Roman script
Singer : K. J. Jesudass Music by : Sampath Selvam Male Part Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Nambi vantha radhaiyae Rendum undu vaazhvilae Kanneer sinthaathae hoi…. Male Part Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Male Part Aaa……aaa….laalaalaalaa….raaraa Aaa….aa….aa….aa….lallaa Raman seedhai thunbam polae Yarukkum thunbam illai Thunbam vendaam endraal ingae Yaarukkum inbangal illai Male Part Nee poovaanaal naan thenaavaen Nee vaeraanaal naan neeraavaen Maarbil saainthu vidu Maranthu thoongi vidu Male Part Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Male Part Thaanae thanana thaannaa thaanaa thanana Tharara tharara tharara tharara tharara tharara thara thara….ae…a Male Part Kannae androru pennai kandu Sooriyan nindruvittathu Pulum kooda mulaikkumpothu Bhoomiyai vendru vittaththu Male Part Penn sonnaal adi ennaagum Mannaellam pasum ponnaagum Kannae aanaiyidu indru ooivu edu Male Part Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Nambi vantha radhaiyae Rendum undu vaazhvilae Kanneer sinthaathae hoi…. Male Part Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Ho ho ho ho ho ooo…oo….
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே கண்ணீர் சிந்தாதே ஹோய்...... ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே ஆண் : ஆஆ....ஆஆ.....லாலாலாலா......ராரா... ஆஆ.....ஆ.....ஆ..ஆ....லல்லா ராமன் சீதை துன்பம் போலே யாருக்கு துன்பம் இல்லை துன்பம் வேண்டாம் என்றால் இங்கே யாருக்கும் இன்பங்கள் இல்லை ஆண் : நீ பூவானால் நான் தேனாவேன் நீ வேரானால் நான் நீராவேன் மார்பில் சாய்ந்து விடு மறந்து தூங்கி விடு ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே ஆண் : தானே தனனதானன்னா தானா தனன தரர தரர தரர தரர தரர தரர தர தர.....ஏ....அ ஆண் : கண்ணே அன்றொரு பெண்ணைக் கண்டு சூரியன் நின்றுவிட்டது புல்லும் கூட முளைக்கும்போது பூமியை வென்று விட்டது ஆண் : பெண் சொன்னால் அடி என்னாகும் மண்ணெல்லாம் பசும் பொன்னாகும் கண்ணே ஆணையிடு இன்று ஓய்வு எடு ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே கண்ணீர் சிந்தாதே ஹோய்...... ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே... ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ....ஓ.....
Song information
Singer: K. J. Jesudass
Music by: Sampath Selvam
Release information: From Odangal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Odangal
- Composer: Sampath Selvam