Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Female Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagan vendum

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagan vendum

Andha kadhaanaayagan unnarugae

Indha kadhaanaayagi vendum

Andha kadhaanaayagan unnarugae

Indha kadhaanaayagi vendum

Female Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagan vendum

Female Part

Saagundhalam endra kaaviyamo

Oru thogaiyin varalaaru

Saagundhalam endra kaaviyamo

Oru thogaiyin varalaaru

Aval naayagan indri thanithirundhaal

Andha kaaviyam kidaiyaadhu

Naan paadum ilakkiyam neeyillaiyo

Naal thorum padithadhu ninaivillaiyo

Male Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagi vendum

Andha kadhaanaayagi unnarugae

Indha kadhaanaayagan vendum

Male Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagi vendum

Male Part

Neela kadal konda nithilamae

Indha naadagam unakkaaga

Neela kadal konda nithilamae

Indha naadagam unakkaaga

Undhan neela vizhi thannil thirandhirukkum

Indha noolagam enakkaaga

Singaara kavidhaigal padithaenammaa

Unakkandha porul koora thudithaenammaa

Male Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagi vendum

Female Part

Valla tharum nalla nankodai pol

Ennai vaangiya mani karamae

Male Part

Indha maeniyil konjam

Kodhippeduthaal

Vandhu paaindhidum mazhaicharamae

Female Part

Nee theendum idangalil

Kulir vandhadhu

Male Part

Theendaadha angangal

Kodhippaanadhu

Female Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagan vendum

Andha kadhaanaayagan unnarugae

Indha kadhaanaayagi vendum

Male Part

Kaadhal enbadhu kaaviyamaanaal

Kadhaanaayagi vendum

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதாநாயகன் வேண்டும்

அந்தக் கதாநாயகன் உன்னருகே

இந்தக் கதாநாயகி வேண்டும்

அந்தக் கதாநாயகன் உன்னருகே

இந்தக் கதாநாயகி வேண்டும்

பெண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகன் வேண்டும்

பெண் : சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

ஆண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகி வேண்டும்

அந்தக் கதாநாயகி உன்னருகே

இந்தக் கதாநாயகன் வேண்டும்

ஆண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகி வேண்டும்

ஆண் : நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழிதன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனக்கந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

ஆண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகி வேண்டும்

பெண் : வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல்

என்னை வாங்கிய மணிச்சரமே

ஆண் : இந்த மேனியில் கொஞ்சம்

கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைச்சரமே

பெண் : நீ தீண்டும் இடங்களில்

குளிர் வந்தது

ஆண் : தீண்டாத அங்கங்கள்

கொதிப்பானது

பெண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகன் வேண்டும்

அந்தக் கதாநாயகன் உன்னருகே

இந்தக் கதாநாயகி வேண்டும்

ஆண் : காதல் என்பது காவியமானால்

கதாநாயகி வேண்டும்

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Naalai Namadhe (1975) · Lyricist: Vaali

Explore this song