Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Alai ezhudhum kavidhai idhu

Adhu dhinamum azhugiradhu

Female Part

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Female Part

Kaaviri endraal karaiyil adangum

Kadalinai thaedi mudivil odungum

Kaadhalin ennam adanguvadhillai

Adangida naanum kaaviri illai

Female Part

Vaarthaiyil solla vaai varavillai

Vandhennai koodaa nee varavillai

Vaadum ivalo kodi mullai

Female Part

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Female Part

Vazhiyai thaedum ival or paravai

Vagai theriyaamal valarthaal uravai

Thani idam thaedi dhinam azhalaanaal

Veyilinil vaadi ival sarugaanaal

Female Part

Kanavinil thaanae vaazhugiraal

Kannil varum neeraadugiraal

Kaadhal sogam paadugiraal

Female Part

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Alai ezhudhum kavidhai idhu

Adhu dhinamum azhugiradhu

Female Part

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

அலை எழுதும் கவிதை இது

அது தினமும் அழுகிறது

பெண் : காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

பெண் : காவிரி என்றால்

கரையில் அடங்கும்

கடலினைத் தேடி

முடிவில் ஒடுங்கும்

காதலின் எண்ணம்

அடங்குவதில்லை

அடங்கிட நானும்

காவிரி இல்லை

பெண் : வார்த்தையில் சொல்ல

வாய் வரவில்லை

வந்தென்னைக் கூட நீ வரவில்லை

வாடும் இவளோ கொடி முல்லை

பெண் : காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

பெண் : வழியைத் தேடும்

இவள் ஓர் பறவை

வகை தெரியாமல்

வளர்த்தாள் உறவை

தனி இடம் தேடி தினம்

அழலானாள்

வெயிலினில் வாடி

இவள் சருகானாள்

பெண் : கனவினில் தானே

வாழுகிறாள்

கண்ணில் வரும் நீராடுகிறாள்

காதல் சோகம் பாடுகிறாள்

பெண் : காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

அலை எழுதும் கவிதை இது

அது தினமும் அழுகிறது

பெண் : காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா...

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kavithai Paadum Alaigal (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song