Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sivaji Raja Lyrics by : Vairamuthu Male Part Hae haeh hae…. Haa haah haa…..aa…. Male Part Kadal meethilae than meenai thedinaan Perum kaattilae than maanai thedinaan Engae un kaal pona paadhaiyammaa Ingae un oru kannai paaraayammaa Seethaa endru sriraamanae Alai modhidum ramayanam Male Part Kadal meethilae than meenai thedinaan Perum kaattilae than maanai thedinaan Male Part Kangal selllum thoorangal engum Kannan avan kaanal neer kandaan Koodu vitta kogilam paadavillai enganum Koodu vitta kogilam paadavillai enganum Kovil seithaan dheivam illai rekha….aa…. Male Part Engae un kaal pona paadhaiyammaa Ingae un oru kannai paaraayammaa Seethaa endru sriraamanae Alai modhidum ramayanam Male Part Kadal meethilae than meenai thedinaan Perum kaattilae than maanai thedinaan Male Part Pookkal illai poonjolai kandaan Poovaiyillai nedunjaalai kandaan Saalai engum vaaganam maanidargal naadagam Saalai engum vaaganam maanidargal naadagam Thannai kandaan thanimai kandaan rekha….aa…. Male Part Engae un kaal pona paadhaiyammaa Ingae un oru kannai paaraayammaa Seethaa endru sriraamanae Alai modhidum ramayanam Seethaa endru sriraamanae Alai modhidum ramayanam Male Part Kadal meethilae than meenai thedinaan Perum kaattilae than maanai thedinaan Engae un kaal pona paadhaiyammaa Ingae un oru kannai paaraayammaa Seethaa endru sriraamanae Alai modhidum ramayanam Seethaa endru sriraamanae Alai modhidum ramayanam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஹே ஹேஹ் ஹே...... ஹா ஹாஹ் ஹா.....ஆ...... ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான் எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம் ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான் ஆண் : கண்கள் செல்லும் தூரங்கள் எங்கும் கண்ணன் அவன் கானல் நீர் கண்டான் கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும் கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும் கோவில் செய்தான் தெய்வம் இல்லை ரேகா.......ஆ...... ஆண் : எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம் ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான் ஆண் : பூக்கள் இல்லை பூஞ்சோலை கண்டான் பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான் சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம் சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம் தன்னைக் கண்டான் தனிமை கண்டான் ரேகா.....ஆ.... ஆண் : எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம்.... ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான் எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம் சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sivaji Raja
Lyrics by: Vairamuthu
Release information: From Kaatrukenna Veli (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Sivaji Raja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaatrukenna Veli
- Composer: Sivaji Raja
- Lyricist: Vairamuthu