Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Gaensh

Lyrics by : Gangai Amaran

Male Part

………………..

Female Part

Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi

Karai varumo thuyar vilagi pogaatho

Idhayam inimael sugam perumo

Female Part

Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi

Female Part

Mullin melae paadham polae

Vaazhkkai yaeno poongaattrae

Mullin melae paadham polae

Vaazhkkai yaeno poongaattrae

Female Part

Kanavugal kodi kalainthathu odi

Uravugal thedavae varumo vaazhve

Kanavugal kodi kalainthathu odi

Uravugal thedavae varumo vaazhve

Female Part

Mayanguthammaa manam kalanguthammaa

Mayanguthammaa manam kalanguthammaa

Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo….

Female Part

Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi

Female Part

Paadhai maari payanam ponaal

Oorum vanthae saeraathu

Paadhai maari payanam ponaal

Oorum vanthae saeraathu

Female Part

Anaikkira kaigal padhaikkira pothu

Amaithiyum thondrumo alaiyae sollu

Anaikkira kaigal padhaikkira pothu

Amaithiyum thondrumo alaiyae sollu

Female Part

: Mayanguthammaa manam kalanguthammaa

Mayanguthammaa manam kalanguthammaa

Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo….

Female Part

Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi

Male Part

…………….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ...........................

பெண் : காத்தடிச்சது ராமாயி

படகு கவிழ்ந்து விட்டது பூவாயி

கரை வருமோ துயர் விலகி போகாதோ

இதயம் இனிமேல் சுகம் பெறுமோ.....

பெண் : காத்தடிச்சது ராமாயி

படகு கவிழ்ந்து விட்டது பூவாயி

பெண் : முள்ளின் மேலே பாதம் போலே

வாழ்க்கை ஏனோ பூங்காற்றே

முள்ளின் மேலே பாதம் போலே

வாழ்க்கை ஏனோ பூங்காற்றே

பெண் : கனவுகள் கோடி கலைந்தது ஓடி

உறவுகள் தேடவே வருமோ வாழ்வே....

கனவுகள் கோடி கலைந்தது ஓடி

உறவுகள் தேடவே வருமோ வாழ்வே....

பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா

மயங்குதம்மா மனம் கலங்குதம்மா

விழி நனையுதே....ஓ...ஓ.....ஓஒ.....ஓஒ....

பெண் : காத்தடிச்சது ராமாயி

படகு கவிழ்ந்து விட்டது பூவாயி

பெண் : பாதை மாறி பயணம் போனால்

ஊரும் வந்தே சேராது

பாதை மாறி பயணம் போனால்

ஊரும் வந்தே சேராது

பெண் : அணைக்கிற கைகள் பதைக்கிற போது

அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு

அணைக்கிற கைகள் பதைக்கிற போது

அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு

பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா

மயங்குதம்மா மனம் கலங்குதம்மா

விழி நனையுதே....ஓ...ஓ.....ஓஒ.....ஓஒ......

பெண் : காத்தடிச்சது ராமாயி

படகு கவிழ்ந்து விட்டது பூவாயி

ஆண் : ........................

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Gaensh

Lyrics by: Gangai Amaran

Release information: From Kuppathu Ponnu (1982) · Singer: P. Susheela · Lyricist: Gangai Amaran · Music: Shankar Ganesh

Explore this song