Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Ahaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa… Aaahaa…ohooo…hmm mm ..oooo Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen Female Part Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen Female Part Alliraani sila velli dheepangalai Kaiyil yenthi varuga Aasaiyodu sila naanal dhevadhaigal Nadanamaadi varuga Female Part Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen Female Part Kaalangal sendraalum neeyae dheivam Kallaaga nindraalum neeyae dheivam Dheiveega panbu naam kondaadum anbu En ullam ponnendru ennaalum nambu Aaahaa.. oohoo.. laalaa..aahaa Female Part Manjalodu mana maalai soodi varum Nalla kaalam varuga Mannanodu oru raani pola varum Inba naalum varuga Female Part Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen Female Part Penn vaazhvil selvaakku thanmaanamae Thanmaanam thaan kaakkum kalyaanamae Naan kanneerai vellum oru pennaaga vendum Naan ponnodu pottodu thaayaaga vendum Vendum vendum.. hmm hmm humm hmmm Female Part Pillaiyaadi vara selvam kodi perum Nalla kaalam varuga Ullam pola inai ondru sernthu vida Dheivam kaaval tharuga Female Part Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஹா ...ஆஆ ..ஆஆ ..ஆஆ .. ஆஆ .. ஆஆ .. ஆஆ .. ஆஹா ஓஹோ ஹ்ம் ஹ்ம்.... பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் பெண் : அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி வருக பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் பெண் : காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம் கல்லாக நின்றாலும் நீயே தெய்வம் தெய்வீக பண்பு நாம் கொண்டாடும் அன்பு என் உள்ளம் பொன் என்று எந்நாளும் நம்பு ஆ….ஆ….ஹா ….ஒ…ஹோ …லாலா …ஆஹா .. பெண் : மஞ்சளோடு மணமாலை சூடி வரும் நல்ல நாளும் வருக மன்னனோடு ஒரு ராணி போல வரும் இன்ப நாளும் வருக பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் பெண் : பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே தன்மானம் தான் காக்கும் கல்யாணமே நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும் நான் பொன்னோடு பொட்டோடு தாயாக வேண்டும் வேண்டும்……வேண்டும்…..ம்ஹூம்…ம்ஹூம் பெண் : பிள்ளையாடி வர செல்வம் கோடி பெறும் நல்ல காலம் வருக உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்துவிட தெய்வம் காவல் தருக பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaaviya Thalaivi
- Composer: M. S. Vishwanathan