Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Male Part

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum

Samsaara sangeedhamae

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Male Part

Vaalibangal odum

Vayadhaaga koodum

Aanaalum anbu maaraadhathu

Maalaiyidum sondham

Mudipotta bandham

Pirivennum sollae ariyaadhathu

Male Part

Azhagaana manaivi

Anbaana thunaivi

Amaindhaalae perinbamae

Madimeedhu thuyila

Sarasangal payila

Mogangal aarambamae

Male Part

Nalla manaiyaalin

Nesam oru kodi

Nenjamenum veenai

Paadumae thodi

Sandhoosha saamraajyamae…

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum

Samsaara sangeedhamae

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Chorus

Hmmm…mm…mmm….

Hmm..mm…mmm….mmm…

Hmmm..mmm…mmm…mmm…

Hmmm..mmm…mmm…mmm…mmm….

Male Part

Koovugindra kuyilai

Koottukkul vaithu

Paadendru sonnaal paadaadhamaa

Solaimayil thannai

Siraivaithu pootti

Aadendru sonnaal aadaadhamaa

Male Part

Naaldhorum rasigan

Paarattum kalainjan

Kaavalgal enakillaiyae

Sogangal enakkum

Nenjodu irukkum

Sirikaadha naalillaiyae

Male Part

Thukkam sila neram

Pongi varumbodhum

Makkal manam polae

Paaduven kannae

En sogam ennodudhaan…

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum

Samsaara sangeedhamae

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Hmmm..mmmm..mmm mm…

Hmmm..mmmm..mmm mm…

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

ஆண் : சுருதியோடு லயம்

போலவே இணையாகும்

துணையாகும் சம்சார

சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

ஆண் : வாலிபங்கள்

ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம்

முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே

அறியாதது

ஆண் : அழகான மனைவி

அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள்

பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண் : நல்ல மனையாளின்

நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்

வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

ஆண் : சுருதியோடு லயம்

போலவே இணையாகும்

துணையாகும் சம்சார

சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்

ஆண் : கூவுகின்ற குயிலை

கூட்டுக்குள் வைத்து பாடென்று

சொன்னால் பாடாதம்மா சோலை

மயில் தன்னை சிறைவைத்து

பூட்டி ஆடென்று சொன்னால்

ஆடாதம்மா

ஆண் : நாள்தோறும் ரசிகன்

பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும்

நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

ஆண் : துக்கம் சில நேரம்

பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே

பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடு

தான்

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

ஆண் : சுருதியோடு லயம்

போலவே இணையாகும்

துணையாகும் சம்சார

சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு

உண்மைகள் சொன்னேன்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Pudhu Pudhu Arthangal (1989) · Lyricist: Vaali

Explore this song