Roman script
Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Paadhaiyilae kaal nadanthaal Oor poi serum Bodhaiyilae nee nadanthaal oorae maarum Female Part Kaalangal unakkaaga Kaaththirukkaathu Kaalangal unakkaaga Kaaththirukkaathu Kaaladi suvadugal kooda varaathu Kaaladi suvadugal kooda varaathu Female Part Kaalangal unakkaaga Kaaththirukkaathu Female Part Nallavan endrae ooraar sollum Nallavan endrae ooraar sollum Pugazhum bodhai allava Female Part Nadaththaiyai kondu mathippathai kandu Nadaththaiyai kondu mathippathai kandu Vaazhvathu vaazhkkaiyallavaa….aa…. Innum naan sollavaa Female Part Kaalangal unakkaaga Kaaththirukkaathu Male Part …………………. Female Part Pazhaguvathellam pazhagiya pinnae Azhupavan kozhaiyallavaa…..aa…. Pazhaguvathellam pazhagiya pinnae Azhupavan kozhaiyallavaa…..aa…. Female Part Ninaippathum neeyae nadappathum neeyae Ninaippathum neeyae nadappathum neeyae Nenjae saatchiyallavaa…..aa…. Innum naan sollavaa Female Part Kaalangal unakkaaga Kaaththirukkaathu Female Part Aadaigal vaeru jaadaigal vaeru Aadaigal vaeru jaadaigal vaeru Penmai ondrallavaa….aa…. Female Part Kinnangal vaeru vannangal vaeru Kinnangal vaeru vannangal vaeru Bodhai ondrallavaa….aa…. Innum naan sollavaa Female Part Kaalangal unakkaaga Kaaththirukkaathu Kaaladi suvadugal kooda varaathu Female Part Kaalangal unakkaaga Kaaththirukkaathu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும் போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும் பெண் : காலங்கள் உனக்காக காத்திருக்காது காலங்கள் உனக்காக காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூட வராது காலடிச் சுவடுகள் கூட வராது பெண் : காலங்கள் உனக்காக காத்திருக்காது பெண் : நல்லவன் என்றே ஊரார் சொல்லும் நல்லவன் என்றே ஊரார் சொல்லும் புகழும் போதை அல்லவா பெண் : நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு வாழ்வது வாழ்க்கையல்லவா......ஆ.... இன்னும் நான் சொல்லவா பெண் : காலங்கள் உனக்காக காத்திருக்காது..... ஆண் : ............................ பெண் : பழகுவதெல்லாம் பழகிய பின்னே அழுபவன் கோழையல்லவா......ஆ...... பழகுவதெல்லாம் பழகிய பின்னே அழுபவன் கோழையல்லவா.......ஆ..... பெண் : நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே நெஞ்சே சாட்சியல்லவா......ஆ..... இன்னும் நான் சொல்லவா பெண் : காலங்கள் உனக்காக காத்திருக்காது..... பெண் : ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு பெண்மை ஒன்றல்லவா.....ஆ..... பெண் : கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு போதை ஒன்றல்லவா.....ஆ..... இன்னும் நான் சொல்லவா பெண் : காலங்கள் உனக்காக காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூட வராது பெண் : காலங்கள் உனக்காக காத்திருக்காது.....
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Pennai Vazha Vidungal (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pennai Vazha Vidungal
- Composer: S. M. Subbaiah Naidu