Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Kadavul ninaithaan

Mana naal koduthaan

Vaazhkkai undaanadhae

Kalai magalae nee vaazhgavae

Avanae inaithaan uravai valarthaan

Irandum ondraanadhae

Thiru maganae nee vaazhgavae

Aayiram kaalamae vaazhavae thirumanam

Aayiram kaalamae vaazhavae thirumanam

Male Part

Kadavul ninaithaan

Mana naal koduthaan

Vaazhkkai undaanadhae

Kalai magalae nee vaazhgavae

Avanae inaithaan uravai valarthaan

Irandum ondraanadhae

Thiru maganae nee vaazhgavae

Male Part

{Ezhil vaanam engum

Pala vanna maegam

Azhaghaana veenai

Aanadha raagam} (2)

Male Part

Edhir kaala kaatru

Edhu seiyum endru

Ariyaadha ullam

Adhu dheiva vellam

Male Part

Maalai nee katti vaithu

Kondu vandha vaelai

Nal pottu vaithu ingu vandha kaalai

Nee enni yaedhum illaiyammaa naalai

Male Part

Kadavul ninaithaan

Mana naal koduthaan

Vaazhkkai undaanadhae

Kalai magalae nee vaazhgavae

Avanae inaithaan uravai valarthaan

Irandum ondraanadhae

Thiru maganae nee vaazhgavae

Male Part

{Mana maedai thandha

Malar pondra penmai

Manavaalan kaiyil

Vilaiyaattu bommai} (2)

Male Part

Vilaiyaattu kaana

Varugindra dheivam

Vilaiyaadumaanaal edhu

Vaazhvil unmai

Male Part

Kaalam nee kaigal thandhu

Ingu vandha neram

Un kaadhil andru solli vaitha vaedham

Un kattazhagum mangalamum vaazhga

Male Part

Kadavul ninaithaan

Mana naal koduthaan

Vaazhkkai undaanadhae

Kalai magalae nee vaazhgavae

Avanae inaithaan uravai valarthaan

Irandum ondraanadhae

Thiru maganae nee vaazhgavae

Aayiram kaalamae vaazhavae thirumanam

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கடவுள் நினைத்தான்

மண நாள் கொடுத்தான்

வாழ்க்கை உண்டானதே

கலை மகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்

இரண்டும் ஒன்றானதே

திருமகனே நீ வாழ்கவே

ஆயிரம் காலமே வாழவே திருமணம்

ஆயிரம் காலமே வாழவே திருமணம்

ஆண் : கடவுள் நினைத்தான்

மண நாள் கொடுத்தான்

வாழ்க்கை உண்டானதே

கலை மகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்

இரண்டும் ஒன்றானதே

திருமகனே நீ வாழ்கவே

ஆண் : {எழில் வானம் எங்கும்

பல வண்ண மேகம்

அழகான வீணை

ஆனந்த ராகம்} (2)

ஆண் : எதிர் கால காற்று

எது செய்யும் என்று

அறியாத உள்ளம்

அது தெய்வ வெள்ளம்

ஆண் : மாலை நீ கட்டி வைத்து

கொண்டு வந்த வேளை

நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை

நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை

ஆண் : கடவுள் நினைத்தான்

மண நாள் கொடுத்தான்

வாழ்க்கை உண்டானதே

கலை மகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்

இரண்டும் ஒன்றானதே

திருமகனே நீ வாழ்கவே

ஆண் : {மண மேடை தந்த

மலர் போன்ற பெண்மை

மணவாளன் கையில்

விளையாட்டு பொம்மை} (2)

ஆண் : விளையாட்டு காண

வருகின்ற தெய்வம்

விளையாடுமானால் எது

வாழ்வில் உண்மை

ஆண் : காலம் நீ கைகள் தந்து

இங்கு வந்த நேரம்

உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம்

உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க

ஆண் : கடவுள் நினைத்தான்

மண நாள் கொடுத்தான்

வாழ்க்கை உண்டானதே

கலை மகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்

இரண்டும் ஒன்றானதே

திருமகனே நீ வாழ்கவே

ஆயிரம் காலமே வாழவே திருமணம்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Keezh Vaanam Sivakkum (1981) · Lyricist: Kannadasan

Explore this song