Roman script

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and K. S. Chitra

Music by : Gangai Amaran

Female Part

Aaa….aa…aa..

Male Part

Kadhal pollaathu kaval kollaathu

Kadhal pollaathu kaval kollaathu

Penmai ennaalum unmai sollaathu

Yaarin nenjam yaarukkendru

Yaarthaan sollakkoodum indru

Female Part

Kadhal pollaathu kaval kollaathu

Penmai ennaalum unmai sollaathu

Male Part

Vaanavil pola vaazhvaagum endru

Nyaanam kondaenammaa….

Neela kann kaattum jaalamgal indru

Neril kanadaenammaa….

Male Part

Paavaigal padhaigal paavaigal padhaigal

Maarum endru paadiya paadalgal nooru undu

Thendral theeyaanathae…..haah

Thendral theeyaaga nenjam vegum

Female Part

Kadhal pollaathu kaval kollaathu

Penmai ennaalum unmai sollaathu

Female Part

Yaarin nenjam yaarukkendru

Yaarthaan sollakkoodum indru

Male Part

Kadhal pollaathu kaval kollaathu

Kadhal pollaathu kaval kollaathu

Female : Penmai ennaalum unmai sollaathu

Female Part

Aattam naan aada koottangal koodum

Nottam en meedhuthaan

Kadhal noi thantha thunbangal podhum

Aasai pon meedhuthaan

Female Part

Yaezhaiyaai vaazhalaam yaezhaiyaai vaazhalaam

Kadhal nenjam bhoomiyil anbu pol yaedhu selvam

Anbai vilai pesuven

Anbai vilai pesa ennaal aagum

Male Part

Kadhal pollaathu kaval kollaathu

Kadhal pollaathu kaval kollaathu

Female : Penmai ennaalum unmai sollaathu

Female : Yaarin nenjam yaarukkendru

Yaarthaan sollakkoodum indru

Female Part

Kadhal pollaathu kaval kollaathu

Male : Penmai ennaalum unmai sollaathu….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா

மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஅ.....ஆ....ஆ.....

ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது

காதல் பொல்லாது காவல் கொள்ளாது

பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

யாரின் நெஞ்சம் யாருக்கென்று

யார்தான் சொல்லக் கூடும் இன்று

பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது

பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

ஆண் : வானவில் போல வாழ்வாகும் என்று

ஞானம் கொண்டேனம்மா.....

நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று

நேரில் கண்டேனம்மா.....

ஆண் : பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள்

மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு

தென்றல் தீயானதே....ஹாஹ்......

தென்றல் தீயாக நெஞ்சம் வேகும்

பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது

பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

பெண் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று

யார்தான் சொல்லக் கூடும் இன்று

ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது

காதல் பொல்லாது காவல் கொள்ளாது

பெண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

பெண் : ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும்

நோட்டம் என் மீதுதான்

காதல் நோய் தந்த துன்பங்கள் போதும்

ஆசை பொன் மீதுதான்

பெண் : ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம்

காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம்

அன்பை விலை பேசுவேன்......

அன்பை விலை பேச என்னால் ஆகும்

ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது

காதல் பொல்லாது காவல் கொள்ளாது

பெண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

பெண் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று

யார்தான் சொல்லக் கூடும் இன்று

பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது

ஆண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது....

Song information

Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela and K. S. Chitra

Music by: Gangai Amaran

Release information: From Thambi Thanga Kambi (1988) · Lyricist: Vaali

Explore this song