Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Soundaryan

Lyrics by : Vairamuthu

Female Part

Hey thaananaanaa thaananaanaa thananaanaa

Hey thananaanaa thananaanaa thananaanaa

Hey thananaanaa thananaanaa thananaanaa

Male Part

Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annai illai

Athanaal oorinam thaanae

Nadhi endraal nurai undu

Vaazhvendral kurai undu

Female Part

Aipasi vandhaal adaimazhai kaalam

Silar aayul muzhuthum aipasi maatham

Male Part

Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annaiillai

Athanaal verinam thaanae

Male Part

Androru naal chinna pillayilae

Un thaai erindhaal sondha kolliyilae

Vendhuvittaai chinna pinjinilae

Patta vadu innum nenjinilae

Male Part

Thaaimai illaamal yaarum ingillai

Garbam illaamal kadavul ingillai

Thaaipaalai pola theertham vaerillai

Aval vaai sollai pola vedham vaerillai

Male Part

Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annai illai

Athanaal verinam thaanae

Nadhiendraal nurai undu

Vaazhvendraal kurai undu

Humming : ……………..

Male Part

Thee irundhal angae pugaiirukkum

Uravirunthal konjam pagaiyirukkum

Kadalinrunthaal engo karairukkum

Kathaiirunthaal edho mudivirukkum

Male Part

Vaazhvum varaamal saavum naerammal

Rendum illamaal mannil vaazhgindraai

Penmai kandalae thaaimai kaangindraai

Palar poojai kondaadum poovaai vaazhgindraai

Female Part

Anbulla maganae azhuthathu podhum

Punnagai sindhu idhu ini pookalin maatham

Male Part

Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annai illai

Athanal verinam thaanae

Nadhiendraal nurai undu

Vaazhvendraal kurai undu

தமிழ்

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்

பாடல் ஆசிரியர்  : வைரமுத்து

குழு : ஹே..தனனானா தனனானா

ஹே..தனனானா தனனானா தனனானா

ஹே..தனனானா தனனானா

ஹே..தனனானா தனனானா தனனானா

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை

இருவரும் தனிமரம் தானே

அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை

அதனால் ஓரினம் தானே

நதியென்றால் நுரை உண்டு

வாழ்வென்றால் குறை உண்டு

பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்

சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை

இருவரும் தனிமரம் தானே

அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை

அதனால் ஓரினம் தானே

ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே

உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே

வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே

பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே

ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை

கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை

தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை

அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை

இருவரும் தனிமரம் தானே

அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை

அதனால் ஓரினம் தானே

நதியென்றால் நுரை உண்டு

வாழ்வென்றால் குறை உண்டு

பெண் : ஓஓஓஒ....ஓஓஓஒ....

ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்

உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்

கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்

கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும்

ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்

ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்

பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்

பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய்

பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்

புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம்

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை

இருவரும் தனிமரம் தானே

அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை

அதனால் ஓரினம் தானே

நதியென்றால் நுரை உண்டு

வாழ்வென்றால் குறை உண்டு....

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Soundaryan

Lyrics by: Vairamuthu

Release information: From Sindhu Nathi Poo (1994) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Soundaryan

Explore this song