Roman script

Singers : Ajay Sen and Divya S Menon

Music by : Gopi Sunder

Chorus

…………………………

Male Part

Adadaa adadaa en kaadhal

Megam mazhai tharudhae

Kudaithaan irundhum

En nenjam odi nanaindhiduthae

Male Part

Oru paarvai vandhu

Enai yedho seigirathae..seigirathae

Adhai pattrikondu

Manam vinnil selgirathae…selgirathae

Male Part

Malayai pol mounam

Nenjil yedho irundhathadi

Vizhiyum vizhiyum kadhaigal pesum

Neram vandhathadi

Chorus

Pudhu mayakam nenjil

Neethaan thandhaai

Urakkathilum kannil

Neethaan nindrai

Male Part

Unakkenavae uyir koduppen

Endru solla kaadhal thadukindrathae

Unatharugae vazhndhidavae

Enathuyir naalum thudikindrathae

Male Part

Oru nallum.. piriyaamal

Un kannin manigalil idam kodu

Viralodu viral korththu

Un kooda vaazhavae varam kodu

Ohoo..uyirae

Ninaiththu ninaiththu yengum

Chorus

Pudhu mayakam nenjil

Neethaan thandhaai

Urakkathilum kannil

Neethaan nindrai

Chorus

………………………………

Female Part

Enakenavae pirandhavan nee

Ivaalavu kaadhal kandathillaiyae

Thaai enavae thaangukindraii

Unaivida yedhum thevaillaiyae

Female Part

Pagalodum iravodum

Un tholil saindhida idam kodu

Irandhaalum irakkaamal

Un ninaivil vaazhndhida varam kodu

Ohoo…uyirae

Ninaiththu ninaiththu yengum

Chorus

Pudhu mayakam nenjil

Neethaan thandhaai

Urakkathilum kannil

Neethaan nindrai

Chorus

………………………………………

தமிழ்

பாடகர்கள் : அஜய் சென் மற்றும் திவ்யா எஸ் மேனன்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

குழு : பா ப பா

நி சி த ம பா

நி ச நி ம க தி

ச ப மா நி நி ப ம க

நி ச நி ச நி ச

நி ச நி ச நி ச

நி ச நி ச நி ச

நி ச நி ச நி ச

ஆண் : அடடா அடடா என் காதல்

மேகம் மழை தருதே

குடை தான் இருந்தும்

என் நெஞ்சம் ஓடி நனைந்திடுதே

ஆண் : ஒரு பார்வை வந்து

எனை ஏதோ செய்கிறதே..செய்கிறதே

அதைப் பற்றிக்கொண்டு

மனம் விண்ணில் செல்கிறதே..செல்கிறதே

ஆண் : மலையைப் போல்

நெஞ்சில் ஏதோ மௌனம் இருந்ததடி

விழியும் விழியும் கதைகள் பேசும்

நேரம் வந்ததடி

குழு : புது மயக்கம் நெஞ்சில்

நீ தான் தந்தாய்

உறக்கத்திலும் கண்ணில்

நீ தான் நின்றாய்

ஆண் : உனக்கெனவே உயிர்கொடுப்பேன்

என்று சொல்லக் காதல் தடுக்கின்றதே

உனதருகே வாழ்ந்திடவே

எனதுயிர் நாளும் துடிக்கின்றதே

ஆண் : ஒரு நாளும் பிரியாமல்

உன் கண்ணின் மணிகளில் இடம்கொடு

விரலோடு விரல் கோர்த்து

உன் கூடே வாழவே வரம்கொடு

ஆண் : ஓ……… உயிரே

நினைத்து நினைத்து எங்கும்

குழு : புது மயக்கம் நெஞ்சில்

நீ தான் தந்தாய்

உறக்கத்திலும் கண்ணில்

நீ தான் நின்றாய்

குழு : ச ம பா பா நி த ம பா

நி ச நி ம க நி

ச ப மா நி நி ப ம கா

நி ச நி ச நி சா

நி ச நி ச நி சா

நி ச நி ச நி சா

நி ச நி ச நி சா

பெண் : எனக்கெனவே பிறந்தவன் நீ

இவ்வளவுக் காதல் கண்டதில்லையே

தாயெனவே தாங்குகின்றாய்

உனைவிட ஏதும் தேவையில்லையே

பெண் : பகலோடும் இரவோடும்

உன் தோளில் சாய்ந்திட இடம்கொடு

இறந்தாலும் இறக்காமல்

உன் நினைவில் வாழ்ந்திட வரம்கொடு

பெண் : ஓ……… உயிரே

நினைத்து நினைத்து எங்கும்

குழு : புது மயக்கம் நெஞ்சில்

நீ தான் தந்தாய்

உறக்கத்திலும் கண்ணில்

நீ தான் நின்றாய்

குழு : ச ம பா பா நி த ம பா

நி ச நி ம க நி

ச ப மா நி நி ப ம கா

நி ச நி ச நி சா

நி ச நி ச நி சா

நி ச நி ச நி சா

நி ச நி ச நி சா

Song information

Singers: Ajay Sen and Divya S Menon

Music by: Gopi Sunder

Release information: From Ennul Aayiram (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song