Roman script

Singers : Hariharan and Sujatha Mohan

Music by : Sirpy

Female Part

………………………….

Male Part

……………….    Female : ……………………

Male Part

Kaathuku pookal sondham

Poovuku vaasam sondham

Vaasathuku sondhakaari varuvaala

En vaazhkaikoru artham solli tharuvaalaa

Male Part

…………………………………….

Male Part

Thaalaatu kekavum illa

Thaai paasam paarthadhum illa

Enakoru sondham solla varuvaalaa

En nenjukulla malliyapoo tharuvaalaa

Male Part

Pathu viralum enaku maathiram

Pullaanguzhalaai maara venumae

Endha saami enaku andha varam kodukum

Nalla varam kodukum

Male Part

Meenaa maari neeril neendhanum

Kuyilaa maari vinnil parakanum

Kaathaa marama poova naanum vaazhndhidanum

Oruthi thunai venum

Male Part

Saami silaigal nooru aayiram

Senju senju naanum vaikiren

Saami onnu kannu muliuchu paathidumaa

Avala kaatidumaa

Male Part

Kaathuku pookal sondham

Poovuku vaasam sondham

Vaasathuku sondhakaari varuvaala

En vaazhkaikoru artham solli tharuvaalaa

Female Part

……………………………………….

Male Part

Mayilae mayilae thogai tharuviya

Thogai adhilae selai neiyanum

Yaarukunnu mayilae needhaan ketkaadhae

Enaku theriyaadhae

Male Part

Nilavae nilavae vinmeen tharuviya

Vinmeen adhilae veedu kattanum

Yaarukunnu nilavae needhan ketkaadhae

Enakae theriyaadhae

Male Part

Maramae maramae kilaigal tharuviya

Kilaiyil kiliku oonjal kattanum

Yaaru andha kili dhaan endru ketkaadhae

Nesamaa theriyaadhae

Female Part

Kaathuku pookal sondham

Poovuku vaasam sondham

Vaasathuku sondhakaari varuvaalae

Un vaazhkaikoru artham solli tharuvaalae

Female Part

…………………………………….

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : ................................

ஆண் : ................................

பெண் : ................................

ஆண் : காத்துக்கு பூக்கள்

சொந்தம் பூவுக்கு வாசம்

சொந்தம் வாசத்துக்கு

சொந்தக்காரி வருவாளா

என் வாழ்க்கைக்கொரு

அர்த்தம் சொல்லி தருவாளா

ஆண் : .................................

ஆண் : தாலாட்டு கேட்கவும்

இல்ல தாய் பாசம் பார்த்ததும்

இல்ல எனக்கொரு சொந்தம்

சொல்ல வருவாளா என்

நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ

தருவாளா

ஆண் : பத்து விரலும் எனக்கு

மாத்திரம் புல்லாங்குழலாய்

மாற வேணுமே எந்த சாமி

எனக்கு அந்த வரம் கொடுக்கும்

நல்ல வரம் கொடுக்கும்

ஆண் : மீனா மாறி நீரில்

நீந்தனும் குயிலா மாறி

விண்ணில் பறக்கணும்

காத்தா மரமா பூவா நானும்

வாழ்ந்திடனும் ஒருத்தி

துணை வேணும்

ஆண் : சாமி சிலைகள் நூறு

ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும்

வைக்கிறேன் சாமி ஒன்னு

கண்ணு முழிச்சு பாத்திடுமா

அவள காட்டிடுமா

ஆண் : காத்துக்கு பூக்கள்

சொந்தம் பூவுக்கு வாசம்

சொந்தம் வாசத்துக்கு

சொந்தக்காரி வருவாளா

என் வாழ்க்கைக்கொரு

அர்த்தம் சொல்லி தருவாளா

பெண் : .................................

ஆண் : மயிலே மயிலே தோகை

தருவியா தோகை அதிலே சேலை

நெய்யணும் யாருக்குன்னு மயிலே

நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே

ஆண் : நிலவே நிலவே விண்மீன்

தருவியா விண்மீன் அதிலே வீடு

கட்டணும் யாருக்குன்னு நிலவே

நீதான் கேட்காதே எனக்கே

தெரியாதே

ஆண் : மரமே மரமே கிளைகள்

தருவியா கிளையில் கிளிக்கு

ஊஞ்சல் கட்டணும் யாரு அந்த

கிளி தான் என்று கேட்காதே

நெசமா தெரியாதே

பெண் : காத்துக்கு பூக்கள்

சொந்தம் பூவுக்கு வாசம்

சொந்தம் வாசத்துக்கு

சொந்தக்காரி வருவாளே

உன் வாழ்க்கைக்கொரு

அர்த்தம் சொல்லி தருவாளே

பெண் : .................................

Song information

Singers: Hariharan and Sujatha Mohan

Music by: Sirpy

Release information: From Kannan Varuvaan (2000) · Lyricist: Pa.Vijay

Explore this song