Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Maanae oru mangala sippi

Un thaayae

Mani muthena vandhavan neeyae

Thaai mugathai nee paarkka

Yaar mugaththai naan paarppen

Thaai mugathai nee paarkka

Yaar mugaththai naan paarppen

Kalai maanae ae…ae…..ae….ae….ae….

Maanae oru mangala sippi

Un thaayae

Mani muthena vandhavan neeyae

Female Part

Nee oru padiyil

Mella nadandhaai maganae

Naan dhinam vananga

Thunai purindhaan avanae

Annanum illai thangaiyum illai

Annaiyai yandri sondhamum illai

Unnai thaan naan paarthen

Ennai thaan nee paarthaal

Edhir kaalamellaam nalla velicham

Female Part

Maanae oru mangala sippi

Un thaayae

Mani muthena vandhavan neeyae

Thaai mugathai nee paarkka

Yaar mugaththai naan paarppen

Female Part

Nee pala padigal

Thulli maghizhum paruvam

En kadhai muzhudhum

Solli mudikkum tharunam

Female Part

Vaanathai nambi vanna nilavu

Pillaiyai nambi annai uravu

Sangangal per koora

Maalaigal seer paada

Edhir kaalamellaam nalla velicham

Female Part

Kalai maanae oru mangala sippi

Un thaayae

Mani muthena vandhavan neeyae

Thaai mugathai nee paarkka

Yaar mugaththai naan paarppen

Kalai maanae ae….ae….ae…ae….ae….ae…

Maanae oru mangala sippi

Un thaayae

Mani muthena vandhavan neeyae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மானே ஒரு மங்கள சிப்பி

உன் தாயே

மணி முத்தென வந்தவன் நீயே

தாய் முகத்தை நீ பார்க்க

யார் முகத்தை நான் பார்ப்பேன்

தாய் முகத்தை நீ பார்க்க

யார் முகத்தை நான் பார்ப்பேன்

கலை மானே ஏ....... ஏ...... ஏ....... ஏ....... ஏ......

மானே ஒரு மங்கள சிப்பி

உன் தாயே

மணி முத்தென வந்தவன் நீயே

பெண் : நீ ஒரு படியில்

மெல்ல நடந்தாய் மகனே

நான் தினம் வணங்க

துணை புரிந்தான் அவனே

அண்ணனும் இல்லை

தங்கையும் இல்லை

அன்னையையன்றி

சொந்தமும் இல்லை

உன்னைத்தான் நான் பார்த்தேன்

என்னைத்தான் நீ பார்த்தாய்

எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்

பெண் : மானே ஒரு மங்கள சிப்பி

உன் தாயே

மணி முத்தென வந்தவன் நீயே

தாய் முகத்தை நீ பார்க்க

யார் முகத்தை நான் பார்ப்பேன்

பெண் : நீ பல படிகள்

துள்ளி நடக்கும் பருவம்

என் கதை முழுதும்

சொல்லி முடிக்கும் தருணம்

பெண் : வானத்தை நம்பி வண்ண நிலவு

பிள்ளையை நம்பி அன்னை உறவு

சங்கங்கள் பேர் கூற

மாலைகள் சீர் பாட

எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்

பெண் : கலை மானே ஒரு மங்கள சிப்பி

உன் தாயே

மணி முத்தென வந்தவன் நீயே

தாய் முகத்தை நீ பார்க்க

யார் முகத்தை நான் பார்ப்பேன்

கலை மானே ஏ....... ஏ...... ஏ....... ஏ....... ஏ......

மானே ஒரு மங்கள சிப்பி

உன் தாயே

மணி முத்தென வந்தவன் நீயே

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Kadal Meengal (1981) · Lyricist: Kannadasan

Explore this song