Roman script

Kalangathiru Maname Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by Kannadasan.

Singer : K. V. Janaki

Music Director : S. M. Subbaih Naidu

Lyricist : Kannadasan

Female Part

Kalangaadhiru manamae

Nee kalangaadhiru maname

Un kanavellaam ninaivaagum

Oru dhiname oru dhiname

Kalangaadhiru manamae

Nee kalangaadhiru maname

Female Part

Kadinapadaamal yedhum kaikku varaadhu

Kadinapadaamal yedhum kaikku varaadhu

Kastapaduvaar thammai kai nazhuvadhu

Aduthaduthu muyandraal aagathadhaethu

Aduthaduthu muyandraal aagathadhaethu

Unakku aagathadhaethu

Kalangaadhiru manamae

Nee kalangaadhiru maname

Female Part

Aan vaadai koodathendra

Alliyum oru naal

Aan vaadai koodathendra

Alliyum oru naal

Archunan valaithanil

Archunan valaithanil

Veezhnthanal sariyaai

Kalangaadhiru manamae

Nee kalangaadhiru maname

Female Part

Pagatukaaga ummai

Paarkkavae maruthaalum

Pagatukaaga ummai

Paarkkavae maruthaalum

Paruva kaalam avalai

Padaai paduthi vidum

Paruva kaalam avalai

Padaai paduthi vidum

Adutha kanam un mael

Aasaiyum veippaal

Adutha kanam un mael

Aasaiyum veippaal

Ahaahaa endru muthamum koduppaal

Ahaahaa endru muthamum koduppaal

Female Part

Kalangaadhiru manamae

Nee kalangaadhiru maname

Un kanavellaam ninaivaagum

Oru dhiname oru dhiname

Kalangaadhiru manamae

Nee kalangaadhiru maname

தமிழ்

பாடகி : கே. வி . ஜானகி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கலங்காதிரு மனமே

நீ கலங்காதிரு மனமே

உன் கனவெல்லாம் நினைவாகும்

ஒரு தினமே ஒரு தினமே

கலங்காதிரு மனமே

நீ கலங்காதிரு மனமே

பெண் : கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது

கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது

கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது

அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது

அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது

உனக்கு ஆகாததேது

கலங்காதிரு மனமே

நீ கலங்காதிரு மனமே

பெண் : ஆண் வாடை கூடாதென்ற

அல்லியும் ஒரு நாள்

ஆண் வாடை கூடாதென்ற

அல்லியும் ஒரு நாள்

அர்ச்சுனன் வலைதனில்

அர்ச்சுனன் வலைதனில்

வீழ்ந்தனள் சரியாய்

கலங்காதிரு மனமே

நீ கலங்காதிரு மனமே

பெண் : பகட்டுக்காக உம்மைப்

பார்க்கவே மறுத்தாலும்

பகட்டுக்காக உம்மைப்

பார்க்கவே மறுத்தாலும்

பருவக் காலம் அவளைப்

பாடாய்ப் படுத்தி விடும்

பருவக் காலம் அவளைப்

பாடாய்ப் படுத்தி விடும்

அடுத்த கணம் உன் மேல்

ஆசையும் வைப்பாள்

அடுத்த கணம் உன் மேல்

ஆசையும் வைப்பாள்

ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்

ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்

பெண் : கலங்காதிரு மனமே

நீ கலங்காதிரு மனமே

உன் கனவெல்லாம் நினைவாகும்

ஒரு தினமே ஒரு தினமே........

கலங்காதிரு மனமே

நீ கலங்காதிரு மனமே

Song information

Singer: K. V. Janaki

Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu

Explore this song