Roman script

Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Female Part

Aa….aaa….aa…aa…..aa…..

Aah….aa….aa….aa….aa….aa….aa…..

Female Part

Kadhalukku thoodhu solli vaa vaa

Ilam kaattrae enthan kadhalanai thedi

Kanni ival nenjam un kaigalilae thanjam

Kanni ival nenjam un kaigalilae thanjam

Oru kaaval indri veli indri

Vaadum enthan ullam….

Female Part

Kadhalukku thoodhu solli vaa vaa

Ilam kaattrae enthan kadhalanai thedi

Male Part

Yae….yae….hae….hae….

Aa….aa….aah……aaa…..aa….aa….aa….

Female Part

Kaalam seitha kolam kaaval vaiththaar unnai

Neram vanthu serum nammai ondru saerkkum

Devan indri devi illai

Koyil konda dheivam

Female Part

Thedi vanthi kaakkum endru poojai seithaenae

Yaaro seitha vanjam yaeno vantha paavam

Thaanae adhu pogum dharmam endrum vaazhum

Indrum endrum unmai kadhal

Vellum endrey solli….

Female Part

Kadhalukku thoodhu solli vaa vaa

Ilam kaattrae enthan kadhalanai thedi

Female Part

Megam moodum pothu nilavin oli engae

Pootti vaikkum unmai veliyil varum anbe

Neeyum angae naanum ingae serum dhinam engae

Neethi ingae nermai angae niyaayam varaatho

Female Part

Kannai moodi kondaal

Ulagam irundu pomo

Sattam solvathaalae udhayam nidru pomo

Indrum endrum unmaik kadhal

Vellum endrey solli….

Female Part

Kadhalukku thoodhu solli vaa vaa

Ilam kaattrae enthan kadhalanai thedi

Kanni ival nenjam un kaigalilae thanjam

Kanni ival nenjam un kaigalilae thanjam

Oru kaaval indri veli indri

Vaadum enthan ullam….

Female Part

Kadhalukku thoodhu solli vaa vaa

Ilam kaattrae enthan kadhalanai thedi…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....

ஆஹ்....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ....

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா

இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி

கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்

கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்

ஒரு காவல் இன்றி வேலி இன்றி

வாடும் எந்தன் உள்ளம்......

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா

இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி

ஆண் : ஏ.....ஏ.....ஹே.....ஹே......

ஆ......ஆ....ஆஅஹ்.....ஆஅ....ஆ....ஆ.....

பெண் : காலம் செய்த கோலம் காவல் வைத்தார் உன்னை

நேரம் வந்து சேரும் நம்மை ஒன்று சேர்க்கும்

தேவன் இன்றி தேவி இல்லை

கோயில் கொண்ட தெய்வம்

பெண் : தேடி வந்து காக்கும் என்று பூஜை செய்தேனே

யாரோ செய்த வஞ்சம் ஏனோ வந்த பாவம்

தானே அது போகும் தர்மம் என்றும் வாழும்

இன்றும் என்றும் உண்மைக் காதல்

வெல்லும் என்றே சொல்லி...

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா

இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி

பெண் : மேகம் மூடும் போது நிலவின் ஒளி எங்கே

பூட்டி வைக்கும் உண்மை வெளியில் வரும் அன்பே

நீயும் அங்கே நானும் இங்கே சேரும் தினம் எங்கே

நீதி இங்கே நேர்மை அங்கே நியாயம் வராதோ

பெண் : கண்ணை மூடிக் கொண்டால்

உலகம் இருண்டு போமோ

சட்டம் சொல்வதாலே உதயம் நின்று போமோ

இன்றும் என்றும் உண்மைக் காதல்

வெல்லும் என்றே சொல்லி....

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா

இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி

கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்

கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்

ஒரு காவல் இன்றி வேலி இன்றி

வாடும் எந்தன் உள்ளம்......

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா

இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி.....

Song information

Singer: K. S. Chitra

Music by: Ilayaraja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Irandil Ondru (1988) · Singer: K. S. Chithra · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song