Roman script

Singer : Sapthbarnar

Music by : Ilayaraja

 Female : Kaalaiyilae maalai vandhadhu

Female Part

Naan kaathirundha

Velai vandhadhu

Female Part

Ini kaalam ellaam

Unnai thodarndhu vara

Un kaaladi thaan

Ini saranam yena

Indha vaanamum boomiyum

Vaazhthu cholla

Female Part

Kaalaiyilae maalai vandhadhu

Naan kaathirundha velai vandhadhu

Female Part

Kangalai naan katti kondu

Vaazhndhu vandhen

Kan thirandhen enna azhagu

Female Part

Ho ennathai naan eppadiyo oda vitten

Indru adhil nalla thelivu

Moongil kaadum muzhusaa paadum

Pullaanguzhalaai maarum podhu

Chithiram ezhudhum kanmani azhagu

Nithamum valarum pournami nilavu

Unadhu iru vizhigalil kadhai ezhudhu

Female Part

Kaalaiyilae maalai vandhadhu

Naan kaatthirundha velai vandhadhu

Female Part

Indru mudhal vaazhum varai

Naan unakku

Indha varam venum enakku

Female Part

Ho sindhanaiyil vandhu vandhu

Pogum unakku

Sitridaiyil velai irukku

Enadhu unadhu manadhu namadhaaga

Virundhu kalandhu viruppam unadhaaga

Indraikku varaikkum ennoda kanakku

Indraikku varaikkum ennoda kanakku

Ennodu vandha ilamai ini unakku

Female Part

Kaalaiyilae maalai vandhadhu

Naan kaathirundha vaelai vandhadhu

Female Part

Ini kaalam ellaam

Unnai thodarndhu vara

Un kaaladi thaan

Ini saranam yena

Indha vaanamum boomiyum

Vaazhthu cholla

Female Part

Kaalaiyilae maalai vandhadhu

Naan kaathirundha velai vandhadhu

தமிழ்

பாடகர் : சப்த்பர்னர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காலையிலே மாலை வந்தது

பெண் : நான் காத்திருந்த

வேளை வந்தது

பெண் : இனி காலமெல்லாம்

உனைத் தொடர்ந்து வர

உன் காலடிதான்

இனி சரணமென

இந்த வானமும் பூமியும்

வாழ்த்து சொல்ல

பெண் : காலையிலே மாலை வந்தது

நான் காத்திருந்த வேளை வந்தது

பெண் : கண்களை நான் கட்டிக்கொண்டு

வாழ்ந்து வந்தேன்

கண் திறந்தேன் என்ன அழகு

பெண் : ஹோ எண்ணத்தை நான்

எப்படியோ ஓடவிட்டேன்

இன்று அதில் நல்ல தெளிவு

மூங்கில் காடும் முழுசா பாடும்

புல்லாங்குழலாய் மாறும் போது

சித்திரம் எழுதும் கண்மணி அழகு

நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு

உனது இருவிழிகளில் கதை எழுது....

பெண் : காலையிலே மாலை வந்தது

நான் காத்திருந்த வேளை வந்தது

பெண் : இன்று முதல் வாழும் வரை

நான் உனக்கு

இந்த வரம் வேண்டும் எனக்கு

பெண் : ஹோ சிந்தனையில் வந்து வந்து

போகும் உனக்கு

சிற்றிடையில் வேலை இருக்கு

எனது உனது மனது நமதாக

விருந்து கலந்து விருப்பம் உனதாக

இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு

இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு

என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

பெண் : காலையிலே மாலை வந்தது

நான் காத்திருந்த வேளை வந்தது

பெண் : இனி காலமெல்லாம்

உனைத் தொடர்ந்து வர

உன் காலடிதான்

இனி சரணமென

இந்த வானமும் பூமியும்

வாழ்த்து சொல்ல

பெண் : காலையிலே மாலை வந்தது

நான் காத்திருந்த வேளை வந்தது

Song information

Singer: Sapthbarnar

Music by: Ilayaraja

Release information: From Chithirayil Nilachoru (2013) · Lyricist: Vaali

Explore this song