Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Kai veesum thaamarai kalyaana devathai Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Female Part Kai veesum thaamarai kalyaana devathai Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Female Part Kai veesum thaamarai kalyaana devathai Female Part Poo ondru ippothu sendaanathu Nee theenda perinbam undaanathu Male : Ponvandu thaen kettu mandraaduthu Naan unnum thaen innum sinthaathathu Female Part En selaiyil vaan minnalthaan Vanthu noolaagumae Male : En solaiyil vel kooda poo pookkum Oor kaalamae Female : Santhosam thaalaattumae….ae… Male Part Kai veesum thaamarai kalyaana devathai Female : Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Female Part Kai veesum thaamarai Male : Kalyaana devathai Male Part En saalai vazhiyaaga ther vanthathu Penn endru ippothu per kondathu Female : Peranbu ithan munbu yaar kandathu En kangal ippothu neer kondathu Male Part Un vaarththaiyae peyar innum vaikkaath Pudhu raagamaa Female : Un kangalae En vaazhvil oli kaattum Pon dheepamaa Male : Yaen innum sandhegamaa….aa….. Female Part Kai veesum thaamarai kalyaana devathai Male : Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Male Part Kai veesum thaamarai Female : Aahaa….. Male : Kalyaana devathai Female : Aha haa…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பெண் : பூ ஒன்று இப்போது செண்டானது நீ தீண்ட பேரின்பம் உண்டானது ஆண் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது பெண் : என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே ஆண் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே பெண் : சந்தோஷம் தாலாட்டுமே......ஏ..... ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பெண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் பெண் : கை வீசும் தாமரை ஆண் : கல்யாண தேவதை ஆண் : என் சாலை வழியாக தேர் வந்தது பெண் என்று இப்போது பேர் கொண்டது பெண் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது என் கண்கள் இப்போது நீர் கொண்டது ஆண் : உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத புது ராகமா பெண் : உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும் பொன் தீபமா ஆண் : ஏன் இன்னும் சந்தேகமா......ஆ.... பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை ஆண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் ஆண் : கை வீசும் தாமரை பெண் : ஆஹா.... ஆண் : கல்யாண தேவதை பெண் : அஹ ஹா.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kairasikkaran (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kairasikkaran
- Composer: Ilayaraja