Roman script
Singer : Sapthbarnar Music by : Ilayaraja Female : Kaalaiyilae maalai vandhadhu Female Part Naan kaathirundha Velai vandhadhu Female Part Ini kaalam ellaam Unnai thodarndhu vara Un kaaladi thaan Ini saranam yena Indha vaanamum boomiyum Vaazhthu cholla Female Part Kaalaiyilae maalai vandhadhu Naan kaathirundha velai vandhadhu Female Part Kangalai naan katti kondu Vaazhndhu vandhen Kan thirandhen enna azhagu Female Part Ho ennathai naan eppadiyo oda vitten Indru adhil nalla thelivu Moongil kaadum muzhusaa paadum Pullaanguzhalaai maarum podhu Chithiram ezhudhum kanmani azhagu Nithamum valarum pournami nilavu Unadhu iru vizhigalil kadhai ezhudhu Female Part Kaalaiyilae maalai vandhadhu Naan kaatthirundha velai vandhadhu Female Part Indru mudhal vaazhum varai Naan unakku Indha varam venum enakku Female Part Ho sindhanaiyil vandhu vandhu Pogum unakku Sitridaiyil velai irukku Enadhu unadhu manadhu namadhaaga Virundhu kalandhu viruppam unadhaaga Indraikku varaikkum ennoda kanakku Indraikku varaikkum ennoda kanakku Ennodu vandha ilamai ini unakku Female Part Kaalaiyilae maalai vandhadhu Naan kaathirundha vaelai vandhadhu Female Part Ini kaalam ellaam Unnai thodarndhu vara Un kaaladi thaan Ini saranam yena Indha vaanamum boomiyum Vaazhthu cholla Female Part Kaalaiyilae maalai vandhadhu Naan kaathirundha velai vandhadhu
தமிழ்
பாடகர் : சப்த்பர்னர் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காலையிலே மாலை வந்தது பெண் : நான் காத்திருந்த வேளை வந்தது பெண் : இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர உன் காலடிதான் இனி சரணமென இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல பெண் : காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது பெண் : கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன் கண் திறந்தேன் என்ன அழகு பெண் : ஹோ எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன் இன்று அதில் நல்ல தெளிவு மூங்கில் காடும் முழுசா பாடும் புல்லாங்குழலாய் மாறும் போது சித்திரம் எழுதும் கண்மணி அழகு நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு உனது இருவிழிகளில் கதை எழுது.... பெண் : காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது பெண் : இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு இந்த வரம் வேண்டும் எனக்கு பெண் : ஹோ சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு சிற்றிடையில் வேலை இருக்கு எனது உனது மனது நமதாக விருந்து கலந்து விருப்பம் உனதாக இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு பெண் : காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது பெண் : இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர உன் காலடிதான் இனி சரணமென இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல பெண் : காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது
Song information
Singer: Sapthbarnar
Music by: Ilayaraja
Release information: From Chithirayil Nilachoru (2013) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sapthbarnar
- Film / album: Chithirayil Nilachoru
- Composer: Ilayaraja