Roman script

Singer : T. R. Mahalingam

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Male Part

Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum

Karai solla vanthavan neelakandam

Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum

Karai solla vanthavan neelakandam

Kanal padum paambukkum karaiyinil meenukkum

Thunai kondu vanthavan neelakandam

Thunai kondu vanthavan neelakandam

Male Part

Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum

Karai solla vanthavan neelakandam

Male Part

Acham bayam endru anji nindroridam

Acham bayam endru anji nindroridam

Achamayam varuvan neelakandam

Tharsamayam enakku sirsabai naayagan

Tharsamayam enakku sirsabai naayagan

Thannabayam tharuvaan neelakandam

Thannabayam tharuvaan neelakandam

Male Part

Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum

Karai solla vanthavan neelakandam

Male Part

Neerinilae piranthu neruppinilae mudikkum

Neela perungkathaiyae neelakandam

Neruppai anaikkum munnae

Iruppathu ennavendru

Poruppai koduththu vittaen neelakandam

Male Part

Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum

Karai solla vanthavan neelakandam

Male Part

Mogaththiruntha ennai

Monaththil moozhaga vaiththu

Mogaththiruntha ennai

Monaththil moozhaga vaiththu

Yogaththai thantharulvaan neelakandam

Thegaththil ulla pasi theernthathu theernthathendru

Thegaththil ulla pasi theernthathu theernthathendru

Nyaana pasiyai vaippaan neelakandam

Nyaana pasiyai vaippaan neelakandam

Male Part

Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum

Karai solla vanthavan neelakandam

Male Part

Neelakandam neelakandam neelakandam

Neelakandam neelakandam neelakandam

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்

கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்

கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

கனல் படும் பாம்புக்கும் கரையினில் மீனுக்கும்

துணைக் கொண்டு வந்தவன் நீலகண்டம்

துணைக் கொண்டு வந்தவன் நீலகண்டம்

ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்

கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

ஆண் : அச்சம் பயம் என்று அஞ்சி நின்றோரிடம்

அச்சம் பயம் என்று அஞ்சி நின்றோரிடம்

அச்சமயம் வருவான் நீலகண்டம்

தற்சமயம் எனக்கு சிற்சபை நாயகன்

தற்சமயம் எனக்கு சிற்சபை நாயகன்

தன்னபயம் தருவான் நீலகண்டம்

தன்னபயம் தருவான் நீலகண்டம்

ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்

கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

ஆண் : நீரினிலே பிறந்து நெருப்பினிலே முடிக்கும்

நீளப் பெருங்கதையே நீலகண்டம்

நெருப்பை அணைக்கும் முன்னே

இருப்பது என்னவென்று

பொறுப்பைக் கொடுத்து விட்டேன் நீலகண்டம்

ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்

கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

ஆண் : மோகத்திருந்த என்னை

மோனத்தில் மூழ்க வைத்து

மோகத்திருந்த என்னை

மோனத்தில் மூழ்க வைத்து

யோகத்தைத் தந்தருள்வான் நீலகண்டம்

தேகத்தில் உள்ள பசி தீர்ந்தது தீர்ந்ததென்று

தேகத்தில் உள்ள பசி தீர்ந்தது தீர்ந்ததென்று

ஞானப் பசியை வைப்பான் நீலகண்டம்

ஞானப் பசியை வைப்பான் நீலகண்டம்

ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்

கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

ஆண் : நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம்

நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம்

Song information

Singer: T. R. Mahalingam

Music by: C. N. Pandurangan

Lyrics by: Kannadasan

Release information: From Thiru Neelakandar (1972) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan

Explore this song