Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female Part

Ilanthalaeerae…..ennuyirae

Oor pugazha pear padaiththu

Uyarnthiduvaai endrinthaen

Nee pirinthu sendraalum naan thanaiyae nindraalum

Neengaathu vaazhnthirukkum un ninaivugal ninaivugal

Female Part

Kadavul kannodu kanneerai vaiththaan

Kaaranam sonnavar illai

Azhuthaal thunbangal karainthuvidum

Pinbu aarambam vaazhkkaiyin ellai….

Female Part

Kadavul kannodu kanneerai vaiththaan

Kaaranam sonnavar illai

Azhuthaal thunbangal karainthuvidum

Pinbu aarambam vaazhkkaiyin ellai…..

Female Part

Pennena neeyum piranthathu paavam

Pennena neeyum piranthathu paavam

Vantha pinnaalae payanthenna laabam

Thuninthu nil oru tholvi illai

Vantha sodhanai pani pol vilagum

Idhu eppothum pollaatha ulagam

Female Part

Kadavul kannodu kanneerai vaiththaan

Kaaranam sonnavar illai

Azhuthaal thunbangal karainthuvidum

Pinbu aarambam vaazhkkaiyin ellai…..

Female Part

Ulagangal yaavum urangidum neram

Ulagangal yaavum urangidum neram

Kaattril poraadi kalangidum dheepam

Vidintha pin pudhu velli varum

Adhikaalaiyil pozhuthukal pularum

Nalla aanathan un vaazhvil malarum

Female Part

Kadavul kannodu kanneerai vaiththaan

Kaaranam sonnavar illai

Azhuthaal thunbangal karainthuvidum

Pinbu aarambam vaazhkkaiyin ellai…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : இளந்தளிரே....என்னுயிரே.....

ஊர் புகழ பேர் படைத்து

உயர்ந்திடுவாய் என்றிருந்தேன்

நீ பிரிந்து சென்றாலும் நான் தனியே நின்றாலும்

நீங்காது வாழ்ந்திருக்கும் உன் நினைவுகள் நினைவுகள்......

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்

காரணம் சொன்னவர் இல்லை

அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்

பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை....

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்

காரணம் சொன்னவர் இல்லை

அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்

பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை....

பெண் : பெண்ணென நீயும் பிறந்தது பாவம்.....

பெண்ணென நீயும் பிறந்தது பாவம்.....

வந்த பின்னாலே பயந்தென்ன லாபம்

துணிந்து நில் ஒரு தோல்வி இல்லை

வந்த சோதனை பனி போல் விலகும்

இது எப்போதும் பொல்லாத உலகம்

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்

காரணம் சொன்னவர் இல்லை

அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்

பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை....

பெண் : உலகங்கள் யாவும் உறங்கிடும் நேரம்....

உலகங்கள் யாவும் உறங்கிடும் நேரம்....

காற்றில் போராடி கலங்கிடும் தீபம்

விடிந்த பின் புது வெள்ளி வரும்

அதிகாலையில் பொழுதுகள் புலரும்

நல்ல ஆனந்தம் உன் வாழ்வில் மலரும்....

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்

காரணம் சொன்னவர் இல்லை

அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்

பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை....

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Ninaivugal (1984) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song