Roman script

Singers : P. Bhanumathi and Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Male Part

Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen

Kaadhal kana neram pirindhaalum

Kanal aavadhaen

Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen

Kaadhal kana neram pirindhaalum

Kanal aavadhaen

Male Part

Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen

Female Part

Uravaadum ivvelai pirivenbadhaen

Nam uyirodu uyir serndhu

Perum inba thaen

Uravaadum ivvelai pirivenbadhaen

Nam uyirodu uyir serndhu

Perum inba thaen

Male Part

Iru vaeru porul koorum

Kan paarvai yaen

Iru vaeru porul koorum

Kan paarvai yaen

Ondru noi thandhadhaen

Ondru marundhaanadhaen

Female Part

Paruvathilae oru paarvai

Noyaagumae ezhil

Uruvathin thunai sera

Marundhaagumae

Male Part

Sirikkindra idhazh kooda

Kalai pesudhae

Vaai manakkindra mozhi yaavum

Kavi paadudhae

Male Part

Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen

Kaadhal kana neram pirindhaalum

Kanal aavadhaen

Female Part

Ninaikkindra ninaivugal

Ninaivaanadhae adhil

Pirakkindra naanam kalaiyaanadhae

Ninaikkindra ninaivugal

Ninaivaanadhae adhil

Pirakkindra naanam kalaiyaanadhae

Male Part

Ezhil annamae engum

Un vannamae

Female Part

Kalai mannavaa endhan

Uyir allavaa

Male Part

Ezhil annamae engum

Un vannamae

Female Part

Kalai mannavaa endhan

Uyir allavaa

Both : Kanam kooda piriyaamal uravaaduvom

Nam manam naadum sugam yaavum

Dhinam kaanuvom

Kanam kooda piriyaamal uravaaduvom

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

காதல் கணநேரம் பிரிந்தாலும்

கனல் ஆவதேன்

கலையே உன் எழில் மேனி கலையாவதேன்

காதல் கணநேரம் பிரிந்தாலும்

கனல் ஆவதேன்

ஆண் : கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

பெண் : உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்

நம் உயிரோடு உயிர் சேர்ந்து

பெறும் இன்பத்தேன்

உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்

நம் உயிரோடு உயிர் சேர்ந்து

பெறும் இன்பத்தேன்

ஆண் : இரு வேறு பொருள் கூறும்

கண்பார்வை ஏன்

இரு வேறு பொருள் கூறும்

கண்பார்வை ஏன்

ஒன்று நோய் தந்ததேன்

ஒன்று மருந்தானதேன்

பெண் : பருவத்தின் ஒரு பார்வை

நோயாகுமே எழில்

உருவத்தின் துணை சேர

மருந்தாகுமே

ஆண் : சிரிக்கின்ற இதழ் கூட

கலை பேசுதே

வாய் மணக்கின்ற மொழியாவும்

கவி பாடுதே

ஆண் : கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

காதல் கணநேரம் பிரிந்தாலும்

கனல் ஆவதேன்

பெண் : நினைக்கின்ற நினைவுங்கள்

நினைவானதே அதில்

பிறக்கின்ற நாணம் கலையானதே

நினைக்கின்ற நினைவுங்கள்

நினைவானதே அதில்

பிறக்கின்ற நாணம் கலையானதே

ஆண் : எழில் அன்னமே எங்கும்

உன் வண்ணமே

பெண் : கலை மன்னவா எந்தன்

உயிர் அல்லவா

ஆண் : எழில் அன்னமே எங்கும்

உன் வண்ணமே

பெண் : கலை மன்னவா எந்தன்

உயிர் அல்லவா

இருவர் : கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்

நம் மனம் நாடும் சுகம் யாவும்

தினம் காணுவோம்

கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்

Song information

Singers: P. Bhanumathi and Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Release information: From Kalai Arasi (1963) · Lyricist: Kannadasan

Explore this song