Roman script
Singer : Mahalakshmi Iyer Music by : S. A. Rajkumar Female Part Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Female Part Poon thooralae Saamarangal veesidumae Nam kannilae..ae.. Kavidhaigalum poothidumae Rangoli kolam pola Vaazhkai vannam aagumae Female Part Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Chorus Oooo..ooo..ooo..oo.. Oooo..ooo..oo..oo..oo…… Female Part Paravaigalaai paravaigalaai Parakkum chinna vaydhinilae Kavalaigalai kavalaigalai Kaatril parakka viduvomae Female Part Pavala malli pavala malli Pookkum azhagai rasippomae Mani kanakkil pookkalidam Arattai adithu sirippomae Female Part Manathil… manathil Isaiyin saaralae Idhudhaan vaazhvil Iniya naatkalae Ninaithu ninaithu magizhvadhinaal Vaazhkai inikkumae Female Part Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Female Part Malargalidam malargalidam Thaenai konjam ketpomae Vizhigal tharum kanavugalil Thaenai alli thelippomae Female Part Anaivarumae virumbidavae Paasathodu iruppomae Punsirippai parisalithu Manadhai kollai adippomae Female Part Kuzhandhai paruvam Sugathin ellaiyae Idhanai vaanga Vilaigal illaiyae Vaazhvil endrum Marubadiyum kidaippadhillaiyae Female Part Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Female Part Poon thooralae Saamarangal veesidumae Nam kannilae..ae.. Kavidhaigalum poothidumae Rangoli kolam pola Vaazhkai vannam aagumae Chorus Oooo..ooo..ooo..oo.. Oooo..ooo..oo..oo..oo……
தமிழ்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே பெண் : பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே ரங்கோலி கோலம் போல வாழ்க்கை வண்ணம் ஆகுமே பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே குழு : ஓஓஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ பெண் : பறவைகளாய் பறவைகளாய் பறக்கும் சின்ன வயதினிலே கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே பெண் : பவள மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே பெண் : மனதில் மனதில் இசையின் சாரலே இது தான் வாழ்வில் இனிய நாட்களே நினைத்து நினைத்து மகிழ்வதினால் வாழ்க்கை இனிக்குமே பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே பெண் : மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே பெண் : அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே பெண் : குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே இதனை வாங்க விலைகள் இல்லையே வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே பெண் : பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே ரங்கோலி கோலம் போல வாழ்க்கை வண்ணம் ஆகுமே குழு : ஓஓஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
Song information
Singer: Mahalakshmi Iyer
Music by: S. A. Rajkumar
Release information: From Priyamana Thozhi (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Mahalakshmi Iyer
- Film / album: Priyamana Thozhi
- Composer: S. A. Rajkumar