Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Male Part

Kamban yaemaandhaan

Ilam kanniyarai oru malar endraanae

Karpanai seidhaanae

Kamban yaemaandhaan

Male Part

Kamban yaemaandhaan

Ilam kanniyarai oru malar endraanae

Karpanai seidhaanae

Kamban yaemaandhaan

Male Part

Ambu vizhi endru yaen sonnaan

Adhu paaivadhinaal thaano

Ambu vizhi endru yaen sonnaan

Adhu paaivadhinaal thaano

Aval arunjuvai paalena yaen sonnaan

Adhu kodhippadhinaal thaano

Male Part

Kamban yaemaandhaan

Male Part

Dheebathin jodhiyil thirukkural padithaal

Dheebathin perumaiyandro

Dheebathinaal oru nenjathai erithaal

Dheebamum paavamandro

Male Part

Kamban yaemaandhaan

Ilam kanniyarai oru malar endraanae

Karpanai seidhaanae

Kamban yaemaandhaan

Male Part

Valluvan ilango bharathi endroru

Varisaiyai naan kanden

Andha varisaiyil ullavar mattumalla

Ada naanum yaemaandhaen

Male Part

Aathiram enbadhu pengalukkellaam

Aduppadi varai thaanae

Oru aadhikka naayagan saadhikka vandhaal

Adangudhal murai thaanae

Male Part

Kamban yaemaandhaan

Ilam kanniyarai oru malar endraanae

Karpanai seidhaanae

Kamban yaemaandhaan

Ha ha kamban yaemaandhaan…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கம்பன் ஏமாந்தான்

இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே

கம்பன் ஏமாந்தான்

ஆண் : கம்பன் ஏமாந்தான்

இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே

கம்பன் ஏமாந்தான்

ஆண் : அம்பு விழி என்று ஏன் சொன்னான்

அது பாய்வதினால் தானோ

அம்பு விழி என்று ஏன் சொன்னான்

அது பாய்வதினால் தானோ

அவள் அறுஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்

அது கொதிப்பதனால் தானோ

ஆண் : கம்பன் ஏமாந்தான்

ஆண் : தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

ஆண் : கம்பன் ஏமாந்தான்

இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே

கம்பன் ஏமாந்தான்

ஆண் : வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன்

அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல

அட நானும் ஏமாந்தேன்

ஆண் : ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே

ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே

ஆண் : கம்பன் ஏமாந்தான்

இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே

கம்பன் ஏமாந்தான்

ஹ ஹ கம்பன் ஏமாந்தான்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Release information: From Nizhal Nijamagiradhu (1978) · Lyricist: Kannadasan

Explore this song