Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Ilayaraja

Male Part

Kaadhalukku kangal illae maanae

Kaadhaluku kangal illae maanae

Kannukkulla unna vechen naanae

Kaadhal oru thunba kadhaiyo

Kaalam thandha maaya valaiyo

Gangai vellam kannil konden naanae

Male Part

Kaadhalukku kangal illae maanae

Kannukkulla unna vechen naanae

Male Part

En raagam ellaam ingae needhaanae

Unai ennaadha naal yedhu poo maanae

Adi unnodu naanum vandhu seraadhu

En dhegam mannil ingae saayaadhu

Male Part

Gangaikkoru karai kattalaam

Kaavirikkum anai kattalaam

Kaadhalukku veli kattalaama

Hey mannil vachu moodum

Vidhai yaavum payir aagum

Mazhai megam neruppaagi

Pogaathamma

Female Part

Kaadhalukku kangal illae raasa

Kannukullae unna vechaa rosaa

Kaadhalukku kangal illae raasa

Female Part

Thanneeril neendhi chellum meen ondru

Sudum venneeril vizhundhaalae ennaagum

Ilam panneeril aadum thanga roja poo

Adhu mul meedhu vizhundhaalae pollaappu

Female Part

Eppozhudhum manasil unnai enni

Enni irukkum ennai

Thadaithaan seivaaringae yaaru

Mella thulli varum kaathu

Thadai paathu thayangaathu

Ennaalum un nesam maaraadhaiyaa

Male Part

Kaadhaluku kangal illae maanae

Kannukkulla unna vechen naanae

Kaadhal oru thunba kadhaiyo

Kaalam thandha maaya valaiyo

Gangai vellam kannil konden naanae

Male Part

Kaadhalukku kangal illae maanae

Kannukkulla unna vechen naanae

Kaadhalukku kangal illae maanae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதலுக்கு கண்கள்

இல்லே மானே

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

ஆண் : காதல் ஒரு துன்பக்

கதையோ காலம் தந்த

மாய வலையோ

கங்கை வெள்ளம் கண்ணில்

கொண்டேன் நானே

ஆண் : காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

ஆண் : என் ராகம் எல்லாம்

இங்கே நீ தானே

உன்னை என்னாத நாள்

ஏது பூ மானே

அடி உன்னோடு

நானும் வந்து சேராது

என் தேகம் மண்ணில்

இங்கே சாயாது

ஆண் : கங்கைக்கொரு கரை கட்டலாம்

காவிரிக்கும் அணை கட்டலாம்

காதலுக்கே வேலி கட்டலாமா

ஹே மண்ணில் வச்சு மூடும்

விதையாவும் பயிர் ஆகும்

மழை மேகம் நெருப்பாகி

போகாதம்மா

பெண் : காதலுக்கு கண்கள்

இல்லே ராசா

கண்ணுக்குள்ளே உன்ன

வச்சா ரோசா

காதலுக்கு கண்கள்

இல்லே ராசா

பெண் : தண்ணீரில் நீந்திச்

செல்லும் மீன் ஒன்று

சுடும் வெந்நீரில்

விழுந்தாலே என்னாகும்

இளம் பன்னீரில்

ஆடும் தங்க ரோஜாப்பூ

அது முள் மீது

விழுந்தாலே பொல்லாப்பு

பெண் : எப்பொழுதும் மனசில்

உன்னை எண்ணி எண்ணி

இருக்கும் உன்னை

தடைதான் செய்வார் இங்கே யாரு

மெல்ல துள்ளி வரும் காத்து

தடை பாத்து தயங்காது

எந்நாளும் என் நேசம்

மாறாதையா

ஆண் : காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

ஆண் : காதல் ஒரு

துன்பக் கதையோ

காலம் தந்த

மாய வலையோ

கங்கை வெள்ளம் கண்ணில்

கொண்டேன் நானே

ஆண் : காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

ஆண் : காதலுக்கு கண்கள்

இல்லே மானே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Nadodi Pattukkaran (1992) · Lyricist: Muthulingam

Explore this song