Roman script

Singer : K. S.Chithra

Music by : S. A. Rajkumar

Female Part

Hmm…mmmm

Ahaa…aaa…aaa..

Oh ho…ooo..ohooho..hoo

Female Part

Kaaththa naaththa

Naama onnu sentha mannula

Ippo vella kaada

Poova poova

Naama pooththiruntha bhoomiyum

Ellaam tharisal meda

Female Part

Vedha nellu kottum enga

Paththayaththula

Aasa kotti vechchen thenam

Un nenappula

Athu ippothu kaanavilla..aaa…

.

Female : Kaaththa naaththa

Naama onnu sentha mannula

Ippo vella kaada

Poova poova

Naama pooththiruntha bhoomiyum

Ellaam tharisal meda

Chorus

………………..

Female Part

Kannukku mai vechchen

Kai viral venaannu

Oosiya kondu vanthu

Theetta chonnaanga

Female Part

Koonthalil poo vechchen

Un sontham venaannu

Thee pantham kondu vanthu

Sootta chonnanga

Female Part

Unakkuthaan naanaaganum

Illaiyinna mannaaganum

Manasu enna maavelakkaaya

Renda odachchu thalla

Nenja valichchathenna

Female Part

Kaaththa naaththa

Naama onnu sentha mannula

Ippo vella kaada

Poova poova

Naama pooththiruntha bhoomiyum

Ellaam tharisal meda

Female Part

Nanjaiyil molachcha

Kadalaiya odachchu

Onnu nee onnu naannu

Solli thirinjen

Female Part

Aaththukku pakkaththil

Ayyanaar silaikku

Pinnalae maaman madi

Saainju kedanthen

Female Part

Aasathaan en nenjila

Aaru kalanthaan en kannula

Usura maranthu pogura pothu

Neethaan somakka venum

Antha varamum venum

Female Part

Kaaththa naaththa

Naama onnu sentha mannula

Ippo vella kaada

Poova poova

Naama pooththiruntha bhoomiyum

Ellaam tharisal meda

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ஆஹா ஆஆ ஆஆ ஓ

ஹோ ஓஓ ஓஹோ

ஓஹோ ஹோ

பெண் : காத்தா நாத்தா

நாம ஒன்னு சேந்த

மண்ணுல இப்போ

வெள்ள காடா பூவா

பூவா நாம பூத்திருந்த

பூமியும் எல்லாம் தரிசல்

மேடா

பெண் : வித நெல்லு

கொட்டும் எங்க பத்தாயத்துல

ஆச கொட்டி வெச்சேன் தெனம்

உன் நெனப்புல அது இப்போது

காணவில்ல ஆஆ

பெண் : காத்தா நாத்தா

நாம ஒன்னு சேந்த

மண்ணுல இப்போ

வெள்ள காடா பூவா

பூவா நாம பூத்திருந்த

பூமியும் எல்லாம் தரிசல்

மேடா

குழு : ..............................

பெண் : கண்ணுக்கு மை

வச்சேன் கை விரல்

வேணான்னு ஊசிய

கொண்டு வந்து தீட்ட

சொன்னாங்க

பெண் : கூந்தலில் பூ

வெச்சேன் உன் சொந்தம்

வேணான்னு தீ பந்தம்

கொண்டு வந்து சூட்ட

சொன்னாங்க

பெண் : உனக்கு தான்

நானாகணும் இல்லையின்னா

மண்ணாகனும் மனசு என்ன மா

விளக்காயா ரெண்டா ஒடச்சு

தள்ள நெஞ்ச வலிச்சதென்ன

பெண் : காத்தா நாத்தா நாம

ஒன்னு சேந்த மண்ணுல

இப்போ வெள்ள காடா பூவா

பூவா நாம பூத்திருந்த பூமியும்

எல்லாம் தரிசல் மேடா

பெண் : நஞ்சையில்

மொளச்ச கடலைய

ஒடச்சு ஒன்னு நீ ஒன்னு

நானு சொல்லி திரிஞ்சேன்

பெண் : ஆத்துக்கு பக்கத்தில்

அய்யனார் சிலைக்கு

பின்னாலே மாமன் மடி

சாஞ்சு கிடந்தேன்

பெண் : ஆசதான் என்

நெஞ்சில ஆறு கலந்தான்

என் கண்ணுல உசுர மறந்து

போகுற போது நீதான் சொமக்க

வேணும் அந்த வரமும்வேணும்

பெண் : காத்தா நாத்தா

நாம ஒன்னு சேந்த மண்ணுல

இப்போ வெள்ள காடா பூவா

பூவா நாம பூத்திருந்த பூமியும்

எல்லாம் தரிசல் மேடா

Song information

Singer: K. S.Chithra

Music by: S. A. Rajkumar

Release information: From Maanasthan (2004) · Lyricist: Pa.Vijay

Explore this song