Roman script

Singer :  P. Susheela

Music by : M. S. Viswanathan

Female Part

Thaavi varum meghamae

En thaai naadu sellaiyoo..oo…

Oor ulagam potravarum

En uthamanai kaanbaaiyoo

Indru mana muditha pedhai pol

Naan ingae sondham kondaaduvadhai

Sollividamaataaiyoo…ooo…

Female Part

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

Female Part

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Female Part

Ennangalaalae paalam amaiththu

Iravum pagalum nadakkavaa

Ennangalaalae paalam amaiththu

Iravum pagalum nadakkavaa

Female Part

Iththanai kaalam

Pirindhadhai enni

Iththanai kaalam

Pirindhadhai enni

Iru kai kondu vanangavaa

Iru kai kondu vanangavaa

Female Part

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

Female Part

{Mudhal naal kaanum

Thirumana pen pol

Mugaththai maraiththal vendumaa} (2)

Female Part

Muraiyudan manandha

Kanavar munnaalae

Muraiyudan manandha

Kanavar munnaalae

Parambarai naanam thondrumaa

Parambarai naanam thondrumaa

Female Part

Pirindhavar meendum

Serndhidum bodhu

Azhudhaal konjam nimmadhi

Pesa marandhu silaiyaai irundhaal

Pesa marandhu silaiyaai irundhaal

Adhudhaan dheivaththin sannidhi

Adhudhaan kaadhal sannidhi…aa…aa…aa…

Female Part

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : தாவி வரும் மேகமே

என் தாய் நாடு செல்லாயோ

ஊர் உலகம் போற்றவரும்

என் உத்தமனை காண்பாயோ

இன்று மண முடித்த பேதை

போல் நான் இங்கே சொந்தம்

கொண்டாடுவதை சொல்லி

விட மாட்டாயோ

பெண் : காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

பெண் : காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

பெண் : எண்ணங்களாலே

பாலம் அமைத்து இரவும்

பகலும் நடக்கவா

எண்ணங்களாலே பாலம்

அமைத்து இரவும்

பகலும் நடக்கவா

பெண் : இத்தனை காலம்

பிரிந்ததை எண்ணி இத்தனை

காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வணங்கவா

பெண் : காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

பெண் : { முதல் நாள்

காணும் திருமண

பெண்போல் முகத்தை

மறைத்தல் வேண்டுமா } (2)

பெண் : முறையுடன்

மணந்த கணவர்

முன்னாலே முறையுடன்

மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா

பெண் : பிரிந்தவர் மீண்டும்

சேர்ந்திடும்போது அழுதால்

கொஞ்சம் நிம்மதி பேச மறந்து

சிலையாய் இருந்தால் பேச

மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னிதி

அதுதான் காதலின் சன்னிதி ஆ

ஆ ஆ

பெண் : காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan

Explore this song