Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Charan
Music by : A.R. Rahman
Male Part
{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)
Alaiyae sitralaiyae karai vanthu vanthu pogum alaiyae
Ennai thoduvaai methuvaai padarvaai endraal
Nuraiyaai karaiyum alaiyae
Male Part
Tholaivil paarthaal aamaam engindraai
Arugil vandhaal illai endraai
Male Part
{ Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh } (2)
Male Part
Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae
Male Part
{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)
Male Part
Neeratum nerathil en annaiyaginraai
Vaazhaatum nerathil en pillaiyaginraai
Naanaga thottaalo mullaagi poginraai
Neeyaga thottaalo poovaga aaginraai
Male Part
En kanneer en thanneer ellamae neeanbae
En inbam en thunbam ellamae neeanbae
En vaazhvum en saavum un kannil asaivilae
Male Part
{ Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh } (2)
Male Part
Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae
Male Part
{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)
Male Part
Un ullam naan kaana ennaayul pothaadhu
En anbai naan solla un kaalam pothaadhu
En kaadhal inaiyenna un nenju kaanaadhu
Aanaalum en mutham sollaamal pogaadhu
Male Part
Kondaalum kondraalum en sondham needhaanae
Nindraalum sendraalum un sondham naandhaanae
Un vetkai pinnaalae en vaazhkai valaiyumae
Male Part
{ Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh } (2)
Male Part
Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae
Male Part
{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)தமிழ்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், எஸ்.பி. சரண்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும்
அலையே என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
ஆண் : தொலைவில் பாா்த்தால்
ஆமாம் என்கின்றாய் அருகில்
வந்தால் இல்லை என்றாய்
ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
ஆண் : நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என்
பிள்ளையாகின்றாய் நானாக
தொட்டாலோ முள்ளாகிப்
போகின்றாய் நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
ஆண் : என் கண்ணீா் என்
தண்ணீா் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே என்
வாழ்வும் என் சாவும் உன்
கண்ணில் அசைவிலே
ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
ஆண் : உன் உள்ளம் நான்
காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது என்
காதல் இணையென்ன உன்
நெஞ்சு காணாது ஆனாலும்
என் முத்தம் சொல்லாமல் போகாது
ஆண் : கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே நின்றாலும்
சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை
வளையுமே
ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)Song information
Singers: S.P. Balasubrahmaniyam and Charan
Music by: A.R. Rahman
Release information: From Alaipayuthey (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam and Charan
- Film / album: Alaipayuthey
- Composer: A.R. Rahman