Roman script
Singer : Hariharan
Music by : S. A. Rajkumar
Male Part
{Entha desathil desathil
Nee pirandhaai
Ada iththanai perazhaga} (2)
Male Part
Endhan swasathil swasathil
Nee kalandhaai…
Ini nee indri naan azhagaa
Male Part
Edho oru maattram
Ennil ennil
Yeno idai yettram yettram
Idhayam thannil
Male Part
Nee kaal mulaitha pushpam
Kadal nurayil seitha sirppam
Un munbu vandhu nindraal
Andha sorgam kooda arpam
Male Part
Entha desathil desathil
Nee pirandhaai
Ada iththanai perazhaga
Male Part
Vanna vanna poovelllaam
Vaasam veesi poo pookkum
Unnai pola ondrukkum
Vaasaam veesaa theriyadhae
Male Part
Kodi kodi vaarthaigal
Korthu kondu vandhaalum
Nee sinungum osai pol
Artham edhilum kidaiyaadhae..
Male Part
Oooo ..ooo…
Azhagae nee vaai pesa
Geetham enbenae
Sangeetham enbenae
Pesaatha mounaththai
Kavidhai enbenae
Pudhu kavidhai enbenae
Male Part
Kadal oram
Neeyum vandhaal
Puyal vandhadhendru artham
Male Part
Nee ennai
Neengi sendraalUyir nindradhendru artham Male Part Entha desathil desathil Nee pirandhaai Ada iththanai perazhaga Male Part Undhan kangal orathil Theetti vaitha mai thandhaal Aindhu alla ainnooru Kaappiyangal undaghum Male Part Undhan koondhal eerathai Thottu pona kaattraithaan Konja neram swasithaal Endhan vazhvil varamaagum. Male Part Oooo..oo… Anbae un idhazhaithaan Siraigal enbenae Pani siraigal enbenae Male Part Melithaana idaiyaithaan Piraigal enbenae Thei piraigal enbenae Male Part Adi anna paravai ondru Andru vazhndhadhaaga ketten Naan ketta andha ondrai Indru kangalaalae paarthen Male Part Entha desathil desathil Nee pirandhaai Ada iththanai perazhaga Male Part Endhan swasathil swasathil Nee kalandhaai… Ini nee indri naan azhagaa Male Part Edho oru maattram Ennil ennil Yeno idai yettram yettram Idhayam thannil Male Part Nee kaal mulaitha pushpam Kadal nurayil seitha sirppam Un munbu vandhu nindraal Andha sorgam kooda arpam
தமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : { எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா } (2)
ஆண் : எந்தன் சுவாசத்தில்
சுவாசத்தில் நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா
ஆண் : ஏதோ ஒரு
மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம்
ஏற்றம் இதயம் தன்னில்
ஆண் : நீ கால் முளைத்த
புஷ்பம் கடல் நுரையில்
செய்த சிற்பம் உன் முன்பு
வந்து நின்றால் அந்த சொர்க்கம்
கூட அற்பம்
ஆண் : எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
ஆண் : வண்ண வண்ண
பூவெல்லாம் வாசம் வீசி
பூ பூக்கும் உன்னை போல
ஒன்றுக்கும் வாசம் வீச
தெரியாதே
ஆண் : கோடி கோடி
வார்த்தைகள் கோர்த்து
கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல்
அர்த்தம் எதிலும் கிடையாதே
ஆண் : ஓ ஓ … அழகே
நீ வாய் பேச கீதம்
என்பேனே சங்கீதம்
என்பேனே பேசாத
மௌனத்தை கவிதை
என்பேனே புது கவிதை
என்பேனே
ஆண் : கடல் ஓரம்
நீயும் வந்தால் புயல்
வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம்
ஆண் : எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
ஆண் : உந்தன் கண்கள்
ஓரத்தில் தீட்டி வைத்த
மை தந்தால் ஐந்து அல்ல
ஐந்நுாறு காப்பியங்கள்
உண்டாகும்
ஆண் : உந்தன் கூந்தல்
ஈரத்தை தொட்டு போன
காற்றை தான் கொஞ்ச
நேரம் சுவாசித்தால் எந்தன்
வாழ்வில் வரமாகும்
ஆண் : ஓ ஓ… அன்பே
உன் இதழை தான்
சிறைகள் என்பேனே
பனி சிறைகள் என்பேனே
ஆண் : மெலிதான இடையை
தான் பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே
ஆண் : அடி அன்னபறவை
ஒன்று அன்று வாழ்ந்ததாக
கேட்டேன் நான் கேட்ட அந்த
ஒன்றை இன்று கண்களாலே
பார்த்தேன்
ஆண் : எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
ஆண் : எந்தன் சுவாசத்தில்
சுவாசத்தில் நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா
ஆண் : ஏதோ ஒரு
மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம்
ஏற்றம் இதயம் தன்னில்
ஆண் : நீ கால் முளைத்த
புஷ்பம் கடல் நுரையில்
செய்த சிற்பம் உன் முன்பு
வந்து நின்றால் அந்த சொர்க்கம்
கூட அற்பம்Song information
Singer: Hariharan
Music by: S. A. Rajkumar
Release information: From Priyamana Thozhi (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Priyamana Thozhi
- Composer: S. A. Rajkumar