Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. S. Narasimman

Male Part

Oooohoo….oo….ooh….oooooo….

Kadhal nila thaeinthatho

Poomaalai nee soodum aelai kaainthatho

Male Part

Oooohoo….oo….ooh….oooooo….

Aagaayamae maegamae oorkolam

Naan konda sogam koorungal

Idhaithaanoo devan ninaiththaan

Male Part

Kadhal nila thaeinthatho

Poomaalai nee soodum aelai kaainthatho

Male Part

Neerkolamae Kadhalthaan vaeralla

Yaar maalai yaar tholil yaarthaan solla

Aasaikalae maayamthaan meiyalla

Kan kaanum kaanal neer gangaiyalla

Male Part

Nedunthooramae pogalam neela maegam

Neerandriyae vaadalaam solai poovum

Idhaiththaano devan ninaiththaan….

Male Part

Kadhal nila thaeinthatho

Poomaalai nee soodum aelai kaainthatho….

Male Part

Poopookalaam yavumae kaaikkaathu

Mann potta vidhai ellaam mulaikkaathu

Nee ketkalaam yaavumae kidaikkaathu

Idhaithaanae vaazhvil nam vidhi enbathu

Male Part

Un veenaiyil ketkalaam soga geetham

Un paadalil seralaam veru raagam

Idhaiththaanao devan ninaiththaan….

Male Part

Kadhal nila thaeinthatho

Poomaalai nee soodum aelai kaainthatho

Idhaiththaanao devan ninaiththaan….

Male Part

Kadhal nila thaeinthatho

Poomaalai nee soodum aelai kaainthatho….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : ஓஒஹ்ஓ....ஓ......ஒஹ்...ஓஓஓஓ...

காதல் நிலா தேய்ந்ததோ

பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ

ஆண் : ஓஒஹ்ஓ.....ஓ.....ஒஹ்...ஓஓஓஓ...

ஆகாயமே மேகமே ஊர்கோலம்

நான் கொண்ட சோகம் கூறுங்கள்

இதைத்தானோ தேவன் நினைத்தான்.....

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ

பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ...

ஆண் : நீர்க்கோலமே காதல்தான் வேறல்ல

யார் மாலை யார் தோளில் யார்தான் சொல்ல

ஆசைகளே மாயம்தான் மெய்யல்ல

கண் காணும் கானல் நீர் கங்கையல்ல

ஆண் : நெடுந்தூரமே போகலாம் நீலமேகம்

நீரின்றியே வாடலாம் சோலை பூவும்

இதைத்தானோ தேவன் நினைத்தான்.....

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ

பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ.....

ஆண் : பூப்பூக்கலாம் யாவுமே காய்க்காது

மண் போட்ட விதையெல்லாம் முளைக்காது

நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது

இதைத்தானே வாழ்வில் நம் விதியென்பது

ஆண் : உன் வீணையில் கேட்கலாம் சோககீதம்

உன் பாடலில் சேரலாம் வேறு ராகம்

இதைத்தானோ தேவன் நினைத்தான்.....

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ

பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ...

இதைத்தானோ தேவன் நினைத்தான்...

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ

பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. S. Narasimman

Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Vaali

Explore this song