Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Shoba Chandrasekar and Chorus
Music by : Ilayaraja
Male Part
Kalyaana saelai unadhaagum naalai
Chorus
Kalyaana saelai unadhaagum naalai
Kalyaana saelai unadhaagum naalai
Chorus
Aa…aaa…aaa…aaa..aaa..aaa…aa…aa…
Haa..aa..haa..aa.haa..aa…haa…aa… haa..aa…haa..aa..
Male Part
Kalyaana saelai unadhaagum naalai
Kalyaana saelai unadhaagum naalai
Female Part
Neeyaaga medai yetri
Podum poo maalai
Paadaadha raagam kettu konden uravu
Male Part
Soodaadha poovai thaedum
Endhan manadhu
Kalyaana saelai unadhaagum naalai
Male Part
{Kaadhal thirumozhi kaattum
Iru vizhi koottum pudhu sugamae
Female Part
Paadhi pudhiyadhu
Meedhi theriyudhu yedhu ini thadaiyae} (2)
Male Part
Sondham indru malarum
Sorgam ingae pularum
Asai podum aasai koodudhae
Female Part
Podhum pudhu vegam
Idhu thaanaa…
Male Part
Kalyaana saelai unadhaagum naalai
Kalyaana saelai unadhaagum naalai
Chorus
Aa…aaa…aaa…aaa..aaa..aaa…
Haa..aa..aa..aa.haa..aa…aa…aa… haa..aa….
Female Part
{Paavai ila malar
Maeni thodum sugam
Neram varum tharuven
Male Part
Maalai muzhu madhi
Saayum pozhudhilum
Thookkam ini varumaa} (2)
Female Part
Kannil manjam viriyum
Penmai thanjam adaiyum
Anal meedhu poovaai vegudhae
Male Part
Naalum suba naalae idhu polae…
Male Part
Kalyaana saelai unadhaagum naalai
Kalyaana saelai unadhaagum naalai
Female Part
Neeyaaga medai yetri
Podum poo maalai
Paadaadha raagam kettu konden uravu
Male Part
Soodaadha poovai thaedum
Endhan manadhu
Kalyaana saelai
Female : Enadhaagum naalai
Male : Kalyaana saelai
Female : Enadhaagum naalaiதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,
ஷோபா சந்திரசேகர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை
குழு : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
குழு : ஆ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....
ஹா......ஆ...ஹா.....ஆ....ஹா....ஆ....
ஹா....ஆ.....ஹா.....ஆ......ஹா....ஆ....
ஆண் : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
பெண் : நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு
ஆண் : சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
ஆண் : {காதல் திருமொழி காட்டும்
இரு விழி கூட்டும் புது சுகமே
பெண் : பாதி புதியது
மீதி தெரியுது ஏது இனி தடையே} (2)
ஆண் : சொந்தம் இன்று மலரும்
சொர்க்கம் இங்கே புலரும்
அசை போடும் ஆசை கூடுதே
பெண் : போதும் புது வேகம்
இதுதானா.......
ஆண் : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
குழு : ஆ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....
ஹா......ஆ...ஹா.....ஆ....ஹா....ஆ....
ஹா....ஆ.....ஹா.....ஆ......ஹா....ஆ....
பெண் : {பாவை இள மலர்
மேனி தொடும் சுகம்
நேரம் வரும் தருவேன்
ஆண் : மாலை முழு மதி
சாயும் பொழுதிலும்
தூக்கம் இனி வருமா} (2)
பெண் : கண்ணில் மஞ்சம் விரியும்
பெண்மை தஞ்சம் அடையும்
அனல் மீது பூவாய் வேகுதே....ஏ ஏ.....
ஆண் : நாளும் சுப நாளே இது போலே...
ஆண் : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
பெண் : நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு
ஆண் : சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது
கல்யாணச் சேலை
பெண் : எனதாகும் நாளை
ஆண் : கல்யாணச் சேலை
பெண் : எனதாகும் நாளைSong information
Singers: S. P. Balasubrahmanyam, Shoba Chandrasekar and Chorus
Music by: Ilayaraja
Release information: From Ambigai Neril Vanthaal (1985) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Shoba Chandrasekar and Chorus
- Film / album: Ambigai Neril Vanthaal
- Composer: Ilayaraja