Roman script

Singers : S. P. Balasubrahmanyam, Shoba Chandrasekar and Chorus

Music by : Ilayaraja

Male Part

Kalyaana saelai unadhaagum naalai

Chorus

Kalyaana saelai unadhaagum naalai

Kalyaana saelai unadhaagum naalai

Chorus

Aa…aaa…aaa…aaa..aaa..aaa…aa…aa…

Haa..aa..haa..aa.haa..aa…haa…aa… haa..aa…haa..aa..

Male Part

Kalyaana saelai unadhaagum naalai

Kalyaana saelai unadhaagum naalai

Female Part

Neeyaaga medai yetri

Podum poo maalai

Paadaadha raagam kettu konden uravu

Male Part

Soodaadha poovai thaedum

Endhan manadhu

Kalyaana saelai unadhaagum naalai

Male Part

{Kaadhal thirumozhi kaattum

Iru vizhi koottum pudhu sugamae

Female Part

Paadhi pudhiyadhu

Meedhi theriyudhu yedhu ini thadaiyae} (2)

Male Part

Sondham indru malarum

Sorgam ingae pularum

Asai podum aasai koodudhae

Female Part

Podhum pudhu vegam

Idhu thaanaa…

Male Part

Kalyaana saelai unadhaagum naalai

Kalyaana saelai unadhaagum naalai

Chorus

Aa…aaa…aaa…aaa..aaa..aaa…

Haa..aa..aa..aa.haa..aa…aa…aa… haa..aa….

Female Part

{Paavai ila malar

Maeni thodum sugam

Neram varum tharuven

Male Part

Maalai muzhu madhi

Saayum pozhudhilum

Thookkam ini varumaa} (2)

Female Part

Kannil manjam viriyum

Penmai thanjam adaiyum

Anal meedhu poovaai vegudhae

Male Part

Naalum suba naalae idhu polae…

Male Part

Kalyaana saelai unadhaagum naalai

Kalyaana saelai unadhaagum naalai

Female Part

Neeyaaga medai yetri

Podum poo maalai

Paadaadha raagam kettu konden uravu

Male Part

Soodaadha poovai thaedum

Endhan manadhu

Kalyaana saelai

Female : Enadhaagum naalai

Male : Kalyaana saelai

Female : Enadhaagum naalai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,

ஷோபா சந்திரசேகர் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை

குழு : கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

குழு : ஆ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....

ஹா......ஆ...ஹா.....ஆ....ஹா....ஆ....

ஹா....ஆ.....ஹா.....ஆ......ஹா....ஆ....

ஆண் : கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

பெண் : நீயாக மேடை ஏற்றிப்

போடும் பூ மாலை

பாடாத ராகம் கேட்டு

கொண்டேன் உறவு

ஆண் : சூடாத பூவைத் தேடும்

எந்தன் மனது

கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

ஆண் : {காதல் திருமொழி காட்டும்

இரு விழி கூட்டும் புது சுகமே

பெண் : பாதி புதியது

மீதி தெரியுது ஏது இனி தடையே} (2)

ஆண் : சொந்தம் இன்று மலரும்

சொர்க்கம் இங்கே புலரும்

அசை போடும் ஆசை கூடுதே

பெண் : போதும் புது வேகம்

இதுதானா.......

ஆண் : கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

குழு : ஆ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....

ஹா......ஆ...ஹா.....ஆ....ஹா....ஆ....

ஹா....ஆ.....ஹா.....ஆ......ஹா....ஆ....

பெண் : {பாவை இள மலர்

மேனி தொடும் சுகம்

நேரம் வரும் தருவேன்

ஆண் : மாலை முழு மதி

சாயும் பொழுதிலும்

தூக்கம் இனி வருமா} (2)

பெண் : கண்ணில் மஞ்சம் விரியும்

பெண்மை தஞ்சம் அடையும்

அனல் மீது பூவாய் வேகுதே....ஏ ஏ.....

ஆண் : நாளும் சுப நாளே இது போலே...

ஆண் : கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

கல்யாணச் சேலை

உனதாகும் நாளை

பெண் : நீயாக மேடை ஏற்றிப்

போடும் பூ மாலை

பாடாத ராகம் கேட்டு

கொண்டேன் உறவு

ஆண் : சூடாத பூவைத் தேடும்

எந்தன் மனது

கல்யாணச் சேலை

பெண் : எனதாகும் நாளை

ஆண் : கல்யாணச் சேலை

பெண் : எனதாகும் நாளை

Song information

Singers: S. P. Balasubrahmanyam, Shoba Chandrasekar and Chorus

Music by: Ilayaraja

Release information: From Ambigai Neril Vanthaal (1985) · Lyricist: Panchu Arunachalam

Explore this song