Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Tha tha reenaaa

Thathareenaa….mm…

Thathareena…..naaa….aaa

Thathareena…..naaa….naa

Thathareena…..naaa….naa

Thathareena…..naaa….naa naa

Thathareena…..naaa….ree…ee…

Male Part

Kalaivaaniyae

Kalaivaaniyae unaithaanae

Azhaithaen

Uyirththeeyai valarthaen

Varavendum varam vendum

Thudiththaen thozhudhaen

Palamurai ninaiththaen

Azhudhen isai tharum

Male Part

Kalaivaaniyae unaithaanae

Azhaithaen

Uyirththeeyai valarthaen

Varavendum varam vendum

Thudiththaen thozhudhaen

Palamurai ninaiththaen

Azhudhen isai tharum kalaivaaniyae

Male Part

Suram paadi siriththaai

Sirippaalae eriththaai

Madi meedhu mariththaen

Maru jenmam koduththaai

Male Part

Siru viralgalil thalai kodhi

Madidhanil enai valarththaai

Isai enum varam varum neram

Dhisai sollavillai marandhaai

Male Part

Mugam kaatta maruththaai….

Aaaaaa…..aaa…..aaa….

Mugam kaatta maruththaai

Mugavariyai maraithaai

Nee mun vandhu poochchindhu

Vizhiththuligal therikkiradhu thudaithuvidu

Male Part

Kalaivaaniyae unaithaanae

Azhaithaen

Uyirththeeyai valarthaen

Varavendum varam vendum

Thudiththaen thozhudhaen

Palamurai ninaiththaen

Azhudhen isai tharum kalaivaaniyae

Male Part

Ullam azhudhadhu

Unnai thozhudhadhu

Unadhu uyiril ivan paadhi

Gangai thalaiyinil mangai udalinil

Sivanum ivanum oru jaadhi

Male Part

Raaman oruvagai

Kannan oruvagai

Irandum ulagil samaneedhi

Angae thirumagal ingae kalaimagal

Avalum ivalum saripaadhi

Male Part

Kanneer perugiyadhae…

Aaaaaa….aaaa……aaa….aaa….aaa…

Kanneer perugiya kannil un mugam

Azhagiya nilavena midhakkum

Uyirae… uyirin uyirae…

Azhagae… azhagin azhagae

Male Part

Ini azha valuvillai

Vizhigalil thuliyillai

Ini oru pirivillai

Thuyar vara vazhiyillai

Varuvaai….

Claps : ……………………………………….

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : த த ரீனா ததரீனா

ம்ம் ததரீனா னா ஆஆ

ததரீனா னா னா ததரீனா

னா னா ததரீனா னா னா

னா ததரீனா னா ரே ...

ஆண் : கலைவாணியே

கலைவாணியே உனை

தானே அழைத்தேன்

உயிர் தீயை வளர்த்தேன்

வர வேண்டும் வரம்

வேண்டும் துடித்தேன்

தொழுதேன் பலமுறை

நினைத்தேன் அழுதேன்

இசை தரும்

ஆண் : கலைவாணியே

உனை தானே அழைத்தேன்

உயிர் தீயை வளர்த்தேன்

வர வேண்டும் வரம்

வேண்டும் துடித்தேன்

தொழுதேன் பலமுறை

நினைத்தேன் அழுதேன்

இசை தரும் கலைவாணியே

ஆண் : சுரம் பாடி

சிரித்தாய் சிரிப்பாலே

எரித்தாய் மடிமீது

மரித்தேன் மறுஜென்மம்

கொடுத்தாய்

ஆண் : சிறு விரல்களில்

தலைகோதி மடிதனில்

எனை வளர்த்தாய்

இசை எனும் வரம் வரும்

நேரம் திசை சொல்ல

வில்லை மறந்தாய்

ஆண் : முகம் காட்ட

மறுத்தாய் ஆஆஆ

ஆஆ ஆஆ .... முகம்

காட்ட மறுத்தாய்

முகவரியை மறைத்தாய்

நீ முன் வந்து பூச்சிந்து

விழித்துளிகள் தெரிக்கிறது

துடைத்துவிடு

ஆண் : கலைவாணியே

உனை தானே அழைத்தேன்

உயிர் தீயை வளர்த்தேன்

வர வேண்டும் வரம்

வேண்டும் துடித்தேன்

தொழுதேன் பலமுறை

நினைத்தேன் அழுதேன்

இசை தரும் கலைவாணியே

ஆண் : உள்ளம் அழுதது

உன்னை தொழுதது உனது

உயிரில் இவன் பாதி கங்கை

தலையினில் மங்கை

உடலினில் சிவனும்

இவனும் ஒரு ஜாதி

ஆண் : ராமன் ஒருவகை

கண்ணன் ஒருவகை

இரண்டும் உலகில் சமநீதி

அங்கே திருமகள் இங்கே

கலைமகள் அவளும்

இவளும் சரிபாதி

ஆண் : கண்ணீர் பெருகியதே

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

கண்ணீர் பெருகிய கண்ணில்

உன்முகம் அழகிய நிலவென

மிதக்கும் உயிரே உயிரின்

உயிரே அழகே அழகின் அழகே

ஆண் : இனி அழ வலுவில்லை

விழிகளில் துளியில்லை

இனியொரு பிரிவில்லை

துயர் வர வழியில்லை

வருவாய்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Sindhu Bhairavi (1985) · Lyricist: Vairamuthu

Explore this song