Roman script

Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Paadhaiyilae kaal nadanthaal

Oor poi serum

Bodhaiyilae nee nadanthaal oorae maarum

Female Part

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

Kaaladi suvadugal kooda varaathu

Kaaladi suvadugal kooda varaathu

Female Part

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

Female Part

Nallavan endrae ooraar sollum

Nallavan endrae ooraar sollum

Pugazhum bodhai allava

Female Part

Nadaththaiyai kondu mathippathai kandu

Nadaththaiyai kondu mathippathai kandu

Vaazhvathu vaazhkkaiyallavaa….aa….

Innum naan sollavaa

Female Part

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

Male Part

………………….

Female Part

Pazhaguvathellam pazhagiya pinnae

Azhupavan kozhaiyallavaa…..aa….

Pazhaguvathellam pazhagiya pinnae

Azhupavan kozhaiyallavaa…..aa….

Female Part

Ninaippathum neeyae nadappathum neeyae

Ninaippathum neeyae nadappathum neeyae

Nenjae saatchiyallavaa…..aa….

Innum naan sollavaa

Female Part

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

Female Part

Aadaigal vaeru jaadaigal vaeru

Aadaigal vaeru jaadaigal vaeru

Penmai ondrallavaa….aa….

Female Part

Kinnangal vaeru vannangal vaeru

Kinnangal vaeru vannangal vaeru

Bodhai ondrallavaa….aa….

Innum naan sollavaa

Female Part

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

Kaaladi suvadugal kooda varaathu

Female Part

Kaalangal unakkaaga

Kaaththirukkaathu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : பாதையிலே கால் நடந்தால்

ஊர் போய்ச் சேரும்

போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும்

பெண் : காலங்கள் உனக்காக

காத்திருக்காது

காலங்கள் உனக்காக

காத்திருக்காது

காலடிச் சுவடுகள் கூட வராது

காலடிச் சுவடுகள் கூட வராது

பெண் : காலங்கள் உனக்காக

காத்திருக்காது

பெண் : நல்லவன் என்றே ஊரார் சொல்லும்

நல்லவன் என்றே ஊரார் சொல்லும்

புகழும் போதை அல்லவா

பெண் : நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு

நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு

வாழ்வது வாழ்க்கையல்லவா......ஆ....

இன்னும் நான் சொல்லவா

பெண் : காலங்கள் உனக்காக

காத்திருக்காது.....

ஆண் : ............................

பெண் : பழகுவதெல்லாம் பழகிய பின்னே

அழுபவன் கோழையல்லவா......ஆ......

பழகுவதெல்லாம் பழகிய பின்னே

அழுபவன் கோழையல்லவா.......ஆ.....

பெண் : நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே

நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே

நெஞ்சே சாட்சியல்லவா......ஆ.....

இன்னும் நான் சொல்லவா

பெண் : காலங்கள் உனக்காக

காத்திருக்காது.....

பெண் : ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு

ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு

பெண்மை ஒன்றல்லவா.....ஆ.....

பெண் : கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு

கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு

போதை ஒன்றல்லவா.....ஆ.....

இன்னும் நான் சொல்லவா

பெண் : காலங்கள் உனக்காக

காத்திருக்காது

காலடிச் சுவடுகள் கூட வராது

பெண் : காலங்கள் உனக்காக

காத்திருக்காது.....

Song information

Singer: P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Pennai Vazha Vidungal (1969) · Lyricist: Kannadasan

Explore this song