Roman script
Singers : P. Bhanumathi and Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Male Part Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Kaadhal kana neram pirindhaalum Kanal aavadhaen Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Kaadhal kana neram pirindhaalum Kanal aavadhaen Male Part Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Female Part Uravaadum ivvelai pirivenbadhaen Nam uyirodu uyir serndhu Perum inba thaen Uravaadum ivvelai pirivenbadhaen Nam uyirodu uyir serndhu Perum inba thaen Male Part Iru vaeru porul koorum Kan paarvai yaen Iru vaeru porul koorum Kan paarvai yaen Ondru noi thandhadhaen Ondru marundhaanadhaen Female Part Paruvathilae oru paarvai Noyaagumae ezhil Uruvathin thunai sera Marundhaagumae Male Part Sirikkindra idhazh kooda Kalai pesudhae Vaai manakkindra mozhi yaavum Kavi paadudhae Male Part Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Kaadhal kana neram pirindhaalum Kanal aavadhaen Female Part Ninaikkindra ninaivugal Ninaivaanadhae adhil Pirakkindra naanam kalaiyaanadhae Ninaikkindra ninaivugal Ninaivaanadhae adhil Pirakkindra naanam kalaiyaanadhae Male Part Ezhil annamae engum Un vannamae Female Part Kalai mannavaa endhan Uyir allavaa Male Part Ezhil annamae engum Un vannamae Female Part Kalai mannavaa endhan Uyir allavaa Both : Kanam kooda piriyaamal uravaaduvom Nam manam naadum sugam yaavum Dhinam kaanuvom Kanam kooda piriyaamal uravaaduvom
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கலையே உன் எழில் மேனி கனியாவதேன் காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன் கலையே உன் எழில் மேனி கலையாவதேன் காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன் ஆண் : கலையே உன் எழில் மேனி கனியாவதேன் பெண் : உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன் நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன் உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன் நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன் ஆண் : இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன் இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன் ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன் பெண் : பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே ஆண் : சிரிக்கின்ற இதழ் கூட கலை பேசுதே வாய் மணக்கின்ற மொழியாவும் கவி பாடுதே ஆண் : கலையே உன் எழில் மேனி கனியாவதேன் காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன் பெண் : நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே ஆண் : எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே பெண் : கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா ஆண் : எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே பெண் : கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா இருவர் : கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம் நம் மனம் நாடும் சுகம் யாவும் தினம் காணுவோம் கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்
Song information
Singers: P. Bhanumathi and Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kalai Arasi (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Bhanumathi and Seerkazhi Govindarajan
- Film / album: Kalai Arasi
- Composer: K. V. Mahadevan