Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sivaji Raja

Lyrics by : Vairamuthu

Male Part

Hae haeh hae….

Haa haah haa…..aa….

Male Part

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male Part

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Male Part

Kangal selllum thoorangal engum

Kannan avan kaanal neer kandaan

Koodu vitta kogilam paadavillai enganum

Koodu vitta kogilam paadavillai enganum

Kovil seithaan dheivam illai rekha….aa….

Male Part

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male Part

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Male Part

Pookkal illai poonjolai kandaan

Poovaiyillai nedunjaalai kandaan

Saalai engum vaaganam maanidargal naadagam

Saalai engum vaaganam maanidargal naadagam

Thannai kandaan thanimai kandaan rekha….aa….

Male Part

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male Part

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஹே ஹேஹ் ஹே......

ஹா ஹாஹ் ஹா.....ஆ......

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண் : கண்கள் செல்லும் தூரங்கள் எங்கும்

கண்ணன் அவன் கானல் நீர் கண்டான்

கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்

கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்

கோவில் செய்தான் தெய்வம் இல்லை ரேகா.......ஆ......

ஆண் : எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண் : பூக்கள் இல்லை பூஞ்சோலை கண்டான்

பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான்

சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்

சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்

தன்னைக் கண்டான் தனிமை கண்டான் ரேகா.....ஆ....

ஆண் : எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்....

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sivaji Raja

Lyrics by: Vairamuthu

Release information: From Kaatrukenna Veli (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Sivaji Raja

Explore this song