Roman script

Singers : Arun Mozhi and Swarnalatha

Music by : Ilayaraja

Male Part

Kaadhal nilaavae poovae

Kai meedhu sera vaa

Aasai kanaavae vaazhvae

Aavalgal theeravaa

Male Part

Mani oonjal thaan aada

Athan melae naan aada

Ila maalai nerandhaan

Female Part

Kaadhal nilaavae poovae

Kai meedhu sera vaa

Aasai kanaavae vaazhvae

Aavalgal theeravaa

Male Part

Yettil oru paavalan

Ezhudhaadha kaaviyam

Naattil oru thoorigai

Punaiyaadha oviyam

Female Part

Meen valarkum

En kann theduthun sondham

Thaen valarkum

En vaai paadudhun sandham

Male Part

Neeraadum odaiyae

Enakena kulir serkkum vaadaiyae

Moham ennaalum ennai vaattudhae

Anbae vaaa…aaaa…aa…

Female Part

Kaadhal nilaavae poovae

Kai meedhu sera vaa

Aasai kanaavae vaazhvae

Aavalgal theeravaa

Female Part

Mani oonjal thaan aada

Athan melae naan aada

Ila maalai nerandhaan

Male Part

Kaadhal nilaavae poovae

Kai meedhu sera vaa

Female Part

Naalum unai koovidum

Thuyilaadha poonguyil

Needhaan enai vaattinaal

Uravaedhu boomiyil

Male Part

Naan virumbum pon maan

Thaamarai nenjam

Naal muzhukka en mel

Saaindhida kenjum..

Female Part

Seraadhu un madi

Thanimaiyil thoongaadhu poongodi

Koodum santhosham

Indru vaaithathae

Anbae vaaa…aaa…aaa

Male Part

Kaadhal nilaavae poovae

Kai meedhu sera vaa

Aasai kanaavae vaazhvae

Aavalgal theeravaa

Female Part

Mani oonjal thaan aada

Athan melae naan aada

Ila maalai nerandhaan

Male Part

Kaadhal nilaavae poovae

Kai meedhu sera vaa

Female : Aasai kanaavae vaazhvae

Aavalgal theeravaa

தமிழ்

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் நிலாவே பூவே

கை மீது சேர வா....

ஆசைக் கனாவே வாழ்வே

ஆவல்கள் தீர வா

மணி ஊஞ்சல்தான் ஆட

அதன் மேலே நான் ஆட

இள மாலை நேரம் தான்......

பெண் : காதல் நிலாவே பூவே

கை மீது சேர வா....

ஆசைக் கனாவே வாழ்வே

ஆவல்கள் தீர வா....

ஆண் : ஏட்டில் ஒரு பாவலன்

எழுதாத காவியம்

நாட்டில் ஒரு தூரிகை

புனையாத ஓவியம்

பெண் : நீ வளர்க்க என் கண்

தேடுது உன் சொந்தம்

தேன் வளர்க்க என்

வாய் பாடுது உன் சந்தம்

ஆண் : நீராடும் ஓடையே எனக்கென

குளிர் சேர்க்கும் வாடையே

மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே

அன்பே வா ஆஆ... ஆ...

பெண் : காதல் நிலாவே பூவே

கை மீது சேர வா

ஆசைக் கனாவே வாழ்வே

ஆவல்கள் தீர வா

மணி ஊஞ்சல்தான் ஆட

அதன் மேலே நான் ஆட

இள மாலை நேரம் தான்....

ஆண் : காதல் நிலாவே பூவே

கை மீது சேர வா....

பெண் : நாளும் உனைக் கூவிடும்

குயிலாக பூங்குயில்

நீயும் எனை வாட்டினால்

உறவேது பூமியில்

ஆண் : நான் விரும்பும் பொன்

மான் தாமரை நெஞ்சம்

நாள் முழுக்க

என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும்

பெண் : சேராது உன் மடி

தனிமையில் தூங்காது பூங்கொடி

கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே

அன்பே வா ஆஆ...ஆ...

ஆண் : காதல் நிலாவே பூவே

கை மீது சேர வா....

ஆசைக் கனாவே வாழ்வே

ஆவல்கள் தீர வா

பெண் : மணி ஊஞ்சல்தான் ஆட

அதன் மேலே நான் ஆட

இள மாலை நேரம் தான்......

ஆண் : காதல் நிலாவே பூவே

கை மீது சேர வா....

பெண் : ஆசைக் கனாவே வாழ்வே

ஆவல்கள் தீர வா

Song information

Singers: Arun Mozhi and Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Dharma Seelan (1993) · Lyricist: Vaali

Explore this song