Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Adithyan
Male Part
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female Part
Kangal illamalae oru kaatchi thondrumaa
Male Part
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female Part
Kangal illamalae oru kaatchi thondrumaa
Male Part
Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Female Part
Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa
Muzhumaiyaagumaa
Male Part
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female Part
Kangal illamalae oru kaatchi thondrumaa
Chorus
………………………….
Male Part
Dhaanam vaeru kannae kaadhal vaeru pennae
Dhaegam thaedum kaamam deivam thaedum kaadhal
Female Part
Kaadhal endru sollil kaamam konjam undu
Idaiyil chinnathodu ada adhu dhaan romba paadu
Male Part
Kodu podu adhai thaanda maatten
Female : Thaanda cholli unnai thoonda maatten
Male Part
Unnodu kattil sammadham vaangum varaiyilum
Kaaman pandigai kondaadamaatten
Female Part
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Male Part
Kangal illamalae oru kaatchi thondrumaa
Chorus
……………………………….
Female Part
Kadhirgal mutri ponaal kalathil saera vaendum
Kaadhal mttri ponaal adhu engae saera vaendum
Male Part
Malargal konjam saaindhaal ilaigal thaanga vaendum
Mangai konjam saaindhaal en maarbil thaanga vaendum
Female Part
Ondril ondraai maara vaendum
Male : Unnil ennai thaeda vaendum
Female Part
Eppodhum idai vidaamalum
Nagam padaamalum
Katti poovai nee kaiyaala vaendum
Male Part
{Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female Part
Kangal illamalae oru kaatchi thondrumaa} (2)
Male Part
Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Female Part
Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa
Muzhumaiyaagumaa
Male Part
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female Part
Kangal illamalae oru kaatchi thondrumaaதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஆதித்யன்
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
குழு : ................................
ஆண் : தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே
தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்
பெண் : காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு
இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு
ஆண் : கொடு போடு அதை தாண்டமாட்டேன்
பெண் : தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன்
ஆண் : உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
குழு : ....................................
பெண் : கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும்
காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்
ஆண் : மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்
பெண் : ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்
ஆண் : உன்னில் என்னை தேட வேண்டும்
பெண் : எப்போதும் இடை விடாமலும்
நகம் படாமலும்
கட்டி பூவை நீ கையாள வேண்டும்
ஆண் : {காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2)
ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமாSong information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Adithyan
Release information: From Mani Rathnam (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Mani Rathnam
- Composer: Adithyan