Roman script
Singer : P. Susheela Music by : G. K. Venkatesh Lyrics by : Muthulingam Female Part Kadhal enbathu malaraagum Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female Part Aayiram jenmangal aanaalum Aayiram jenmangal aanaalum Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum Kadhaiyaagum…mmm…. Female Part Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female Part Malaiyil irunthae aruvi varum Aruvi nadanthaal nadhiyaagum Malaiyil irunthae aruvi varum Aruvi nadanthaal nadhiyaagum Female Part Nadhiyudan kadhal karaikku varum Nadhiyudan kadhal karaikku varum Alaiyaai kadhaigalai Anaiththu sellum….mm…. Anaiththu sellum….mm…. Female Part Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female Part Aayiram jenmangal aanaalum Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum Kadhaiyaagum…mmm…. Female Part Imayam valarnthaal vinnai thodum Idhayam malarnthaal uravai tharum Imayam valarnthaal vinnai thodum Idhayam malarnthaal uravai tharum Female Part Kaaviyamaana kadhal undu Kaaviyamaana kadhal undu Kanavaai ponathum Kodi undu kodi undu… Female Part Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female Part Aayiram jenmangal aanaalum Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum Kadhaiyaagum…mmm…. Female Part Kadhal enbathu malaraagum…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : காதல் என்பது மலராகும் காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும் கதையாகும்......ம்ம்ம்..... பெண் : காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : மலையில் இருந்தே அருவி வரும் அருவி நடந்தால் நதியாகும் மலையில் இருந்தே அருவி வரும் அருவி நடந்தால் நதியாகும் பெண் : நதியுடன் காதல் கரைக்கு வரும் நதியுடன் காதல் கரைக்கு வரும் அலையாய் கதைகளை அணைத்து செல்லும்....ம்ம்..... அணைத்து செல்லும்.....ம்ம்... பெண் : காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும்.... கதையாகும்.....ம்ம்..... பெண் : இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும் இதயம் மலர்ந்தால் உறவைத் தரும் இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும் இதயம் மலர்ந்தால் உறவைத் தரும் பெண் : காவியமான காதல் உண்டு காவியமான காதல் உண்டு கனவாய் போனதும் கோடி உண்டு கோடி உண்டு....... பெண் : காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும்.... கதையாகும்.....ம்ம்..... பெண் : காதல் என்பது மலராகும்
Song information
Singer: P. Susheela
Music by: G. K. Venkatesh
Lyrics by: Muthulingam
Release information: From Kashmir Kadhali (1983) · Singer: P. Susheela · Lyricist: Muthulingam · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kashmir Kadhali
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Muthulingam