Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male Part Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae Male Part Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male Part Vaalibangal odum Vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham Mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu Male Part Azhagaana manaivi Anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila Sarasangal payila Mogangal aarambamae Male Part Nalla manaiyaalin Nesam oru kodi Nenjamenum veenai Paadumae thodi Sandhoosha saamraajyamae… Male Part Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae Male Part Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Chorus Hmmm…mm…mmm…. Hmm..mm…mmm….mmm… Hmmm..mmm…mmm…mmm… Hmmm..mmm…mmm…mmm…mmm…. Male Part Koovugindra kuyilai Koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai Siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa Male Part Naaldhorum rasigan Paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakkum Nenjodu irukkum Sirikaadha naalillaiyae Male Part Thukkam sila neram Pongi varumbodhum Makkal manam polae Paaduven kannae En sogam ennodudhaan… Male Part Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae Male Part Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm..mmmm..mmm mm… Hmmm..mmmm..mmm mm…
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது ஆண் : அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே ஆண் : நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா ஆண் : நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே ஆண் : துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடு தான் ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Pudhu Pudhu Arthangal (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pudhu Pudhu Arthangal
- Composer: Ilayaraja