Roman script

Singer : S. Janki

Music by : Ilayaraja

Lyrics by : Na. Kamarasan

Female Part

Kaanaal neeraa kanavaa vaazhvaa

Maalai thodukkum neram

Malerae sarugaai pogum

Female Part

Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa

Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa

Female Part

Kaanaal neeraa kanavaa vaazhvaa

Male Part

……………..

Female Part

Chinna kuyilae chellakkiliyae

Kannin maniyae kalangaathae

Enna vithiyao enna kadhaiyo

Kangal azhuthae sellum nadhiyo

Female Part

Oru yaezhai sogamae adhu theyum neramo

Manam vaadum kolamo Idhu devan leelaiyo

Kadalae ilangaatril sogam paadum chitra muththamizhae

Oru poovaagum manam theeyaagim santhana malligaiyae

Female Part

Kaanaal neeraa kanavaa vaazhvaa

Female Part

Thendralathuvae vantha puyalae

Enthan azhagae sumaithaano

Anthi pozhuthae manjal nilavae

Anthappuramae pagaithaano

Female Part

Malarsolai vaaduthae malar vaasam ponathae

Karai kaanum pothilae alai mothum odamae

Kadalae irul moodum aasai vaanil vanthathu chandhiranae

Ini naalthorum sugam thaalaatta vidivelliyum vanthidumaa

Female Part

Kaanaal neeraa kanavaa vaazhvaa

Maalai thodukkum neram

Malerae sarugaai pogum

Female Part

Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa

Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa

Female Part

Kaanaal neeraa kanavaa vaazhvaa…..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் : கானல் நீரா கனவா வாழ்வா

மாலை தொடுக்கும் நேரம்

மலரே சருகாய் போகும்

பெண் : இவள் வாழும் நாளெல்லாம்

தினம் சோகம் தானம்மா.....

இவள் வாழும் நாளெல்லாம்

தினம் சோகம் தானம்மா.....

பெண் : கானல் நீரா கனவா வாழ்வா.....

ஆண் : ..............................

பெண் : சின்னக் குயிலே செல்லக்கிளியே

கண்ணின் மணியே கலங்காதே

என்ன விதியோ என்ன கதையோ

கண்கள் அழுதே செல்லும் நதியோ

பெண் : ஒரு ஏழைக் சோகமே அது தேயும் நேரமோ

மனம் வாடும் கோலமோ இது தேவன் லீலையோ

கடலே இளங்காற்றில் சோகம் பாடும் சித்திர முத்தமிழே

ஒரு பூவாகும் மனம் தீயாகும் சந்தன மல்லிகையே......

பெண் : கானல் நீரா கனவா வாழ்வா

பெண் : தென்றலதுவே வந்த புயலே

எந்தன் அழகே சுமைதானோ

அந்தி பொழுதே மஞ்சள் நிலவே

அந்தப்புரமே பகைதானோ

பெண் : மலர்ச்சோலை வாடுதே மலர் வாசம் போனதே

கரை காணும் போதிலே அலை மோதும் ஓடமே

கடலே இருள் மூடும் ஆசை வானில் வந்தது சந்திரனே

இனி நாள்தோறும் சுகம் தாலாட்ட விடிவெள்ளியும் வந்திடுமா

பெண் : கானல் நீரா கனவா வாழ்வா

மாலை தொடுக்கும் நேரம்

மலரே சருகாய் போகும்

பெண் : இவள் வாழும் நாளெல்லாம்

தினம் சோகம் தானம்மா.....

இவள் வாழும் நாளெல்லாம்

தினம் சோகம் தானம்மா.....

பெண் : கானல் நீரா கனவா வாழ்வா.....

Song information

Singer: S. Janki

Music by: Ilayaraja

Lyrics by: Na. Kamarasan

Release information: From Meendum Parasakthi (1985) · Singer: S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja

Explore this song