Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Kaana karunguyilae

Kacherikku vaa vaa

Kacheri vaikkaiyilae

Kann malarum poovaa

Muthu polae mettu paada

Muthu malar katti poda

Vandhenae..ae….

Male Part

Kaana karunguyilae

Kacherikku vaa vaa

Kacheri vaikkaiyilae

Kann malarum poovaa

Female Part

Thaenum paalum vembaa pochu

Onna paatha naalu

Male : Dhoora ninnen nee thaan

Enna thoondi potta aadu

Maadi veettu maanaa

Koora veettil vaazhum

Female Part

Veedu vaasal yaavum

Nee thaan endha naalum

Male Part

Maanam kaakkum sela polae…

Female : Maaman vandhu koodum naalae

Vekkam yerum melae

Male Part

Kaana karunguyilae

Kacherikku vaa vaa

Kacheri vaikkaiyilae

Muthu polae mettu paada

Muthu malar katti poda

Vandhaenae..ae…..

Female Part

Kaana karunguyilae

Kacherikku vaa vaa

Kacheri vaikkaiyilae

Kann malarum poovaa

Male Part

Sola kadhiru onnu sela

Katti aadum

Female : Neela kuruvi vandhu maala

Katti podum

Maaman manasukkulla

Mottu vitten naan thaan

Male Part

Vaala vayasu pulla

Vaarthai ellaam thaen thaan

Female Part

Paasam bandham

Engae pogum…

Male : Ponaal theeyaai dhegam vegum

Theeraadhammaa mogam

Female Part

Kaana karunguyilae

Kacherikku vaa vaa

Kacheri vaikkaiyilae

Kann malarum poovaa

Male Part

Muthu polae mettu paada

Muthu malar katti poda

Vandhaenae..ae…..

Male Part

Kaana karunguyilae

Kacherikku vaa vaa…aaa…

Female : Kacheri vaikkaiyilae

Kann malarum poovaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமால கட்டிப்போட

வந்தேனே.....ஏ....

ஆண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

பெண் : தேனும் பாலும்

வேம்பாப் போச்சு

உன்னைப் பாத்த நாளு

ஆண் : தூர நின்னேன்

நீதான் என்னை

தூண்டில் போட்ட ஆளு

ஆண் : மாடி வீட்டு மானா

கூரை வீட்டில் வாழும்

பெண் : வீடு வாசல் யாவும்

நீதான் எந்த நாளும்

ஆண் : மானங்காக்கும்

சேலை போலே......ஹே....

பெண் : மாமன் வந்து

கூடும் நாளே

வெட்கம் ஏறும் மேலே ....

ஆண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமால கட்டிப்போட

வந்தேனே....ஏ.....

பெண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

ஆண் : சோளக் கதிரு ஒண்ணு

சோளக்கட்டி ஆடும்

பெண் : நீலக்குருவி வந்து மால

கட்டிப் போடும்

பெண் : மாமன் மனசுக்குள்ளே

மொட்டு விட்டேன் நான்தான்

ஆண் : வாழ வயசுப்புள்ள

வார்த்தையெல்லாம் தேன்தான்

பெண் : பாசம் பந்தம் எங்கே போகும்..........

போனால் தீயாய் தேகம் வேகும்

தீராதம்மா மோகம்

பெண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

ஆண் : முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமால கட்டிப்போட வந்தேனே.....

ஆண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா.....

பெண் : கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Pandithurai (1992) · Lyricist: Vaali

Explore this song