Roman script

Singer : Nagore E. M. Hanifa

Music by : Ilayaraja

Male Part

Kadalilae thanimaiyil ponaalum…

Kanmaniyin ninaivil kalaippaaruven

Alaigalil thathalithaalum

Aval ninaivil mukkulippenae

Adiyae amuthae ithuvae pothum…

Male Part

Natta nadu kadal meethu

Naan paadum paattu

Chittu aval kaadhoram

Serkkaatho kaathu

Male Part

Niththam unai kaanaathu

Niththiraiyum thonaathu

Chithiramae muthu radhamae

Etti etti ponaalum

Kettu manam pogaathu

Arputhamae annakkiliyae

Male Part

Pirinthathu uyiralla udalthaan…

Vittu vilagaathu uyir kaadhalae

Karaiyilae kanni thudithaalae

Kattu maram meethu kaalai thavithaanae

Ithu thaan kaadhalil idai velai..

Male Part

Vandhavargal povaargal

Pogaathu kaadhal

Vangakkadal meethaanai

Theiaathu kaadhal

Male Part

Suththi varum puyalenna

Kottugindra idi enna

Anbu vilakkendrum eriyum

Deivathirkku thirai enna

Kaadhalukku maraivenna

Ungalukku endru puriyum

Male Part

Aattrilae ikkaraiyil nindru…uu..

Akkaraikku thoothu vida koodalaam

Ennaththai solla nadu aazhiyil

Anna paravaiyai naan engu theduven

Adiyae amuthae varunthaathae…

Male Part

Vittu ini pogathu

Vidivelli thooram

Kattu maram kadal aadi

Karai yerum neram

Male Part

Uppedukkum neram ondru

Muththedukkum neram indru

Sithiramae seppu kudamae

Kattum undu kaavalum undu

Nammai enna seiyum indru

Niththilamae muthu radhamae

Male Part

Natta nadu kadal meethu

Naan paadum paattu

Chittu aval kaadhoram

Serkkaatho kaathu

Male Part

Niththam unai kaanaathu

Niththiraiyum thonaathu

Chithiramae muthu radhamae

Etti etti ponaalum

Kettu manam pogaathu

Arputhamae annakkiliyae

தமிழ்

பாடகர்: நாகூர் ஹனிபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கடலிலே தனிமையில்

போனாலும்

கண்மணி உன் நினைவில்

களைப்பாருவேன்

அலைகளில் தத்தளித்தாலும்

அவள் நினைவில் முக்குளிப்பேனே

அடியே அமுதே இதுவே போதும்

ஆண் : நட்ட நடு கடல் மீது

நான் பாடும் பாட்டு

சிட்டு அவள் காதோரம்

சேர்க்காதோ காத்து

ஆண் : நித்தம் உனை காணாது

நித்திரையும் தோணாது

சித்திரமே முத்துரதமே

எட்டி எட்டிப் போனாலும்

கெட்டு மனம் போகாது

அற்புதமே அன்னக்கிளியே

ஆண் : பிரிந்தது உயிரல்ல உடல்தான்

விட்டு விலகாது உயிர் காதலே

கரையிலே கன்னி துடித்தாளே

கட்டு மரம் மீதில் காளை தவித்தானே

இதுதான் காதலில் இடைவேளை

ஆண் : வந்தவர்கள் போவார்கள்

போகாது காதல்

வங்கக்கடல் மீதாணை

தேயாது காதல்

ஆண் : சுத்தி வரும் புயலென்ன

கொட்டுகின்ற இடியென்ன

அன்பு விளக்கென்றும் எரியும்

தெய்வத்திற்கு திரையென்ன

காதலுக்கு மறைவென்ன

உங்களுக்கு என்று புரியும்

ஆண் : ஆற்றிலே இக்கரையில் நின்று

அக்கரைக்கு தூது விடக் கூடலாம்

எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்

அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்

அடியே அமுதே வருந்தாதே

ஆண் : விட்டு இனி போகாது

விடிவெள்ளி தூரம்

கட்டு மரம் கடலாடி

கரையேறும் நேரம்

ஆண் : உப்பெடுக்கும் நேரம் ஒன்று

முத்தெடுக்கும் நேரம் இன்று

சித்திரமே செப்புக் குடமே

கட்டும் உண்டு காவலும் உண்டு

நம்மை என்ன செய்யும் இன்று

நித்திலமே முத்துரதமே

ஆண் : நட்ட நடு கடல் மீது

நான் பாடும் பாட்டு

சிட்டு அவள் காதோரம்

சேர்க்காதோ காத்து

ஆண் : நித்தம் உனை காணாது

நித்திரையும் தோணாது

சித்திரமே முத்துரதமே

எட்டி எட்டிப் போனாலும்

கெட்டு மனம் போகாது

அற்புதமே அன்னக்கிளியே

Song information

Singer: Nagore E. M. Hanifa

Music by: Ilayaraja

Release information: From Chembaruthi (1992) · Lyricist: Vaali

Explore this song