Roman script

Singer : P. Susheela

Music by : G. K. Venkatesh

Lyrics by : Muthulingam

Female Part

Kadhal enbathu malaraagum

Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum

Female Part

Aayiram jenmangal aanaalum

Aayiram jenmangal aanaalum

Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum

Kadhaiyaagum…mmm….

Female Part

Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum

Female Part

Malaiyil irunthae aruvi varum

Aruvi nadanthaal nadhiyaagum

Malaiyil irunthae aruvi varum

Aruvi nadanthaal nadhiyaagum

Female Part

Nadhiyudan kadhal karaikku varum

Nadhiyudan kadhal karaikku varum

Alaiyaai kadhaigalai

Anaiththu sellum….mm….

Anaiththu sellum….mm….

Female Part

Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum

Female Part

Aayiram jenmangal aanaalum

Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum

Kadhaiyaagum…mmm….

Female Part

Imayam valarnthaal vinnai thodum

Idhayam malarnthaal uravai tharum

Imayam valarnthaal vinnai thodum

Idhayam malarnthaal uravai tharum

Female Part

Kaaviyamaana kadhal undu

Kaaviyamaana kadhal undu

Kanavaai ponathum

Kodi undu kodi undu…

Female Part

Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum

Female Part

Aayiram jenmangal aanaalum

Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum

Kadhaiyaagum…mmm….

Female Part

Kadhal enbathu malaraagum…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : காதல் என்பது மலராகும்

காதல் என்பது மலராகும்

அது கண்களிலே உருவாகும்

பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்

ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்

அது அழியாத தெய்வீக கதையாகும்

கதையாகும்......ம்ம்ம்.....

பெண் : காதல் என்பது மலராகும்

அது கண்களிலே உருவாகும்

பெண் : மலையில் இருந்தே அருவி வரும்

அருவி நடந்தால் நதியாகும்

மலையில் இருந்தே அருவி வரும்

அருவி நடந்தால் நதியாகும்

பெண் : நதியுடன் காதல் கரைக்கு வரும்

நதியுடன் காதல் கரைக்கு வரும்

அலையாய் கதைகளை

அணைத்து செல்லும்....ம்ம்.....

அணைத்து செல்லும்.....ம்ம்...

பெண் : காதல் என்பது மலராகும்

அது கண்களிலே உருவாகும்

பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்

அது அழியாத தெய்வீக கதையாகும்....

கதையாகும்.....ம்ம்.....

பெண் : இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும்

இதயம் மலர்ந்தால் உறவைத் தரும்

இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும்

இதயம் மலர்ந்தால் உறவைத் தரும்

பெண் : காவியமான காதல் உண்டு

காவியமான காதல் உண்டு

கனவாய் போனதும்

கோடி உண்டு கோடி உண்டு.......

பெண் : காதல் என்பது மலராகும்

அது கண்களிலே உருவாகும்

பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்

அது அழியாத தெய்வீக கதையாகும்....

கதையாகும்.....ம்ம்.....

பெண் : காதல் என்பது மலராகும்

Song information

Singer: P. Susheela

Music by: G. K. Venkatesh

Lyrics by: Muthulingam

Release information: From Kashmir Kadhali (1983) · Singer: P. Susheela · Lyricist: Muthulingam · Music: G. K. Venkatesh

Explore this song