Roman script

Singers : Najim Arshad and Chinmayi

Music by : Gopi Sunder

Female Part

Kaathu kidantha naalum vanthathae

Manjal mugathil naanam thanthathae

Maalai vantha iravae po po

Maalaiyudan pagalae vaa vaa

Female Part

Kaathu kidantha naalum vanthathae

Manjal mugathil naanam thanthathae

Female Part

Enai indru thalli naanum rasithen

Puthu vitha bothai kannil rusithen

Muthal murai penmaiyaagi malarnthen

Avan varum paathai paarthu kidanthen

Female Part

Yeppo varuvaan varuvaan

Yeppo varuvaan ho..

Yeppo varuvaan varuvaan

Endru kaathu kidanthen

Male Part

Varuven varuven

Vanthaal tharuven tharuven

Aasai uruga

Uyir mutham oru kodi

Male Part

Viraivinil varuven varuven

Vanthaal.. tharuven tharuven

Thegam iruga

Ennai serthu kattikkodi

Female Part

Kaathu kidantha naalum vanthathae

Manjal mugathil naanam thanthathae

Female Part

Sernthu ninaithen

Netru enai naan

Thaayaagi sumappen

Naalai muthal naan

Female Part

Kudumba uravin

Kaadhal unarnthu

Unnai chernthu vaazhven

Anbil…. velven

Female Part

Ho..kaathu kidantha naalum vanthathae

Manjal mugathil naanam thanthathae

Maalai vantha iravae po po

Maalaiyudan pagalae vaa vaa

Female Part

Kaathu kidantha naalum vanthathae

Manjal mugathil naanam thanthathae

Female Part

Enai indru thalli naanum rasithen

Puthu vitha bothai kannil rusithen

Muthal murai penmaiyaagi malarnthen

Avan varum paathai paarthu kidanthen

Female Part

Yeppo varuvaan varuvaan

Yeppo varuvaan ho..

Yeppo varuvaan varuvaan

Endru kaathu kidanthen

Male Part

Varuven varuven

Vanthaal tharuven tharuven

Aasai uruga

Uyir mutham oru kodi

Male Part

Viraivinil varuven varuven

Vanthaal.. tharuven tharuven

Thegam iruga

Ennai serthu kattikkodi

Female Part

Ahaa….aaa….aa…..

தமிழ்

பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் சின்மய்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே

மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

மாலை வந்த இரவே போ போ

மாலையுடன் பகலே வா வா

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே

மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

பெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்

புதுவித போதை கண்ணில் ருசித்தேன்

முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன்

அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்

பெண் : எப்போ வருவான் வருவான்

எப்போ வருவான் ஓஹோ…….

எப்போ வருவான் வருவான்

என்று காத்துக்கிடந்தேன்

ஆண் : வருவேன் வருவேன்

வந்தால் தருவேன் தருவேன்

ஆசை உருக

உயிர் முத்தம் ஒரு கோடி

ஆண் : விரைவினில் வருவேன் வருவேன்

வந்தால் தருவேன் தருவேன்

தேகம் இருக

என்னை சேர்த்து கட்டிக்கோடி

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே

மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

பெண் : சேர்ந்து நினைத்தேன்

நேற்று எனை நான்

தாயாகி சுமப்பேன்

நாளை முதல் நான்

பெண் : குடும்ப உறவின்

காதல் உணர்ந்து

உன்னைச் சேர்ந்து வாழ்வேன்

அன்பில் வெல்வேன்

பெண் : ஓ…காத்துக் கிடந்த நாளும் வந்ததே

மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

மாலை வந்த இரவே போ போ

மாலையுடன் பகலே வா வா

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே

மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

பெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்

புதுவித போதை கண்ணில் ருசித்தேன்

முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன்

அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்

பெண் : எப்போ வருவான் வருவான்

எப்போ வருவான் ஓஹோ…….

எப்போ வருவான் வருவான்

என்று காத்துக்கிடந்தேன்

ஆண் : வருவேன் வருவேன்

வந்தால் தருவேன் தருவேன்

ஆசை உருக

உயிர் முத்தம் ஒரு கோடி

ஆண் : விரைவினில் வருவேன் வருவேன்

வந்தால் தருவேன் தருவேன்

தேகம் இருக

என்னை சேர்த்து கட்டிக்கோடி

Song information

Singers: Najim Arshad and Chinmayi

Music by: Gopi Sunder

Release information: From Ennul Aayiram (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song