Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Ilanthalaeerae…..ennuyirae Oor pugazha pear padaiththu Uyarnthiduvaai endrinthaen Nee pirinthu sendraalum naan thanaiyae nindraalum Neengaathu vaazhnthirukkum un ninaivugal ninaivugal Female Part Kadavul kannodu kanneerai vaiththaan Kaaranam sonnavar illai Azhuthaal thunbangal karainthuvidum Pinbu aarambam vaazhkkaiyin ellai…. Female Part Kadavul kannodu kanneerai vaiththaan Kaaranam sonnavar illai Azhuthaal thunbangal karainthuvidum Pinbu aarambam vaazhkkaiyin ellai….. Female Part Pennena neeyum piranthathu paavam Pennena neeyum piranthathu paavam Vantha pinnaalae payanthenna laabam Thuninthu nil oru tholvi illai Vantha sodhanai pani pol vilagum Idhu eppothum pollaatha ulagam Female Part Kadavul kannodu kanneerai vaiththaan Kaaranam sonnavar illai Azhuthaal thunbangal karainthuvidum Pinbu aarambam vaazhkkaiyin ellai….. Female Part Ulagangal yaavum urangidum neram Ulagangal yaavum urangidum neram Kaattril poraadi kalangidum dheepam Vidintha pin pudhu velli varum Adhikaalaiyil pozhuthukal pularum Nalla aanathan un vaazhvil malarum Female Part Kadavul kannodu kanneerai vaiththaan Kaaranam sonnavar illai Azhuthaal thunbangal karainthuvidum Pinbu aarambam vaazhkkaiyin ellai…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : இளந்தளிரே....என்னுயிரே..... ஊர் புகழ பேர் படைத்து உயர்ந்திடுவாய் என்றிருந்தேன் நீ பிரிந்து சென்றாலும் நான் தனியே நின்றாலும் நீங்காது வாழ்ந்திருக்கும் உன் நினைவுகள் நினைவுகள்...... பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான் காரணம் சொன்னவர் இல்லை அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும் பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை.... பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான் காரணம் சொன்னவர் இல்லை அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும் பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை.... பெண் : பெண்ணென நீயும் பிறந்தது பாவம்..... பெண்ணென நீயும் பிறந்தது பாவம்..... வந்த பின்னாலே பயந்தென்ன லாபம் துணிந்து நில் ஒரு தோல்வி இல்லை வந்த சோதனை பனி போல் விலகும் இது எப்போதும் பொல்லாத உலகம் பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான் காரணம் சொன்னவர் இல்லை அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும் பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை.... பெண் : உலகங்கள் யாவும் உறங்கிடும் நேரம்.... உலகங்கள் யாவும் உறங்கிடும் நேரம்.... காற்றில் போராடி கலங்கிடும் தீபம் விடிந்த பின் புது வெள்ளி வரும் அதிகாலையில் பொழுதுகள் புலரும் நல்ல ஆனந்தம் உன் வாழ்வில் மலரும்.... பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான் காரணம் சொன்னவர் இல்லை அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும் பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Ninaivugal (1984) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ninaivugal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan