Roman script

Kadhal Kadal Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela, P. Leela and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Susheela, P. Leela and C. S. Jayaraman

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Male Part

Kaadhal kadal karaiyoramae en kannae

Kaadhal kadal karaiyoramae en kannae

Kaathirundhu naane thavam purindhenae

Kaathirundhu naane thavam purindhenae

Kaadhal kadal inbame

Kaadhal kadal endrumae

Kaadhal kadal karaiyoramae

Female Part

Haa..aaa..aa..aa

Kaadhal kadal karaiyoramae en kannae

Kaathirundhu naane thavam purindhenae

Kaathirundhu naane thavam purindhenae

Kaadhal kadal karaiyoramae

Female Part

Nitham un kaaladiyai

Thedi vilaiyaadi vandhu

Mutham idum alaiyaai

Naan maariduvenae

Female Part

Nithamum un kaaladiyai

Thedi vilaiyaadi vandhu

Mutham idum alaiyaai

Naan maariduvenae

Female Part

Aa aa aa aa aa

Nithamum un kaaladiyai

Thedi vilaiyaadi vandhu

Mutham idum alaiyaai

Naan maariduvenae

Haa…aaa

Male Part

Muthamidum alaiyaal

Naan muthaaga maari

Muzhu madhi polae veesiduvenae

Oli vesiduvenae

All : Kaadhal kadal inbame

Kaadhal kadal endrumae

Kaadhal kadal karaiyoramae en kannae

Kaathirundhu naane thavam purindhenae

Kaathirundhu naane thavam purindhenae

Kaadhal kadal karaiyoramae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா, பி. லீலா மற்றும் சி. எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காதல் கடல் கரையோரமே என் கண்ணே

காதல் கடல் கரையோரமே என் கண்ணே

காத்திருந்து நானே தவம் புரிந்தேனே

காத்திருந்து நானே தவம் புரிந்தேனே

காதல் கடல் இன்பமே

காதல் கடல் என்றுமே

காதல் கடல் கரையோரமே.....

பெண் : ஆஆஆஆஆ.....

காதல் கடல் கரையோரமே என் கண்ணே

காத்திருந்து நானே தவம் புரிந்தேனே

காத்திருந்து நானே தவம் புரிந்தேனே

காதல் கடல் கரையோரமே....

பெண் : நித்தம் உன் காலடியைத்

தேடி விளையாடி வந்து

முத்தம் இடும் அலையாய்

நான் மாறிடுவேனே

பெண் : நித்தமும் உன் காலடியைத்

தேடி விளையாடி வந்து

முத்தம் இடும் அலையாய்

நான் மாறிடுவேனே

பெண் : ஆஆஆஆஆ.....

நித்தமும் உன் காலடியைத்

தேடி விளையாடி வந்து

முத்தம் இடும் அலையாய்

நான் வாழ்ந்திருந்தேனே

ஹா...ஆஆ

ஆண் : முத்தமிடும் அலையால்

நான் முத்தாகவே மாறி

முழு மதி போலே வீசிடுவேனே

ஒளி வீசிடுவேனே...

மூவர் : காதல் கடல் இன்பமே

காதல் கடல் என்றுமே

காதல் கடல் கரையோரமே கண்ணே

காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே

காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே

காதல் கடல் கரையோரமே....

Song information

Singers: P. Susheela, P. Leela and C. S. Jayaraman

Release information: From Kuravanji (1960) · Singer: P. Susheela, P. Leela and C. S. Jayaraman · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song