Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Kannagi vaazhnthirunthaal

Oru mannavan maalaiyittaan

Kaveri nagarinil kadarkarai oraththil

Kannagi vaazhnthirunthaal

Oru mannavan maalaiyittaan

Female Part

Avan pooviri manjaththil porunthidum munbe

Madhavi vaazhavanthaal adhaiyum

Kannagi kaana vanthaal….

Kannagi kaana vanthaal….

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Kannagi vaazhnthirunthaal

Oru mannavan maalaiyittaan

Female Part

Ippadi vaazhvathu inbamendrenni

Illaram kaanugindrom

Adhu eppadiyaavathu vaazhvathendraal

Ellaiyai thaandugirom

Female Part

Karpena solvathu pengalai mattum

Kaavalil vaiththu vidum

Adhai virpanai porulaai kanavan ninaiththaal

Veedhikku vanthu vidum

Mm….veedhikku vanthu vidum

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Kannagi vaazhnthirunthaal

Oru mannavan maalaiyittaan

Female Part

Vilaimagal oruththu kalaimagalaanaal

Kulamagal ennaavaal ennaavaal

Aval vedhanai migunthu naayagan thanakkae

Sodhanai pennaavaal

Female Part

Varuvathu varattum naanum penthaan

Vaazhnthae kaattukiraen

Vaazhnthae kaattukiraen

Vaazhnthae kaattukiraen

En vazhkkaiyai iraivan

Kaakkavillai endraal

Koyilai poottugiraen

Koyilai poottugiraen

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Kannagi vaazhnthirunthaal

Oru mannavan maalaiyittaan

Mannavan maalaiyittaan

Mannavan maalaiyittaan

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

கண்ணகி வாழ்ந்திருந்தாள்

ஒரு மன்னவன் மாலையிட்டான்

காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

கண்ணகி வாழ்ந்திருந்தாள்

ஒரு மன்னவன் மாலையிட்டான்

பெண் : அவன் பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே

மாதவி வாழவந்தாள் அதையும்

கண்ணகி காண வந்தாள்........

கண்ணகி காண வந்தாள்........

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

கண்ணகி வாழ்ந்திருந்தாள்

ஒரு மன்னவன் மாலையிட்டான்

பெண் : இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி

இல்லறம் காணுகின்றோம்

அது எப்படியாவது வாழ்வதென்றால்

எல்லையைத் தாண்டுகிறோம்

பெண் : கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும்

காவலில் வைத்து விடும்

அதை விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால்

வீதிக்கு வந்து விடும்

ம்ம்.....வீதிக்கு வந்து விடும்

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

கண்ணகி வாழ்ந்திருந்தாள்

ஒரு மன்னவன் மாலையிட்டான்

பெண் : விலைமகள் ஒருத்தி கலைமகளானால்

குலமகள் என்னாவாள் என்னாவாள் .

அவள் வேதனை மிகுந்து நாயகன் தனக்கே

சோதனைப் பெண்ணாவாள்

பெண் : வருவது வரட்டும் நானும் பெண்தான்

வாழ்ந்தே காட்டுகிறேன்

வாழ்ந்தே காட்டுகிறேன்

வாழ்ந்தே காட்டுகிறேன்

என் வாழ்க்கையை இறைவன்

காக்கவில்லை என்றால்

கோயிலை பூட்டுகிறேன்........

கோயிலை பூட்டுகிறேன்........

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

கண்ணகி வாழ்ந்திருந்தாள்

ஒரு மன்னவன் மாலையிட்டான்

மன்னவன் மாலையிட்டான்

மன்னவன் மாலையிட்டான்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Vaazhnthu Kattukiren (1975) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song