Roman script
Singer : K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Female Part Aa….aaa….aa…aa…..aa….. Aah….aa….aa….aa….aa….aa….aa….. Female Part Kadhalukku thoodhu solli vaa vaa Ilam kaattrae enthan kadhalanai thedi Kanni ival nenjam un kaigalilae thanjam Kanni ival nenjam un kaigalilae thanjam Oru kaaval indri veli indri Vaadum enthan ullam…. Female Part Kadhalukku thoodhu solli vaa vaa Ilam kaattrae enthan kadhalanai thedi Male Part Yae….yae….hae….hae…. Aa….aa….aah……aaa…..aa….aa….aa…. Female Part Kaalam seitha kolam kaaval vaiththaar unnai Neram vanthu serum nammai ondru saerkkum Devan indri devi illai Koyil konda dheivam Female Part Thedi vanthi kaakkum endru poojai seithaenae Yaaro seitha vanjam yaeno vantha paavam Thaanae adhu pogum dharmam endrum vaazhum Indrum endrum unmai kadhal Vellum endrey solli…. Female Part Kadhalukku thoodhu solli vaa vaa Ilam kaattrae enthan kadhalanai thedi Female Part Megam moodum pothu nilavin oli engae Pootti vaikkum unmai veliyil varum anbe Neeyum angae naanum ingae serum dhinam engae Neethi ingae nermai angae niyaayam varaatho Female Part Kannai moodi kondaal Ulagam irundu pomo Sattam solvathaalae udhayam nidru pomo Indrum endrum unmaik kadhal Vellum endrey solli…. Female Part Kadhalukku thoodhu solli vaa vaa Ilam kaattrae enthan kadhalanai thedi Kanni ival nenjam un kaigalilae thanjam Kanni ival nenjam un kaigalilae thanjam Oru kaaval indri veli indri Vaadum enthan ullam…. Female Part Kadhalukku thoodhu solli vaa vaa Ilam kaattrae enthan kadhalanai thedi…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஹ்....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.... பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம் கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம் ஒரு காவல் இன்றி வேலி இன்றி வாடும் எந்தன் உள்ளம்...... பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி ஆண் : ஏ.....ஏ.....ஹே.....ஹே...... ஆ......ஆ....ஆஅஹ்.....ஆஅ....ஆ....ஆ..... பெண் : காலம் செய்த கோலம் காவல் வைத்தார் உன்னை நேரம் வந்து சேரும் நம்மை ஒன்று சேர்க்கும் தேவன் இன்றி தேவி இல்லை கோயில் கொண்ட தெய்வம் பெண் : தேடி வந்து காக்கும் என்று பூஜை செய்தேனே யாரோ செய்த வஞ்சம் ஏனோ வந்த பாவம் தானே அது போகும் தர்மம் என்றும் வாழும் இன்றும் என்றும் உண்மைக் காதல் வெல்லும் என்றே சொல்லி... பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி பெண் : மேகம் மூடும் போது நிலவின் ஒளி எங்கே பூட்டி வைக்கும் உண்மை வெளியில் வரும் அன்பே நீயும் அங்கே நானும் இங்கே சேரும் தினம் எங்கே நீதி இங்கே நேர்மை அங்கே நியாயம் வராதோ பெண் : கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போமோ சட்டம் சொல்வதாலே உதயம் நின்று போமோ இன்றும் என்றும் உண்மைக் காதல் வெல்லும் என்றே சொல்லி.... பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம் கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம் ஒரு காவல் இன்றி வேலி இன்றி வாடும் எந்தன் உள்ளம்...... பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி.....
Song information
Singer: K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Irandil Ondru (1988) · Singer: K. S. Chithra · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Irandil Ondru
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam