Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Tha tha reenaaa Thathareenaa….mm… Thathareena…..naaa….aaa Thathareena…..naaa….naa Thathareena…..naaa….naa Thathareena…..naaa….naa naa Thathareena…..naaa….ree…ee… Male Part Kalaivaaniyae Kalaivaaniyae unaithaanae Azhaithaen Uyirththeeyai valarthaen Varavendum varam vendum Thudiththaen thozhudhaen Palamurai ninaiththaen Azhudhen isai tharum Male Part Kalaivaaniyae unaithaanae Azhaithaen Uyirththeeyai valarthaen Varavendum varam vendum Thudiththaen thozhudhaen Palamurai ninaiththaen Azhudhen isai tharum kalaivaaniyae Male Part Suram paadi siriththaai Sirippaalae eriththaai Madi meedhu mariththaen Maru jenmam koduththaai Male Part Siru viralgalil thalai kodhi Madidhanil enai valarththaai Isai enum varam varum neram Dhisai sollavillai marandhaai Male Part Mugam kaatta maruththaai…. Aaaaaa…..aaa…..aaa….
Mugam kaatta maruththaai Mugavariyai maraithaai Nee mun vandhu poochchindhu Vizhiththuligal therikkiradhu thudaithuvidu Male Part Kalaivaaniyae unaithaanae Azhaithaen Uyirththeeyai valarthaen Varavendum varam vendum Thudiththaen thozhudhaen Palamurai ninaiththaen Azhudhen isai tharum kalaivaaniyae Male Part Ullam azhudhadhu Unnai thozhudhadhu Unadhu uyiril ivan paadhi Gangai thalaiyinil mangai udalinil Sivanum ivanum oru jaadhi Male Part Raaman oruvagai Kannan oruvagai Irandum ulagil samaneedhi Angae thirumagal ingae kalaimagal Avalum ivalum saripaadhi Male Part Kanneer perugiyadhae… Aaaaaa….aaaa……aaa….aaa….aaa… Kanneer perugiya kannil un mugam Azhagiya nilavena midhakkum Uyirae… uyirin uyirae… Azhagae… azhagin azhagae Male Part Ini azha valuvillai Vizhigalil thuliyillai Ini oru pirivillai Thuyar vara vazhiyillai Varuvaai…. Claps : ……………………………………….
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : த த ரீனா ததரீனா ம்ம் ததரீனா னா ஆஆ ததரீனா னா னா ததரீனா னா னா ததரீனா னா னா னா ததரீனா னா ரே ... ஆண் : கலைவாணியே கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் ஆண் : கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே ஆண் : சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய் மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய் ஆண் : சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய் இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்ல வில்லை மறந்தாய் ஆண் : முகம் காட்ட மறுத்தாய் ஆஆஆ ஆஆ ஆஆ .... முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய் நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள் தெரிக்கிறது துடைத்துவிடு ஆண் : கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே ஆண் : உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி ஆண் : ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி ஆண் : கண்ணீர் பெருகியதே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும் உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே ஆண் : இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை வருவாய்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Sindhu Bhairavi (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Sindhu Bhairavi
- Composer: Ilayaraja