Roman script

Singer : S.P.Balasubrahmaniyam

Music by : Ilayaraja

Male Part

{ Kalaivaniyo raniyo avaldhaan yaaro

Silaimeniyo deviyo yedhudhaan pero } (2)

Ava melazhagum thandakaalazhagum

Dhinam paathirundha villupaatu varum

Male Part

{ Kalaivaniyo raniyo avaldhaan yaaro

Silaimeniyo deviyo yedhudhaan pero } (2)

Male Part

Paadham thodum poonkolusu thaanathandhom paada

Vedhangalum naadhangalum vendi vandhadhu kooda

Paadhangala paathadhumae paarva valiya melae

Vedhanaigala maathidum ava virinja senbaga sola

Male Part

Poothadhaiya poovu adhu kai azhagu

Thookudhaiya vaasam adhu mei azhagu

Naan vandhen vaazhthi paada nalladhachonnen raagathoda

Kanden seethapolae

Kandadhum ninnen silayapolae

Indhiralogam chandhiralogam sundaralogam potra

Male Part

{ Kalaivaniyo raniyo avaldhaan yaaro

Silaimeniyo deviyo yedhudhaan pero } (2)

Ava melazhagum thandakaalazhagum

Dhinam paathirundha villupaatu varum

Male Part

Kalaivaniyo raniyo avaldhaan yaaro

Silaimeniyo deviyo yedhudhaan pero

Male Part

Kodamazha konduvarum koondhalengira megam

Jaadaiyila yethividum thaagam yengira mogam

Koodiyila oruthiyamma kolamayil rani

Aadivarum poongkalasam azhagirukum meni

Male Part

Thernadandhu theruvil varum oorvalamaa

Oor uzhagil avala polae per varuma

Nalla palingu polae siripu manasa parikum pavala viripu

Velangidadha inipu

Vevaram purinjidadha thudipu

Chandhirajothi vandhadhupolae

Sundara devi jolipu

Male Part

{ Kalaivaniyo raniyo avaldhaan yaaro

Silaimeniyo deviyo yedhudhaan pero } (2)

Ava melazhagum thandakaalazhagum

Dhinam paathirundha villupaatu varum

Male Part

Kalaivaniyo raniyo avaldhaan yaaro

Silaimeniyo deviyo yedhudhaan pero

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ } (2)

அவ மேலழகும் தண்டக் காலழகும்

தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு

வரும்

ஆண் : { கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ } (2)

ஆண் : பாதம் தொடும்

பூங்கொலுசு தானதந்தோம்

பாட வேதங்களும் நாதங்களும்

வேண்டி வந்தது கூட பாதங்கள

பாத்ததுமே பார்வ வலிய மேலே

வேதனைகள மாத்திடும் அவ

விரிஞ்ச செண்பகச் சோல

ஆண் : பூத்ததய்யா பூவு

அது கையழகு தூக்குதய்யா

வாசம் அது மெய்யழகு நான்

வந்தேன் வாழ்த்திப் பாட

நல்லத சொன்னேன் ராகத்தோட

கண்டேன் சீதைப்போல கண்டதும்

நின்னேன் சிலையப் போல

இந்திரலோகம் சந்திரலோகம்

சுந்தரலோகம் போற்ற

ஆண் : { கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ } (2)

அவ மேலழகும் தண்டக் காலழகும்

தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு

வரும்

ஆண் : கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ

ஆண் : கோடை மழை கொண்டு

வரும் கூந்தல் என்கிற மேகம்

ஜாடையில ஏத்தி விடும் தாகம்

என்கிற மோகம் கோடியில

ஒருத்தியம்மா கோலமயில் ராணி

ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்

மேனி

ஆண் : தேர் நடந்து தெருவில்

வரும் ஊர்வலமா ஊர் உலகில்

அவளப் போல பேர் வருமா

நல்ல பளிங்கு போல சிரிப்பு

மனசப் பறிக்கும் பவள விரிப்பு

விளங்கிடாத இனிப்பு விவரம்

புரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி

வந்தது போல சுந்தர தேவி

ஜொலிப்பு

ஆண் : { கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ } (2)

அவ மேலழகும் தண்டக் காலழகும்

தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு

வரும்

ஆண் : கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ

Song information

Singer: S.P.Balasubrahmaniyam

Music by: Ilayaraja

Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali

Explore this song