Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Mu. Metha

Male Part

Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna en aasai nenjae

Male Part

Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna

Male Part

Thaagangal ingae megangal angae

Yaen peithatho kann mazhai intha neram

Male Part

Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna

Male Part

Maaraatha sontham kalyaana pantham

Un vaazhvilae poonguyil koovum neram

Kaalangal maarum kaayangal aarum

Naam paadakaam vaazhvilae anbin raagam

Male Part

Ennaththil ennam inaikindra naatgal

Kannaththil enna kanneerin pookkal

Naan un thunai allavo en aasai nenjae

Male Part

Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna

Male Part

Orr vaasal moodum orr vaasal naadum

Mul meedhilum poong kodi paadi aadum

Netrenndru ondru indrillai endru

Orr paadamae koorume kaalai vaanam

Male Part

Poomaalaiyaaga naan maara vendum

Pooppola naalum nee vaazha vedum

Neeraaduvaai thendralae en aasai nenjae

Male Part

Kaarkaala megam un kangal endrum

Kaanathu en kanmani kaalangal thorum

Kaarkaala megam un kangal meedhu

Kaanathu en kanmani

Male Part

Sogangal ingae neeraavi aagum

Sonthangalae vaazhmae entha naalum

Male Part

Kaarkaala megam un kangal endrum

Kaanathu en kanmani ….

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : மு. மேத்தா

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது

ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது

ஊர்கோலம் போவதென்ன

ஆண் : தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே

ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம்

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது

ஊர்கோலம் போவதென்ன

ஆண் : மாறாத சொந்தம் கல்யாண பந்தம்

உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம்

காலங்கள் மாறும் காயங்கள் ஆறும்

நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம்

ஆண் : எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள்

கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள்

நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது

ஊர்கோலம் போவதென்ன

ஆண் : ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும்

முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும்

நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று

ஓர் பாடமே கூறுமே காலை வானம்

ஆண் : பூமாலையாக நான் மாற வேண்டும்

பூப்போல நாளும் நீ வாழ வேண்டும்

நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே

ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்

காணாது என் கண்மணி காலங்கள் தோறும்

கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்

காணாது என் கண்மணி

ஆண் : சோகங்கள் இங்கே நீராவி ஆகும்

சொந்தங்களே வாழுமே எந்த நாளும்

ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்

காணாது என் கண்மணி.....

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Mu. Metha

Release information: From Irandu Manam (1985) · Singer: P. Jayachandran · Lyricist: Mu. Metha · Music: M. S. Viswanathan

Explore this song