Roman script

Singer : Sirkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Kaanagathai thaedi indru pogiraal

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Maanidathai thaedi sendru indru pogiraal

Than manavaalan kattalaiyaal janaki

Maaninathai thaedi sendru indru pogiraal

Than manavaalan kattalaiyaal janaki

Male Part

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male Part

{Thaedi vandha maalaigaiyil aadharavillai

Aval thaer sellum paadhaiyil dheivamum illai

Dheivamum illai} (2)

Paavai aval vazhakkil oru saatchiyum illai

Than paavamalla endru solla vaarthaiyum illai

Vaarthaiyum illai

Male Part

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male Part

{Oomai kanda kanavai aval yaaridam solvaal

Indru oor sollum vaarthaiyil vaeridam selvaal

Vaeridam selvaal} (2)

Naayaganin nenjil aval aasaigal vaithaal

Andha naayaganoo thaayagathai poojaigal seidhaan

Poojaigal seidhaan

Male Part

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male Part

{Seethai konda raamanukkae sanjalam endraal

Indha deviyin raamanukku nimmadhi engae

Nimmadhi engae} (2)

Kaala magal jaanakikku aarudhal sonnaal

En kanmanikku avalae thaan aarudhaal solvaal

Aarudhaal solvaal

Male Part

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

மானிடத்தை தேடி இன்று போகிறாள்

தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண் : {தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை

அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை

தெய்வமும் இல்லை} (2)

பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை

தன் பாவமல்ல என்று சொல்ல வார்த்தையும் இல்லை

ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண் : {ஊமைக் கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்

இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

வேறிடம் செல்வாள்} (2)

நாயகனின் நெஞ்சில் அவள் ஆசைகள் வைத்தாள்

அந்த நாயகனோ தாயகத்தை பூஜைகள் செய்தான்

ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண் : {சீதை கொண்ட ராமனுக்கே சஞ்சலமென்றால்

இந்த தேவியின் ராமனுக்கு நிம்மதி எங்கே

நிம்மதி எங்கே} (2)

காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள்

என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்

ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

Song information

Singer: Sirkazhi Govindarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Kodimalar (1966) · Lyricist: Kannadasan

Explore this song