Roman script

Singers : Ilayaraja and S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

{Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen} (2)

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Male Part

Vaalibangal odum vayadhaaga koodum

Aanaalum anbu maaraadhathu

Maalaiyidum sondham mudipotta bandham

Pirivennum sollae ariyaadhathu

Male Part

Azhagaana manaivi anbaana thunaivi

Amaindhaalae perinbamae

Madimeedhu thuyila sarasangal payila

Moghangal aarambamae

Male Part

Nalla manaiyaalin nesam oru kodi

Nenjamenum veenai paadumae thodi

Sandhoosha saamraajyamae…

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Male Part

Koovugindra kuyilai koottukkul vaithu

Paadendru sonnaal paadaadhamaa

Solaimayil thannai siraivaithu pootti

Aadendru sonnaal aadaadhamaa

Male Part

Naaldhorum rasigan paarattum kalainjan

Kaavalgal enakillaiyae

Sogangal enakum nenjodu irukkum

Sirikaadha naalillaiyae

Male Part

Thukkam silaneram pongivarumbodhum

Makkal manampolae paaduven kannae

En sogham ennodudhaan…

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae

Male Part

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Hmmm..mmmm..mmmmm…mmmmmm..

தமிழ்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு

உண்மைகள் சொன்னேன் } (2)

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும்

சம்சார சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு

உண்மைகள் சொன்னேன்

ஆண் : வாலிபங்கள் ஓடும்

வயதாகக்கூடும் ஆனாலும்

அன்பு மாறாதது மாலையிடும்

சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே

அறியாதது

ஆண் : அழகான மனைவி

அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள்

பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண் : நல்ல மனையாளின்

நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்

வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு

உண்மைகள் சொன்னேன்

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும்

சம்சார சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு

உண்மைகள் சொன்னேன்

ஆண் : கூவுகின்ற குயிலைக்

கூட்டுக்குள் வைத்து பாடென்று

சொன்னால் பாடாதம்மா

சோலைமயில் தன்னை

சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால்

ஆடாதம்மா

ஆண் : நாள்தோறும்

ரசிகன் பாராட்டும்

கலைஞன் காவல்கள்

எனக்கில்லையே சோகங்கள்

எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

ஆண் : துக்கம் சில

நேரம் பொங்கி

வரும்போதும் மக்கள்

மனம்போலே பாடுவேன்

கண்ணே என் சோகம்

என்னோடுதான்

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு

உண்மைகள் சொன்னேன்

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும்

சம்சார சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு

உண்மைகள் சொன்னேன்

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்

Song information

Singers: Ilayaraja and S.P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Pudhu Pudhu Arthangal (1989) · Lyricist: Vaali

Explore this song