச் சொல்லி வருவது பாதை

உறவைச் சொல்லி வருவது வாழ்க்கை

யாரைச் சொல்லி வருவாள் மனைவி

துணை பேரைச் சொல்வாள் பெருந்துணைவி

உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்

என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்

உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்

என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்

உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே

அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே

ஆண் : ஹே... கனா காணும் நேரம்

கண்ணில் ஏக்கம் தீருமா

ஹே... காமன் விட்ட பாணம்

நெஞ்சில் காயம் ஆறுமா

ஒரு இரவிலும் ஆறலாம்

சில தினங்களும் கூடலாம்

பல தலைமுறை தொடர்கின்ற சாபம்

நீ மறுத்தால் மாறுமா

ஆண் : ஹே... கனா காணும் நேரம்

கண்ணில் ஏக்கம் தீருமா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Aravind Siddhartha

Release information: From Kaviya Thalaivan (1992 Film) (1992) · Lyricist: Aabavanan

Explore this song