Roman script
Singer : Ashok Music by : Ilayaraja Male Part Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari….. Male Part Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Male Part Malar aaraangalai theru ooranggalil Ingu yaar pottathu adhai yaar ketpathu Malar aaraangalai theru ooranggalil Ingu yaar pottathu adhai yaar ketpathu Male Part Verum kovilgal engengum aaraathanai Konjam koorungal ivar nenjil yaen vedhanai Aaraatho nenjin kaayangal Eppothu thelivaagum niyaayangal… Male Part Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari….. Male Part Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Male Part Ingu gangai undu Konjam thanneer illai Vayal engum undu Unna sorum illai Male Part Ingu gangai undu Konjam thanneer illai Vayal engum undu Unna sorum illai Male Part Intha dhesaththai thunbangal aalgindrana Verum therthalgalae ingu vaazhgindrana Yaaringae oru aadhaaram Tharumangal theruvengum viyabaaram Male Part Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari….. Male Part Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu….
தமிழ்
பாடகர் : அசோக் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி...... ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு ஆண் : மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது ஆண் : வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை ஆறாதோ நெஞ்சின் காயங்கள் எப்போது தெளிவாகும் நியாயங்கள்... ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி...... ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு ஆண் : இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை ஆண் : இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை ஆண் : இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன யாரிங்கே ஒரு ஆதாரம் தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்.... ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி...... ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு....
Song information
Singer: Ashok
Music by: Ilayaraja
Release information: From Manjal Nila (1982) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Ashok
- Film / album: Manjal Nila
- Composer: Ilayaraja