Roman script
Singers : Ilayaraja and S.P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
{Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen} (2)
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male Part
Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Male Part
Vaalibangal odum vayadhaaga koodum
Aanaalum anbu maaraadhathu
Maalaiyidum sondham mudipotta bandham
Pirivennum sollae ariyaadhathu
Male Part
Azhagaana manaivi anbaana thunaivi
Amaindhaalae perinbamae
Madimeedhu thuyila sarasangal payila
Moghangal aarambamae
Male Part
Nalla manaiyaalin nesam oru kodi
Nenjamenum veenai paadumae thodi
Sandhoosha saamraajyamae…
Male Part
Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male Part
Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Male Part
Koovugindra kuyilai koottukkul vaithu
Paadendru sonnaal paadaadhamaa
Solaimayil thannai siraivaithu pootti
Aadendru sonnaal aadaadhamaa
Male Part
Naaldhorum rasigan paarattum kalainjan
Kaavalgal enakillaiyae
Sogangal enakum nenjodu irukkum
Sirikaadha naalillaiyae
Male Part
Thukkam silaneram pongivarumbodhum
Makkal manampolae paaduven kannae
En sogham ennodudhaan…
Male Part
Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male Part
Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Hmmm..mmmm..mmmmm…mmmmmm..தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன் } (2)
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஆண் : வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது மாலையிடும்
சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது
ஆண் : அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே
ஆண் : நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஆண் : கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா
ஆண் : நாள்தோறும்
ரசிகன் பாராட்டும்
கலைஞன் காவல்கள்
எனக்கில்லையே சோகங்கள்
எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
ஆண் : துக்கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான்
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்Song information
Singers: Ilayaraja and S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Pudhu Pudhu Arthangal (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and S.P. Balasubrahmanyam
- Film / album: Pudhu Pudhu Arthangal
- Composer: Ilayaraja