Roman script
Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Female Part
Thaavi varum meghamae
En thaai naadu sellaiyoo..oo…
Oor ulagam potravarum
En uthamanai kaanbaaiyoo
Indru mana muditha pedhai pol
Naan ingae sondham kondaaduvadhai
Sollividamaataaiyoo…ooo…
Female Part
Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Kannil niraindha kanavanin maarbil
Kanneer kadalil kulikkavaa
Kanneer kadalil kulikkavaa
Female Part
Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Female Part
Ennangalaalae paalam amaiththu
Iravum pagalum nadakkavaa
Ennangalaalae paalam amaiththu
Iravum pagalum nadakkavaa
Female Part
Iththanai kaalam
Pirindhadhai enni
Iththanai kaalam
Pirindhadhai enni
Iru kai kondu vanangavaa
Iru kai kondu vanangavaa
Female Part
Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Kannil niraindha kanavanin maarbil
Kanneer kadalil kulikkavaa
Kanneer kadalil kulikkavaa
Female Part
{Mudhal naal kaanum
Thirumana pen pol
Mugaththai maraiththal vendumaa} (2)
Female Part
Muraiyudan manandha
Kanavar munnaalae
Muraiyudan manandha
Kanavar munnaalae
Parambarai naanam thondrumaa
Parambarai naanam thondrumaa
Female Part
Pirindhavar meendum
Serndhidum bodhu
Azhudhaal konjam nimmadhi
Pesa marandhu silaiyaai irundhaal
Pesa marandhu silaiyaai irundhaal
Adhudhaan dheivaththin sannidhi
Adhudhaan kaadhal sannidhi…aa…aa…aa…
Female Part
Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Kannil niraindha kanavanin maarbil
Kanneer kadalil kulikkavaa
Kanneer kadalil kulikkavaaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : தாவி வரும் மேகமே
என் தாய் நாடு செல்லாயோ
ஊர் உலகம் போற்றவரும்
என் உத்தமனை காண்பாயோ
இன்று மண முடித்த பேதை
போல் நான் இங்கே சொந்தம்
கொண்டாடுவதை சொல்லி
விட மாட்டாயோ
பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா
பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
பெண் : எண்ணங்களாலே
பாலம் அமைத்து இரவும்
பகலும் நடக்கவா
எண்ணங்களாலே பாலம்
அமைத்து இரவும்
பகலும் நடக்கவா
பெண் : இத்தனை காலம்
பிரிந்ததை எண்ணி இத்தனை
காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா
பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா
பெண் : { முதல் நாள்
காணும் திருமண
பெண்போல் முகத்தை
மறைத்தல் வேண்டுமா } (2)
பெண் : முறையுடன்
மணந்த கணவர்
முன்னாலே முறையுடன்
மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா
பெண் : பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்திடும்போது அழுதால்
கொஞ்சம் நிம்மதி பேச மறந்து
சிலையாய் இருந்தால் பேச
மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி
அதுதான் காதலின் சன்னிதி ஆ
ஆ ஆ
பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவாSong information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Palum Pazhamum
- Composer: M. S. Viswanathan