Roman script

Kaathirunthene Naane Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Vaali

Female Part

Kaathirundhenae naane

Kadhalan vandhaan thaane

Kaadhal pirandha podhu

Mayangiduvale maadhu

Female Part

Kaathirundhenae naane

Kadhalan vandhaan thaane

Kaadhal pirandha podhu

Mayangiduvale maadhu

Female Part

Haaa aaa aaa aa

Aathangaraiyil maalaiyil naan

Avanai paarthanae

Aathangaraiyil maalaiyil naan

Avanai paarthanae

En kaadhal nenjai naanae

Avan kaiyil serthenae

En kaadhal nenjai naanae

Avan kaiyil serthenae

Ennavo pannudhae

Idhu thaan kaadhal thaagama

Female Part

Kaathirundhenae naane

Kadhalan vandhaan thaane

Kaadhal pirandha podhu

Mayangiduvale maadhu

Female Part

Haaa aaa aaa aa

Aasai mayakkam theeruma

Avan kaiyaal thoduvaana

Aasai mayakkam theeruma

Avan kaiyaal thoduvaana

En vaasal thedi vandhaal

Naan veliyae viduvena

En vaasal thedi vandhaal

Naan veliyae viduvena

Ennavo pannudhae

Idhu thaan kaadhal thaagama

Female Part

Kaathirundhenae naane

Kadhalan vandhaan thaane

Kaadhal pirandha podhu

Mayangiduvale maadhu

Female Part

Kaathirundhenae naane

Kadhalan vandhaan thaane

Kaadhal pirandha podhu

Mayangiduvale maadhu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : காத்திருந்தேனே நானே

காதலன் வந்தான் தானே

காதல் பிறந்த போது

மயங்கிடுவாளே மாது

பெண் : காத்திருந்தேனே நானே

காதலன் வந்தான் தானே

காதல் பிறந்த போது

மயங்கிடுவாளே மாது

பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆஅ..

ஆத்தங்கரையில் மாலையில்

நான் அவனைப் பார்த்தேனே

ஆத்தங்கரையில் மாலையில்

நான் அவனைப் பார்த்தேனே

என் காதல் நெஞ்சை நானே

அவன் கையில் சேர்த்தேனே..

என் காதல் நெஞ்சை நானே

அவன் கையில் சேர்த்தேனே....

என்னவோ பண்ணுதே

இதுதான் காதல் தாகமா.....

பெண் : காத்திருந்தேனே நானே

காதலன் வந்தான் தானே

காதல் பிறந்த போது

மயங்கிடுவாளே மாது

பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆஅ..

ஆசை மயக்கம் தீருமா

அவன் கையால் தொடுவானா

ஆசை மயக்கம் தீருமா

அவன் கையால் தொடுவானா

என் வாசல் தேடி வந்தால்

நான் வெளியே விடுவேனா...

என் வாசல் தேடி வந்தால்

நான் வெளியே விடுவேனா...

என்னவோ பண்ணுதே

இதுதான் காதல் தாகமா.....

பெண் : காத்திருந்தேனே நானே

காதலன் வந்தான் தானே

காதல் பிறந்த போது

மயங்கிடுவாளே மாது

பெண் : காத்திருந்தேனே நானே

காதலன் வந்தான் தானே

காதல் பிறந்த போது

மயங்கிடுவாளே மாது

Song information

Singer: P. Susheela

Release information: From Konjum Kumari (1963) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: S. Vedhachalam

Explore this song