Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Kai veesum thaamarai kalyaana devathai

Pon vaazhvu kandaal kanmoodi nindraal

Kadhal kondaal

Female Part

Kai veesum thaamarai kalyaana devathai

Pon vaazhvu kandaal kanmoodi nindraal

Kadhal kondaal

Female Part

Kai veesum thaamarai kalyaana devathai

Female Part

Poo ondru ippothu sendaanathu

Nee theenda perinbam undaanathu

Male : Ponvandu thaen kettu mandraaduthu

Naan unnum thaen innum sinthaathathu

Female Part

En selaiyil vaan minnalthaan

Vanthu noolaagumae

Male : En solaiyil vel kooda poo pookkum

Oor kaalamae

Female : Santhosam thaalaattumae….ae…

Male Part

Kai veesum thaamarai kalyaana devathai

Female : Pon vaazhvu kandaal kanmoodi nindraal

Kadhal kondaal

Female Part

Kai veesum thaamarai

Male : Kalyaana devathai

Male Part

En saalai vazhiyaaga ther vanthathu

Penn endru ippothu per kondathu

Female : Peranbu ithan munbu yaar kandathu

En kangal ippothu neer kondathu

Male Part

Un vaarththaiyae peyar innum vaikkaath

Pudhu raagamaa

Female : Un kangalae En vaazhvil oli kaattum

Pon dheepamaa

Male : Yaen innum sandhegamaa….aa…..

Female Part

Kai veesum thaamarai kalyaana devathai

Male : Pon vaazhvu kandaal kanmoodi nindraal

Kadhal kondaal

Male Part

Kai veesum thaamarai

Female : Aahaa…..

Male : Kalyaana devathai

Female : Aha haa…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்

காதல் கொண்டாள்

பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்

காதல் கொண்டாள்

பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பெண் : பூ ஒன்று இப்போது செண்டானது

நீ தீண்ட பேரின்பம் உண்டானது

ஆண் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது

நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது

பெண் : என் சேலையில் வான் மின்னல்தான்

வந்து நூலாகுமே

ஆண் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும்

ஓர் காலமே

பெண் : சந்தோஷம் தாலாட்டுமே......ஏ.....

ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பெண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்

காதல் கொண்டாள்

பெண் : கை வீசும் தாமரை

ஆண் : கல்யாண தேவதை

ஆண் : என் சாலை வழியாக தேர் வந்தது

பெண் என்று இப்போது பேர் கொண்டது

பெண் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது

என் கண்கள் இப்போது நீர் கொண்டது

ஆண் : உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத

புது ராகமா

பெண் : உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும்

பொன் தீபமா

ஆண் : ஏன் இன்னும் சந்தேகமா......ஆ....

பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை

ஆண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்

காதல் கொண்டாள்

ஆண் : கை வீசும் தாமரை

பெண் : ஆஹா....

ஆண் : கல்யாண தேவதை

பெண் : அஹ ஹா.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kairasikkaran (1984) · Lyricist: Vairamuthu

Explore this song