Roman script

Singers : S.P. Balasubrahmaniyam and Charan

Music by : A.R. Rahman

Male Part

{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Alaiyae sitralaiyae karai vanthu vanthu pogum alaiyae

Ennai thoduvaai methuvaai padarvaai endraal

Nuraiyaai karaiyum alaiyae

Male Part

Tholaivil paarthaal aamaam engindraai

Arugil vandhaal illai endraai

Male Part

{ Nagila nagila nagilaa oh oh oh

Vilagidaathu nagilaa oh oh } (2)

Male Part

Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae

Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male Part

{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Male Part

Neeratum nerathil en annaiyaginraai

Vaazhaatum nerathil en pillaiyaginraai

Naanaga thottaalo mullaagi poginraai

Neeyaga thottaalo poovaga aaginraai

Male Part

En kanneer en thanneer ellamae neeanbae

En inbam en thunbam ellamae neeanbae

En vaazhvum en saavum un kannil asaivilae

Male Part

{ Nagila nagila nagilaa oh oh oh

Vilagidaathu nagilaa oh oh } (2)

Male Part

Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae

Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male Part

{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Male Part

Un ullam naan kaana ennaayul pothaadhu

En anbai naan solla un kaalam pothaadhu

En kaadhal inaiyenna un nenju kaanaadhu

Aanaalum en mutham sollaamal pogaadhu

Male Part

Kondaalum kondraalum en sondham needhaanae

Nindraalum sendraalum un sondham naandhaanae

Un vetkai pinnaalae en vaazhkai valaiyumae

Male Part

{ Nagila nagila nagilaa oh oh oh

Vilagidaathu nagilaa oh oh } (2)

Male Part

Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae

Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male Part

{ Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

தமிழ்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், எஸ்.பி. சரண்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : { காதல் சடுகுடுகுடு

கண்ணே தொடு தொடு } (4)

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும்

அலையே என்னைத் தொடுவாய்

மெதுவாய்ப் படா்வாய் என்றால்

நுரையாய்க் கரையும் அலையே

ஆண் : தொலைவில் பாா்த்தால்

ஆமாம் என்கின்றாய் அருகில்

வந்தால் இல்லை என்றாய்

ஆண் : { நகில நகில நகிலா

ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண் : பழகும்பொழுது

குமாியாகி என்னை

வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில்

குழந்தையாகி என்னைக்

கொல்வாய் கண்ணே

ஆண் : { காதல் சடுகுடுகுடு

கண்ணே தொடு தொடு } (4)

ஆண் : நீராட்டும் நேரத்தில்

என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என்

பிள்ளையாகின்றாய் நானாக

தொட்டாலோ முள்ளாகிப்

போகின்றாய் நீயாக தொட்டாலோ

பூவாக ஆகின்றாய்

ஆண் : என் கண்ணீா் என்

தண்ணீா் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம்

எல்லாமே நீயன்பே என்

வாழ்வும் என் சாவும் உன்

கண்ணில் அசைவிலே

ஆண் : { நகில நகில நகிலா

ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண் : பழகும்பொழுது

குமாியாகி என்னை

வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில்

குழந்தையாகி என்னைக்

கொல்வாய் கண்ணே

ஆண் : { காதல் சடுகுடுகுடு

கண்ணே தொடு தொடு } (4)

ஆண் : உன் உள்ளம் நான்

காண என்னாயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல

உன் காலம் போதாது என்

காதல் இணையென்ன உன்

நெஞ்சு காணாது ஆனாலும்

என் முத்தம் சொல்லாமல் போகாது

ஆண் : கொண்டாலும் கொன்றாலும்

என் சொந்தம் நீதானே நின்றாலும்

சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை

வளையுமே

ஆண் : { நகில நகில நகிலா

ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண் : பழகும்பொழுது

குமாியாகி என்னை

வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில்

குழந்தையாகி என்னைக்

கொல்வாய் கண்ணே

ஆண் : { காதல் சடுகுடுகுடு

கண்ணே தொடு தொடு } (4)

Song information

Singers: S.P. Balasubrahmaniyam and Charan

Music by: A.R. Rahman

Release information: From Alaipayuthey (2000) · Lyricist: Vairamuthu

Explore this song